Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேட்டதில் பிடித்தது..

Featured Replies

  • தொடங்கியவர்

நான் கேட்ட பாட்il யாரும் தரமாட்டிங்களா :cry: :cry: :cry:

பொய் சொல்ல என் மனசுக்குத் தெரியல

என்ற பாடல் தான்

படம்: ஏப்ரல் மாதத்தில்

பாடியவர்: யுவன்சங்கர் ராஜா

எழுதியவர்:.......?

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை

சொன்னால் பொய் பொய்தானே..!

பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை

சொன்னால் பொய் பொய்தானே..!

பொய் என்பது இங்கில்லையே..

இந்தக் கனவுக்குள் பிழை இல்லையே..

பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

(பொய் சொல்ல..)

நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிக்கொள்ள..

யாரிடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல..

திட்டமிட்டே நாம் செய்த குற்றமல்ல..

போராடக் களம் இல்லையே..!

எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே!?

இப்போ அங்கே இனி நான் போக முடியாதே!

தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே..!

(பொய் சொல்ல..)

உன் பிரிவை நான் என்றும் தாங்கிக் கொள்ள..

உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை..

இப்படி நான் உன்முன்னே வந்து சொல்ல

என் உள்ளம் தடுமாறுதே..!

கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்

காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்

கையொப்பமாய் நம்மை தாங்கும்

மரம் சொல்லுமே..!

(பொய் சொல்ல..)

  • Replies 773
  • Views 92.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வாசிஅண்ணா மிக்க நன்றி எனக்கு மிகவும் இந்தப் பாட்டுபிடிக்கும்

நான் தேடும் செவ்வந்திப் பூவிது

ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது

பூவே இது வாசம் போவோம் இனி காதல் தேசம்

பூவே இது வாசம் போவோம் இனி காதல் தேசம்

- நான் தேடும் .....

பறந்து செல்ல வழியில்லையோ

பருவக்குயில் தவிக்கின்றதே

சிறகு இரண்டும் விரித்துவிட்டேன்

இளம் வயது தடுக்கின்றதே

பொன் மானே என் மோகம் தான்

பெண் தானே சந்தேகம் தான்

என் தேவி ஓ....ஓ......ஓ........அ....ஆ...ஆ...

உன் விழி ஓடையில் நான் கலந்தேன்

பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்

புூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மாற்றே

- நான் தேடும்......

மங்கைக்குள் என்ன நிலவரமோ

மஞ்சத்தில் விழும் நிலைவருமோ

அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ

என்றைக்கும் அந்த சுகம் வருமோ

தள்ளாடும் பெண் மேகம் தான்

எந்நாளும் உன் வானம் நான்

என் தேவா-------ஆ----------

கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்

என் விரல் நகங்களை தினம் இழந்தேன்

தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

-நான் தேடும்....

-புூவே இது....

-நான் தேடும்....

இளையராஜாவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வார்த்தைகளை தந்தமைக்கு நன்றி டாமரை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசி.. செந்தாமரை பாடல் வரிகளுக்கு நன்றிகள்.. செர்தாமரை பாடலை கேட்பதற்குரிய இணைப்பை இணைத்தால் நாங்களும் கேட்ட மகிழலாம் இல்லையா??

அது விஸ்ணுவிற்கு மட்டும் பிடித்த பாடல் அல்ல. எனக்கும் பிடித்த பாடல்தான்.

படம் "நினைத்தாலே இனிக்கும்"

அந்தப் படத்தில் உள்ள எல்லாமே நல்ல பாடல்கள்தான். இல்லையா விஸ்ணு???

ம்ம்ம்... நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் எல்லாமே கேட்டாலே இனிக்கும்.. எனோ சில பாடல்களை எனக்கு மட்டும் சொந்தம் என்று நினைப்பது உண்டு ஈஸ்வர். அது தான் அப்படி சொல்லிவிட்டேன்.

வசியண்ணா செந்தாமரை பாடல்வரிகளுக்கு நன்றிங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் ஒரு பாட்டு தருவீங்களா

'பேபி பேபி ஓ மை பேபி குட்டிக்கதை சொல்லவா" என்ற பாடல் தெரிந்தவர்கள் எனக்குத் தருவீர்களா :?: :?: :?:

வசியண்ணா.. செந்தாமரை பாடல்வரிகளுக்கு நன்றிகள்.. :P

வசியண்ணா.. செந்தாமரை பாடல்வரிகளுக்கு நன்றிகள்.. :P

ம்ம்ம் :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் ஒரு பாட்டு தருவீங்களா

'பேபி பேபி ஓ மை பேபி குட்டிக்கதை சொல்லவா" என்ற பாடல் தெரிந்தவர்கள் எனக்குத் தருவீர்களா :?: :?: :?:

http://as01.coolgoose.com/music/song.php?id=209184

இந்தக் கனவுக்குள் பிழை இல்லையே..

பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிக்கொள்ள..

யாரிடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல..

திட்டமிட்டே நாம் செய்த குற்றமல்ல..

போராடக் களம் இல்லையே..!

எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே!?

இப்போ அங்கே இனி நான் போக முடியாதே!

தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே..!

சொல்லாமல் பூக்கும் காதல் சில சமயம் நட்புக்குள்ளும் சிக்கத்தான் செய்கின்றது,

எனக்கும் பிடிச்ச பாடல். வரிகளுக்கு நன்றி வசி.

எல்லோருக்கும் இந்தப் பாட்டு பிடிக்குது?ம்.ம்.ம். நன்றி வசி,தாமரை உங்கள் பாட்டுக்கு. :):):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தியாகம் அண்ணா(பேபி பேபி பாட்டுக்கு) :P :P

எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே!?

இப்போ அங்கே இனி நான் போக முடியாதே!

தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே..!

அழகான வரிகள்...நன்றி வசி அண்ணா

nilaa5eh.png

ஓ வெண்ணிலா உனை நான் பார்த்த நாள்

அந்தப் பொன்நாளை மறப்பேனா

என் வாழ்நாளில் மறப்பேனா

என் பெண்ணிலா என் வெண்ணிலா

எனை வந்து வந்து சேர்ந்திடு

ஆயிரம் கனவுகள் காணும் போதும் உன்னை நினைக்கின்றேன்

என் உடலில் உள்ள ஹார்மோன்ஸ் எல்லாம் நீயே என்கின்றேன் (2)

உன்னாலே இன்று பாடுகின்றேன்

உன் பெயரை சொல்லி பாடுகின்றேன் (2)

என் பெண்ணிலா என் வெண்ணிலா

எனை வந்து வந்து சேர்ந்திடு

(ஓ வெண்ணிலா உனை ..............

தென்றல் போல நான் வருவேனே என்னை சுவாசித்திடு

உன் குரலினுள்ளே சிம்பொனி அமைப்பேன் கேட்டு மகிழ்ந்திடு(2)

எல்லோரா அழகே நீதானா

ஜொல்மூஷன் மகளும் நீதானா(2)

என் பெண்ணிலா என் வெண்ணிலா

எனை வந்து வந்து சேர்ந்திடு

(ஓ வெண்ணிலா உனை ...................

16 பிரிவுகளாக இருப்பதால் தரவிறக்கி பார்க்க கஸ்டமெனில் மன்னிக்கவும். :cry:

பாடுறது யாரு? ஆடுறது யாரு என்றெல்லாம் கேட்ககூடாது சரியா? :wink:

http://www.yarl.com/forum/weblog.php?w=14

நல்ல பாடல் ...இசை நல்லாயிருக்கு ..பாடலுக்கு நன்றி வெண்ணிலா அக்கா...

நல்ல வடிவாய் இருக்குறா வெண்ணிலா அக்கா செ இந்த பாடல்ல நடிக்கிற அக்கா வடிவாய் இருக்குறா :wink: :lol: 8)

அப்போ அந்த அண்ணாவை பிடிக்கல்லையா? :cry: அவரை கனடாவில் இருப்போருக்கு தெரிந்திருக்குமென நினைக்கிறேன். :P

கஜினியில் வரும் "சுட்டும் விழி சுடர்" பாடல் அருமை. வரிகள் யாருக்காவது தெரியுமா?

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா

அது நம்ம பாரதியார் பாடலெல்லோ

  • தொடங்கியவர்

suddumyarl2ux.jpg

:P :P

still115yi.jpg

படம்-கஜினி

ஒரு மாலை இளவெயில் நேரம் ..

அழகான இலையுதிர்காலம்..

சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்..

அங்கே தொலைந்தவன் நானே...

அவள் அள்ளி விட்ட பொய்கள்..

நடு நடுவே கொஞ்சம் மெய்கள்..

இதழோரம் சிரிப்போடு கேட்டுக் கொண்டே நின்றேன்..

அவள் நின்று பேசும் ஒரு தருணம்..

என் வாழ்வில் சக்கரை நிமிடம்..

ஈர்க்கும் திசையை அவளிடம் கண்டேனே..

(ஒரு மாலை )

பார்த்து பழகிய நான்கு தினங்களில் ..

நடை உடை பாவனை மாற்றிவிட்டாள்..

சாலை முனைகளில் துரித உணவுகள்

வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாள்..

கூச்சம் கொண்ட தென்றலா..

இவள் ஆயுள் நீண்ட மின்னலா..

உனக்கேற்ற ஆணாக எனை மாற்றிக் கொண்டேனே..

(ஒரு மாலை )

நானானான்னா நானா நானனா

நானானான்னா நானா நானனா

பேசும் அழகினை கேட்டு ரசித்திட ..

பகல் நேரம் மொத்தமாய் களித்தேனே..

தூங்கும் அழகினை பார்த்து ரசித்திட ..

இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே..

பனியில் சென்றால் உன் முகம்..

என் மேலே நீராய் இரங்கும்..

ஓஒ தலை சாய்த்து பார்த்தாளே

தடுமாறி போனேனே..

லலல் லால்லா லல லல லால்லா

ஓஓ லலல் லால்லா லல லல லால்லா..

(சற்று தொலைவிலே)

பாடலை தரவிறக்க... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ வெண்ணிலா உனை நான் பார்த்த நாள் ....

16 பிரிவுகளாக இருப்பதால் தரவிறக்கி பார்க்க கஸ்டமெனில் மன்னிக்கவும். :cry:

http://www.yarl.com/forum/weblog.php?w=14

பாடலை ஒன்றாக இணைத்திருக்கிறேன்.

பாருங்கள்

http://media.putfile.com/Song1_1681

நேரடியா தரவிறக்க -(Right click->Save Target As..)

http://x600.putfile.com/videos/28519020173.wmv

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதா பாடல் வரிகளுக்கு நன்றிகள்.. நான் இன்னும் படமும் பார்க்கல.. பாட்டும் கேட்கல.. இப்போது தான் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கன்

அனிதா பாடல் வரிகளுக்கு நன்றிகள்.. நான் இன்னும் படமும் பார்க்கல.. பாட்டும் கேட்கல.. இப்போது தான் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கன்

ம்ம்.. நானும் இந்த படம் பார்க்கயில்லை..ஆனால் பாடல்கள் எல்லாம் கேட்டுருக்கன்.இந்த படத்தில் எல்லாப் பாட்டுக்களும் நல்ல இசையுடன் கேக்கிறத்துக்கு நல்லாயிருக்கு..கேட்டுப் பாருங்கள்.... :P :P :P

நல்ல பாடல் அனி..டீவில பார்த்திருக்கேன்..சூர்யா சூப்பரா இருக்கார் :P

விஸ்ணு

இதென்ன..களத்தில் வேலை நடக்குதா? :shock: இல்லை விஷ்ணு அண்ணாக்கு வேலை நடக்குதா..இவ்ளோ பெரிய போர்ட் போட்டால்..traffic jam ஆகாதா :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.