Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேட்டதில் பிடித்தது..

Featured Replies

எனக்கு ரொம்ப பிடித்த பாடல் வெண்ணிலா :lol:

  • Replies 773
  • Views 92.6k
  • Created
  • Last Reply

எனக்கு ரொம்ப பிடித்த பாடல் வெண்ணிலா :lol:

அப்படியா? :roll:

ஆமா

ஆமா

ஏன் பிடிக்கும் ரசிகை? :lol: :?:

இங்க வெட்டு விழ போவது உறுதி ;)

இங்க வெட்டு விழ போவது உறுதி ;)

ஏனுங்க வெட்டு விழும்? கேட்டதில் பிடித்ததை ஏன் பிடிக்கும் என்பது தலைப்புக்கு ஏற்ற போல கருத்தாடல் இல்லையா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்க வெட்டு விழும்? கேட்டதில் பிடித்ததை ஏன் பிடிக்கும் என்பது தலைப்புக்கு ஏற்ற போல கருத்தாடல் இல்லையா? :lol:

:roll: :roll: :roll: ஏன்??

சந்தோசமாக சென்று வாருங்கள் விஸ்ணு :P

வெண்ணிலா ஏன் பிடிக்குமா> ம்ம்ம்ம் உங்களுக்கு பிடித்ததால் எனக்கும் பிடிக்கும். :(:( :wink:

வெண்ணிலா ஏன் பிடிக்குமா> ம்ம்ம்ம் உங்களுக்கு பிடித்ததால் எனக்கும் பிடிக்கும்.  :(  :(   :wink:

±ý ¾í¨¸¸ÙìÌ À¢Êó¾ À¡¼ø ±ýÉìÌ À¢Êì¸Á¡ø þÕìÌÁ :P :P

பாடல் வரிகளுக்கு நன்றி. இன்று உள்ளம் கேட்குமே படம் பார்த்தேன். அந்த படத்திலும் சில நல்ல பாடல்கள் இருக்கின்றன. அதன் பாடல் வரிகள் இருந்தால் இணையுங்கள்.

asin6kw.png

படம்-உள்ளம் கேட்குமே

ஓ மனமே ஓ மனமே

உள்ளிருந்து அழுவதுயேன்...

ஓ மனமே ஓ மனமே

சில்லு சில்லாய் உடைந்ததுயேன்...

மழையை தானே யாசித்தோம்

கண்ணீர் துளிகளை தந்தது யார்..

பூக்கள் தானே யாசித்தோம்

Üழம் கற்களை எறிந்தது யார்...

(ஓ மனமே)

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து

வானத்தில் உறங்கிட ஆசையடி..

நம் ஆசை உடைத்து நார் நாரை கிழித்து

உள்ளுக்குள் எரிந்தது காதலடி...

கனவுக்குள்ளே காதலை தந்தாய்

கனுக்கள் தோறும் முத்தம்...

கனவு களைந்து எழுந்து பார்த்தால்

கைகள் முழுக்க இரத்தம்...

துழைகள் இன்றி நாயனமா

தோழ்விகள் இன்றி பூரணமா...

(ஓ மனமே)

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து

இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை...

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து

துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை...

இன்பம் பாதி துன்பம் பாதி

இரண்டும் வாழ்வின் அங்கம்...

நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்

நகையாய் மாறும் தங்கம்...

தோழ்வியும் கொஞ்சம் வேண்டுமடி

வெற்றிக்கு அதுவே ஏணியடி...

(ஓ மனமே)

இந்த படத்தில் இரண்டு பாடல்கள் எனக்கு பிடித்த பாடல் அதில் ஒன்று இந்த பாடல் :P

(இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து

இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை...

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து

துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை...)

இந்த வரிகள் Üட உண்மையானவை :wink:

பாடலை கேக்க http://www.tamiltricks.com/songs/

படம்: [அந்நியன்]

பாடகர்: நாகுல், மெல்வின், G.V.பிரகாஷ்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

வரிகள்:: மோகன்டோஷ்

காதல் யானை வருகிற ரெமோ

முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ

அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ

ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ

பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ

ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ

ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்

அமீபாவாய் உருமாரும்

கிங்கோப்ரா இவன் வேகம்

குயினெல்லாம் தடுமாறும்

காதல் யானை வருகிற ரெமோ

முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ

அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ

ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ

பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ

ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ

ரெயின்போ ரெமோ

ரிங்மாஸ்டரின் சிங்கம் போல்

சுத்தி சுத்தி வரும் பெண்கள் பார்

வேர்க்காதே எனக்கு விசிறிகள் கோடி இருக்கு

சங்கு சக்ர வேகம் போல்

பட்டம் விட்டு வரும் ஆட்டம் பார்

பேபி டோல்லி எனக்கு தெய்டிப்பெர் நான் உனக்கு

Eஹு தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ

காதல் யானை வருகிற ரெமோ

முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ

அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ

ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ

பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ

ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ

ரெயின்போ ரெமோ

ஹிரோஷிமா நீதானோ

நாகசாகியும் நீதானோ

உன் மீது தானோ என் காதல் போமோ

ஹுரப்பாவும் நீதானோ மொகஞ்ஞதரோ நீதானோ

ஆய்வாளன் நானோ ஆராயலாமோ

காதல் யானை வருகிற ரெமோ

முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ

அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ

ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ

பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ

ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ

ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்

அமீபாவாய் உருமாரும்

கிங்கோப்ரா இவன் வேகம்

குயினெல்லாம் தடுமாறும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனித்தா... ஹரி அண்ணா பாடல்களுக்கு நன்றி.... :lol:

ஹிரோஷிமா நீதானோ

நாகசாகியும் நீதானோ

உன் மீது தானோ என் காதல் போமோ

கவிஞர் அணுகுண்டை வைச்சு நல்லதான் ஆராய்ச்சி; செய்தார் போல கிடக்கு

நன்றி ஹரி........இதை ஆருக்கு பாடிக்காட்டுவது எண்டுதான் தெரியலை(பொண்ணம்மாக்கா அனுகுண்டுமாதிரித்தான் இருக்கிறாள்...................;)

  • தொடங்கியவர்

பாடல் தருகிற எல்லோருக்கும் நன்றி..

ஹரி எனக்கு மிகவும் பிடித்த பாடலை தந்துள்ளீர்கள்..

மிக்க நன்றி :lol:

ஆனால் சில எழுத்துக்கள் பிழயாக உள்ளன.. :roll:

காதல் யானை வருகிறான் ரெமோ

முத்த தந்தத்தில் முட்டுவான் ரெமோ

அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ

ரம் பம் ரெமோ

ஹரி அண்ண..இந்த பாடலை எப்பிடி எழுதினீர்கள்? கஸ்டமே..???? நல்ல பாட்டு :lol:

sim25kf.jpg

படம்: கனவே கலையாதே

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்............

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்..கண்ணபெருமானே

கண்களுக்கு நன்றி சொன்னேன்.. கன்னி இள மானே

கங்கைக்கரை காற்றைக் கேளு.. கண்ணபெருமானே

காதல் செய்த காலம் எல்லம் காதில் கூறும் தானே

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்..........

சொல்லடி நீ ப்ரிய சினேகிதி நீ இள மனம் எனும் மலர்வனம் துளிர் விட தினம் தினம் அவன் இங்கு வருவானா........

இனியும் ஒரு அறிமுகமா..இருவருமே புதுமுகமா

அவன் இங்கு வருவானா..தோழி அடைக்கலம் தருவானா

ஈச்சம்பூவை ஈரக்காற்று கூச்சம் தீர கூடிடும் இரவினில்

அவன் இங்கு வருவானா......

கண்ணா..மழை வண்ணா..என செம்மாங்குயில் போல் கூவுகின்றேன்....

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்..கண்ணபெருமானே

கண்களுக்கு நன்றி சொன்னேன்.. கன்னி இள மானே

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்........

தொட்டகுறை முன்பு விட்டகுறை இன்று தொடங்கிட தொடங்கிட தொடர்ந்திட தொடர்ந்திட புது சுகம் அரும்பாதோ...

புயல் அடித்தால் நிலவணையும் மழை அடித்தால் மலை கரையும்

உனக்கிது தெரியாதா..கண்ணா உறவுகள் திரும்பாதா....

மண்ணில் காதால் மாய்ந்ததென்று பார்த்ததில்லை பூமியில் அதற்கொரு கல்லறை கிடையாது...

உன்னை....

இங்கு என்னை....

உன்னை இங்கு என்னை..என்றும் ஒன்றாய் சேர்த்த காதல் வாழ்க....

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்..கண்ணபெருமானே

கண்களுக்கு நன்றி சொன்னேன்.. கன்னி இள மானே

பிறவி உனக்காக எடுத்த கிளி

மனதை உனக்காக கொடுத்த கிளி

இனியும் தனியாக தவித்த படி

இருக்க விடலாமோ தலைவன்மடி

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்..கண்ணபெருமானே

கண்களுக்கு நன்றி சொன்னேன்.. கன்னி இள மானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னா நன்றி

ஹரி அண்ண..இந்த பாடலை எப்பிடி எழுதினீர்கள்? கஸ்டமே..???? நல்ல பாட்டு :lol:
எழுதைக்க கஸ்டம்தான் ஆனால் சுடக்கை வெறி ஈஸி..
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ohhhhh....எல்லா பாட்டும் நல்லா இருக்கே... எல்லோரும் எங்க சுடிறீங்க?????

  • தொடங்கியவர்

பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்

படம்: அபூர்வ சகோதரர்கள்

இசை: இளையராஜா

_______

:D:D:D

ன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்

தங்கமே ஞானத் தங்கமே..

ன்னை நினைச்சே நானும் சிரிச்சேன்

தங்கமே ஞானத் தங்கமே..

ந்த வானம் அழுதா தான்

இந்த பூமியே சிரிக்கும்..!

வானம் போல் - சிலபேர்

சொந்த வாழ்க்கையும் இருக்கும்

உணர்ந்தேன் நான்..

(ன்னை நினைச்சே)

சை வந்து என்னை

ஆட்டி வைத்த பாவம்

ற்றவரை நான் ஏன்

குற்றம் சொல்ல வேணும்?

கொட்டும் மழைக்காலம்

உப்பு விற்க போனேன்

காற்றடிக்கும் நேரம்

மாவு விற்கப் போனேன்.!

ப்புக் கணக்கை போட்டுத் தவித்தேன்

தங்கமே ஞானத் தங்கமே..

ட்ட பிறகே புத்தி தெளிந்தேன்

தங்கமே ஞானத் தங்கமே..

லம் புரிந்தாய் எனக்கு

ன்றி உரைப்பேன் உனக்கு..

நான் தான்...

(ன்னை நினைச்சே)

:D:D:D

ண்ணிரண்டில் நான்தான்

காதல் என்னும் கோட்டை

ட்டி வைத்துப் பார்த்தேன்

அத்தனையும் ஓட்டை!

ள்ளபடி யோகம்

உள்ளவர்க்கு நாளும்

ட்டவிதை யாவும்

நல்ல மரம் ஆகும்..

டும் வரைக்கும் ஆடியிருப்போம்

தங்கமே ஞானத் தங்கமே

ட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்

தங்கமே ஞானத் தங்கமே

லம் புரிந்தாய் எனக்கு

ன்றி உரைப்பேன் உனக்கு..

நான் தான்...

(ன்னை நினைச்சே)

:D:D:D

வசி அண்ணா :cry: :cry: :cry: :cry:

இது மதன்அண்ணாவுக்காக..

கேட்டு கேட்டு எழுதினான்...சில எழுத்துக்கள் பிழையாக இருந்தால் மன்னித்துக்கோள்ளுங்கள்..

படம்: துள்ளாத மனமும் துள்ளும்

தொடு தொடு வெனவே

வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்

விடு விடு நிலவே வாலிப ம்னது

விண்வெளி விண்வெளி ஏறும்

மன்னவா ஒரு கோயில் போல்

இந்த ஆலயம் எதற்காக

தேவியே என் ஜீவனே

இந்த ஆலயம் உனக்காக

வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கணம் காப்பாய்

கண்ணே உனை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்

சத்தியமாகுமா..

நான் சத்தியம் செய்யவா..

இந்த பூமியே தீர்ந்து போய்விடில் என்னை எங்கு சேர்ப்பாய்

ந்ட்சத்திரங்களில் தூசு தட்டி நான் நல்ல வீடு செய்வேன்

நட்சத்திரங்களின் சூட்டில் நான் உருகிப்போய்விடில் என் செய்வாய்

உருகிய துளிகளி ஒன்றாக்கி என் உயிர் தந்தே உயிர் தருவேன்

ஏ..ராஜா இது மெய் தானா

ஏய்..பெண்ணே...தினம் நீ செல்லும் பாதையில் முள் இருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை

நான் நம்புகிறேன் உன்னை..

நீச்சல் குளமிருக்கு நீரும் இலலை இதில் எங்கு நீச்சல் அடிக்க

அக்பர் கொண்டு அதை நிரப்ப வேணும் இந்த அல்லி ராணி குளிக்க

இந்த ரீதியில் அன்பு செய்தால் என்னவாகுமோ என்பாடு

காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைது செய்வதென ஏற்பாடு

பெண் நெஞ்சை.. அன்பால் வென்றாய்

ஏ..ராணி அந்த இந்திர லோகத்தினல் நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்

உன் அன்பு இது போதும்

ரொம்ப பாசமான ஒரு பாட்டு...வெள்ளம் பொங்கி வழியுது :wink:

நல்ல பாட்டு நன்றி ப்ரியசகி... :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.