Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம் மீதான யுத்த அழுத்தங்களைச் சமாளிக்கவே புலிகள் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் - நாடாளுமன்றில் ஜே.வி.பி. குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தம் மீதான யுத்த அழுத்தங்களைச்

சமாளிக்கவே புலிகள்

அப்பாவிப் பொதுமக்கள் மீது

தாக்குதல் நடத்துகின்றனர்

நாடாளுமன்றில் ஜே.வி.பி. குற்றச்சாட்டு

புலிகள் தம்மீது சுமத்தப்பட்டிருக்கும் யுத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், இலங்கையின் எதிரி நாடுகளின் ஆதரவைத் தம்பக்கம் வளைத்துப் போடுவதற்குமாகவே அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்துகின்றனர் என்று ஜே.வி.பி. நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

இத்தருணத்தில் புலிகள் மீதான யுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவதைத் தவிரவேறு வழியில்லை என்றும்

அரசு, அரசியல் தீர்வில் காலத்தை வீணடிக்காது யுத்தத்தின் பக்கம் கூடிய கவனத்தைச் செலுத்தி புலிகளை முழுமையாகத் தோற்கடிக்க வேண்டும் என்றும் அக்கட்சி மேலும் கூறியது.

இது தொடர்பாக ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ஸ நேற்று விசேட அறிக்கையொன்றை நாடாளுமன்றில் வெளியிட்டு உரையாற்றினார். இது தொடர்பாக அவர் அங்கு கூறியவை வருமாறு:

புலிகள் இப்போது அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தி அவர்களைக் கொலைசெய்து வருகின்றனர்.

புலிகள் தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையில் நடத்திய குண்டுத்தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். புறக்கோட்டை ரயில் நிலையத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தி மக்களைக் கொலை செய்தனர்.

பொதுவாக முக்கிய பிரமுகர்களைக் கொலை செய்வதற்கே புலிகள் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்துவர்

ஆனால், இப்போது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அப்பாவிப் பொதுமக்கள் மீதும் அவர்கள் நடத்துகின்றனர். புலிகள் அடைந்திருக்கும் வங்குரோத்து நிலையையே இது காட்டுகின்றது.

அது மாத்திரமன்றி, வெலிஓயாவிலும் திங்கட்கிழமை பயணிகள் பஸ்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி மக்களைக் கொலை செய்திருக்கின்றனர்.

சனிக்கிழமை தம்புள்ளையில் பயணிகள் பஸ் மீது தாக்குதல் நடத்தி 20 பொதுமக்களைக் கொலை செய்தனர்.

சமய வழிபாடுகளில் கலந்துவிட்டுத் திரும்பிய வயதான பெண்களே இத்தாக்குதலில் அதிகமாகக் கொல்லப்பட்டனர்.

புலிகளின் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் இடம்பெற்றமைக்கு யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசு விலகியமை காரணமல்ல. அவர்கள் இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்திலும் இவ்வாறான தாக்குதலில் ஈடுபட்டே வந்தனர்.

புலிகள் தம்மீது சுமத்தப்பட்டிருக்கும் யுத்த அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வதற்காகவும் இலங்கைமீது பகைகொண்டிருக்கும் நாடுகளின் ஆதரவைத் தாங்கள் பெருக்குவதற்காகவுமே புலிகள் இவ்வாறான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்துகின்றனர்.

இச்சந்தர்ப்பதில் புலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப் படுத்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. மனித உரிமைகள் பற்றி பேசுகிறவர்களை கொஞ்சம் கிடப்பில் வைத்துவிட்டு இருந்த யுத்தத்தை அரசு தீவிரப்படுத்தவேண்டும் என்றார். அவர். (உ07)

http://www.sudaroli.com/pages/news/today/04.htm

புலிகள் தம்மீது சுமத்தப்பட்டிருக்கும் யுத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், இலங்கையின் எதிரி நாடுகளின் ஆதரவைத் தம்பக்கம் வளைத்துப் போடுவதற்குமாகவே அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்துகின்றனர்

நீங்கள் எதை சமாளிக்க அப்பாவி மக்களை கொல்லுறீங்கள். :unsure:

இதற்குமேல் எப்படி யுத்தத்ததை; தீவிரமாக நடத்துவது. அதுதான் போயப் போய் அடிவாங்கி போவோமா விடுவோமா என்று தவித்துக் கொண்டிருக்கின்றார்களே.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தம்மீது சுமத்தப்பட்டிருக்கும் யுத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், இலங்கையின் எதிரி நாடுகளின் ஆதரவைத் தம்பக்கம் வளைத்துப் போடுவதற்குமாகவே அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்துகின்றனர் என்று ஜே.வி.பி. நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

அப்படி புலிகள் நினைத்திருந்தால் சிங்கள் மக்களை ஒரு ஒதுக்கு ஒதுக்கியிருப்பார்கள்.தற்போத

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் என்ன சொல்லுவது என்று தெரியாம யோசித்துக்கொண்டிருந்தவர், இப்பொது ஒருமாதிரி என்னத்தையோ தூக்கிக்கொண்டு வாரார். பாவம், தேசப்பற்றாளர்கள் தியாகம் செய்ய வேண்டும் எண்டு சொன்னவர் இப்ப அழுத்தம் கிழுத்தம் எண்டு கொண்டு வாரார். இவர் கதைச்சு அங்க ஒண்டும் புடுங்கேலாது !

விழூற அடியில கலங்கிப் போய் நிக்கினம் எண்டு நினைக்கிறன்.

இன்னும் இன்னும் போட்டா தான் உவருக்குகொஞ்ச்மெண்டாலும் புத்திவரும்... சிங்களவங்க குரங்கு மாதிரி அடிக்கடி அடிபோடாட்டா திரும்ப சொறிவங்கள்...

குரங்குமாதிரியென்ன இன்னும் முழுசா மனிசராகவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

சூராவளி, பின்னீட்டீங்க போங்க !

தம்மீது அடி விழும் போது சிங்கள மக்களில் கைகள் என்ன பூப்பறிக்குமா இல்லை காய் பொறுக்குமா?

இம்முறை இவர்களின் கோபம் யார்மீது திரும்பும், அப்பாவி தமிழ்மக்கள்மேலா, இல்லை மகிந்த அரசின்மேலா?

Edited by சாணக்கியன்

என்ன சொல்லுறியல்... அவர்களின் கோவம் என்னமாதிரியிருந்தாலும் அதனால் ஆகப்போறதென்ன? இதுக்குமுன்னால 83லயும் அதுக்கு முன்னமும் கோவம் வரவில்லையோ?

அப்பிடி கோவம் வரத்தான் வேண்டும்.. அதுகூட ஒரு சாதகம் தான்.... தமிழர்கள் இழப்பதற்கு அவ்வளவா இல்லை... இதைவிட கேவலமா நாங்கள் போகேலாது அண்ணே...

தொடர்ந்து போடத்தான் வேடும்... இரண்டில ஒன்றுபார்த்தாகவேண்டும்... அடிக்கிற அடீல இனி தமிழன் வேண்டாமெண்டு சொல்லவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில அடிகளில் மகிந்த மீது ஆத்திரம் திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அடிக்கிற அடியில பிச்சை வேண்டாம் நாயை பிடி எண்டு மோட்டுச் சிங்களவன்கள் ஓட்ட மெடுக்க வேணும்.

அடிக்கிற அடியில பிச்சை வேண்டாம் நாயை பிடி எண்டு மோட்டுச் சிங்களவன்கள் ஓட்ட மெடுக்க வேணும்.

குறுக்ஸ் :wub::wub:

அது சரி. அடிச்சு கலைச்சுப் போட்டம் எண்டு வைப்பம். அதுக்கு பிறகு என்ன செய்யிற? அதைப் பற்றி பிறகுதான் ஆறுதலா உக்காந்து இருந்து யோசிப்பம் ஆக்கும். :lol::)

ஒரு சிங்கள பேராசிரியர் என்னுடன் கதைக்கும்போது சொன்ன விடயம் இது. "சுதந்திரம் கிடைத்த போது நாட்டை எப்படி ஆள்வதென்று எமக்கு தெரிந்திருக்கவில்லை. மிகவருத்தமான விடயம் என்னவென்றால் இப்பொழுதும் கூட அதே நிலைதான்".

இந்த நிலை எமக்கு வரக்கூடதென்பதே எனது விருப்பம். உள்ளக கட்டமைப்புக்களை மிக நுணுக்கமாக எப்படி உருவாக்கப் பட்டதோ அதேபோல் வெளியகக் கட்டமைப்புக்களும் விரைவாகவும் நேர்த்தியாகவும் புலம் பெயர் தமிழர்களால் உருவாக்கப் படவேண்டும். வாணிபம், கல்வி, தொழில்நுட்பம், பத்திரிகைத்துறை, ஆராய்ச்சி, கலை, கலாச்சாரம் என்பன நேர்த்தியாக ஒருங்கிணைக்கப் படாவிட்டால் சிதைவுகள் தான் மிஞ்சும்.

அடிபிடி என்பது எல்லோருக்கும் சந்தோசம்தான். அதையும் விட மலைபோன்ற வேலைகள் எதிரே காத்திருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கிற அடியில பிச்சை வேண்டாம் நாயை பிடி எண்டு மோட்டுச் சிங்களவன்கள் ஓட்ட மெடுக்க வேணும்.

எங்க ஓட்டமெடுக்கிறது குறுக்ஸ். :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் " மோட்டுச் சிங்களவன் " என்று சொல்லக்கூடாது. ஏனென்றால், அவர்களின் ராணுவ வல்லமை தொடர்பில் அதீத நம்பிக்கை வைத்திருக்கும் நீங்கள் அப்படி அழைப்பது சரியில்லை. வேணுமெண்டால் இந்த "கனவுலகில வாழ்கிற " பனக்கொட்டைகள்" அழைச்சுட்டுப் போகட்டும். நீங்கள் உங்கட ஆக்கள் எப்போது "ஓர்மத்தோடு போராடுவினம்" என்பதை மட்டும் பாருங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.