Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டிலும் ஒரு 'யாழ்ப்பாணம்' உருவாகும் ஆபத்து - சங்கரி

Featured Replies

விடுதலைப் புலிகளின் விபரீத நோக்கம் தெரியாமால், அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள் பேசி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டும் வருகின்றனர். இப்படி செய்வதால் எதிhகாலத்தில் தமிழகத்திலும் ஒரு

'யாழ்ப்பாணம்'; உருவாகும் ஆபதது உள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழ் அமைப்புகள் இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளன.

இலங்கையில் தனி நாடு கோரி போர் செய்து வரும் விடுலைப் புலிகளளுக்கு எதிராக, நடுநிலையான சில அமைக்புகள் உள்ளன. முன்னா தமிழ் ஈழததில் சிங்கள அரசு, தமிழ் நிர்வாகத்தை ஏற்படுத்திய போது, இந்த அமைப்புகள் ஒத்துழைப்பைபு அளித்து வந்துள்ளன. அப்போதெல்லாம் அவர்களை விடுதலைப் புலிகள் கொன்று வந்துள்ளனர். விடுதலைப் புலிகள்; எதிர்ப்பு அமைப்புகளில் தமிழர் விடுதலை கூட்டணியை சேர்ந்த ஆனந்த சங்கரி, புளொட் அமைப்பைச் சேர்ந்த சிததார்ததன், ஈ.பி.ஆர்.எல்.எப்., அமைப்பின் சிறீதரன் ஆகியோர் சென்னையில் நடந்த 'இந்திய இலங்கை அமைதி நடவடிக்கை' பற்றி கருத்தரங்கில் பேசினார்.

கருத்தரங்கில் சங்கரி பேசியதாவது : இலங்கையில் தொடரும் இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர, இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. ஆனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு 'யாழ்ப்பாணம் உருவாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எனறு சொல்வதற்கு தான் கூடியிருக்கின்றோம். இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிக் கொண்டு விடுதலைப் புலிகளை ஆதரிக்கும தலைவர்கள், அவர்களை அறியாமல் இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்களின் புலி ஆதரவு பேச்சால் தமிழகத்தில் ஒரு யாழ்ப்பாணத்தை உருவாக்கும் ஆபத்து உள்ளது. அவர்களின் ஆதரவு போர்வையில் தென் மாநிலங்களில் விடுதலைப் புலிகள்; பரவும் வாய்ப்பு அதிகம். அப்படி பரவும் போது அவர்கள் இங்கும் பிரச்சினை செய்வர். ரணகளம் ஏற்படும் ஆபத்து உள்ளது. இலங்கையில் 'எல்லா தமிழர்களும அமைதியாக வாழ வேண்டும், என்று தான 99 சதவீத சிங்கள்வர்கள் நினைக்கின்றனர். 'தமிழர்கள் நிம்மதியாகவே வாழக்கூடாது' என்று சிங்களவர்கள் எண்ணுகின்றனர் என்று பரப்புவதெல்லாம் பொய்யான பிரச்சாரம். அதில் சிறிது கூட உண்மை இல்லை. இலங்கை இராணுவத்த்துக்கு எதரிராக இதுவரை பலமுறை தற்கொலைப்படைத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தியுள்ளனர். ஆனால், பதிலடியாக எந்த ஒரு சிங்கள அமைப்பும் புலிகள் மீது தற்கொலைப்படை தாக்குதலை நடத்தவே இல்லை. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள தமிழர்களை கட்டாயப்படுத்தி தங்களுக்கு ஏதோ ஏகோபித்த ஆதரவு இருப்பதாக புலிகள் சொல்கின்றனர். ஆனால், கிளிநொச்சியில் அவர்கள் போடடுள்ள 'இரும்புக் கதவை' திறக்கட்டும் அப்புறம் தெரியும் அவர்களின் கதி! இவ்வாறு சங்கரி கூறியுள்ளார்..

தமிழர்கள் அமைதியா வாழ இதுவரை எத்தனையோ அமைதி பேச்சு நடந்து விட்டது. எவ்வளவோ திட்டங்கள் புலிகள் முன் வைக்கப்பட்டன. ஆனால், எல்லாவற்றையும் புலிகள் நிராகரித்து விட்டனர். அதை ஏற்ற தமிழர் தலைவர்களை கொன்று போட்டனர். அமைதியை ஏன் விரும்பவில்லை என்ற ரகசியம், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மட்டும் தான் தெரியும்' என்று ஈ.பி.ஆர்.எல்.எப்., அமைப்பின் சிறீதரன் பேசினார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் : இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்ய சீனா, பாக்கிஸ்தான், முன் வந்துள்ளன. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு தான் அச்சுறுத்தல் ஏற்படும். 'எனவே, இவர்களுக்கு முன்பாகவே இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவி செய்ய வேண்டும்' என புளொட்டின் தர்மலிங்கம் சித்தார்தன் கூறியுள்ளார். சித்தாத்தன் அளித்த பேட்டியில், 'விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு ஆயுத உதவி அளிக்க சீனா, பாக். நாடுகள் முன் வந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்குத் தான் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இலங்கை விடயத்தில் சீனாவும் பாக்கிஸ்தானும் விலகி இருக்க வேண்டும் என இந்தியா விரும்பினால் அவர்களுக்கு முன்பாகவே இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்ய வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு இந்தியாவின் பாதுகாப்பு மீது குறைந்த அளவே அக்கறை உள்ளது. இலங்கையில் சீனாவும் பாக்கிஸ்தானும் கால் ஊன்றுவது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அக்கட்சிகள் உணரவில்லை' என்றார். மேலும், அவர் கூறுகையில், வடக்கில் உள்ள வன்னிப் பகுதியில்தான் புலிகளின் தலைமையகம் அமைந்துள்ளது. நான் வன்னிப் பகுதியை சேர்ந்தவன். இலங்கை இராணுவத்தின் கடும் தாக்குதலால், கிழக்கு பகுதியை புலிகள் இழந்துவிட்டனர். யாழ். வடக்கு பகுதி மற்றும் வன்னி காடுகளில் தான் அவர்கள் வசித்துவருகின்றனர். போர் விமானங்களின் சரமாரியான குண்டு வீச்சு, புலிகள் அமைப்புக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனுக்கு பிறகு புலிகள் அமைப்பின் தலைவராக பொட்டு அம்மான் பொறுப்பு ஏற்கலாம். பிரபாகரன் காயம் அடைந்தது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றார்.

நன்றி தினக் குரல் (மூலம தினமலர்)

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தமிழ்த் தாய்க்குத்தான் பிறந்தார்களா ? இப்பிறவிகள் போல் எவரும் எப்போதுமே எந்த இனத்திலும் பிறக்கக் கூடாது, அவ்வினம் எனது எதிரி இனமாக இருந்தாலும் கூட !!!

"இலங்கை இராணுவத்த்துக்கு எதரிராக இதுவரை பலமுறை தற்கொலைப்படைத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தியுள்ளனர். ஆனால்இ பதிலடியாக எந்த ஒரு சிங்கள அமைப்பும் புலிகள் மீது தற்கொலைப்படை தாக்குதலை நடத்தவே இல்லை."

சுந்தரியார்நல்லாத்தான் கருத்துச் சொல்லியிருக்கிறார் மண்டையில ஏதுமில்லாட்டி பிதற்றத்தான் வேண்டும்.

இதைத்தான் ஈனப்பிறப்பு என்பது

ஆனந்த சங்கரி ஆணா பெண்ணா?

தெரிந்தால் சொல்லுங்கள்

அதுவின் பெயரில் குழப்பமாய் இருக்கு.........

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரியாருக்கு மூலவியாதி இருக்கெண்டு சொன்னவங்க அது சரியாத்தான் இருக்கு. அவங்க தமிழ் நாட்டில் ஒரு யாழ்ப்பாணம் வருமெண்டு பயப்படேல்ல இந்தியாவிலை ஒரு சிறிலங்கா வந்திடுமெண்டெல்லே இந்தியா பயப்பிடுது. சங்கரி இப்ப எதையும் பிழையா விளங்கிக்கொள்றது வாடிக்கையாப்போட்டுது.

இலங்கைத் தமிழர் அமைதியா வாழவேணுமெண்டு ஒவ்வொரு சிங்களவனும் விரும்பிறானாமோ. அமைதி எணடா சங்கரியாருக்கு புரிஞ்சது அவ்வளவுதான். தமிழர் மௌனமா வாயடைச்சு ஊமையா வாழவேண்டுமெண்டுதான் ஒவ்வொரு சிங்ளவனும் சிங்கள தலைவர்மாரும் விரும்பிறதா தான் நான் நினைக்கிறன்.

சரியோ பிழையோ இந்தியா தன்ரை பாதுகாப்பை முதன்மைப்படுத்தி சிந்திச்சுதான் இந்திய அரசு எப்பவும் முடிவுகளை எட்டிறது. இவை போய் அங்கை வெறும் அம்மியை போட்டு அரைக்கினம். அவங்கடை மத்தியிலை பயத்தை விதைக்கினம். இப்படியாவது ஆசை நிறைவேறாதா எண்டு ஒரு நப்பாசைதான்.

சீனா பாகிஸ்தானுக்கு முந்தி இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி செய்யவேணுமோ. எடே சங்கரி அவங்கள் புலிகளை அழிக்க வெளிக்கிட்டு ஒவ்வொரு தமிழனையும் வகை தொகையில்லாமல் அந்த ஆயுதத்தாலையே வேட்டையாடுறது உனக்கு தெரியேல்லையே?

கிளிநொச்சிலை இரும்புக் கதவோ நீ எந்தக் காலமப்பு அங்கை போனனீ. ஒருக்கா அங்கை போய் பாத்திட்டு தான் நீ வரவேணும்.

சங்கரி சொல்ல வந்தது..... அவரு(னு)டைய சின்ன வீட்டைப் பற்றி.. இப்ப அவரு(னு)டைய ஒரு சின்ன வீடு இந்தியாவுக்கு போய்யுள்ளதாம் .. அதைத்தான் அவர் சொல்லுரார்(ன்)...

நல்லா உடும்புக் கறியும் சாப்பிட்டும் வாரராம்...

இவர்கள்தான் தமிழருக்கு தமிழ் ஈழம் வேண்டும் என்ற நோக்கோடு

இளைஞர்களை படுபாதாளத்தில் தள்ளியவர்கள்.

அன்று தமிழ் ஈழம் என்ற கோஸத்தை நம்பி வாக்களிக்க சொல்லி விட்டு

அதே மக்களின் அழிவுக்காக இன்று பேசி வருகிறார்கள்.

அது மட்டுமல்ல

தமிழகத்தில் அகதியாக புலம் பெயர்ந்து

பெரும் வேதனையோடு

பல கெடுபிடிகளுக்குள் வாழும் அப்பாவிகளை தமிழகத்திலும்

சிறையில் போடும் நிலைக்கு இவர்களது பேச்சுகள் வழி கோலுகிறது.

தமிழகம் வந்து பேசும் இவர்கள்

மறைந்த மகேஸ்வரனின் மரண சடங்குகளுக்கே போக முடியாத நிலையில் வாழ்கிறவர்கள்?

அப்படியான தொடை நடுங்கிகள்?

இன்று தமிழகத்தில் பேசுவதற்கு தொடங்கி இருக்கும் இவர்கள்

தமிழர் புலம் பெயர்ந்து வாழும்

கனடா - பிரான்ஸ் - லண்டன்

போன்ற நாடுகளிலும் இனி வந்து பேசுவார்கள்?

இவர்களை தாக்குவதை விட

இவர்களது தமிழ் ஈழம் குறித்த

அன்றைய கனவுலக சினிமா பேச்சுகளை

கொண்டு வந்து

இவர்களது வாயால்தான் தமிழர் இன்று நாதியற்று நிற்கிறார்கள்

என்பதை உலகத்துக்கு கொண்டு வர முயலுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளை அமிர்தலிங்கத்தை போட்ட அன்றே போட்டிருக்க வேண்டும். பாவத்துக்கு இரங்கி விட்டது தான் பிழை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.