Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவ‌‌ர்களை‌ப் ப‌ற்‌றிய இரக‌சிய‌ங்க‌ள் .

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெ‌ண்க‌ள் பொதுவாக எ‌ல்லாவ‌ற்றையுமே தனது கணவ‌னிட‌ம் சொ‌ல்‌லி‌விடுவா‌ர்க‌ள். எ‌ல்லாவ‌ற்றையுமே சொ‌ல்‌லி‌விடுவதா‌ல்தா‌ன் பல ‌‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌கி‌ன்றன எ‌ன்பது வேறு கதை.

ஆனா‌ல் ஆ‌ண்க‌ள் அ‌வ்வாறு இ‌ல்லை. பெ‌ண்களு‌க்கு இதெ‌ல்லா‌ம் தெ‌ரிய‌க்கூடாது, தெ‌ரி‌ந்தா‌ல் வேதனை‌ப் படுவா‌ர்க‌ள், குழ‌ப்‌பி‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் ‌எ‌ன்று எ‌ண்‌ணி பலவ‌ற்றை மறை‌த்து ‌விடுவா‌ர்க‌ள். இ‌தி‌ல் தவறு‌ம் இ‌ல்லை எ‌ன்றுதா‌ன் தோ‌ன்று‌கிறது.

ஆ‌தி கால‌த்‌தி‌ல் பெ‌ண்‌க‌ளி‌ன் மனது ஆழ‌ம், அவ‌ர்களை‌ப் ‌பு‌ரி‌ந்து கொ‌ள்ள முடியாது எ‌ன்றெ‌ல்லா‌ம் கூ‌றிய கதையெ‌ல்லா‌ம் மலையே‌றி‌ப் போ‌ய்‌வி‌ட்டது.

இ‌‌ந்த கால‌த்‌தி‌ல் ஆ‌ண்க‌ளி‌ன் மன‌தி‌ல் இரு‌ப்பதை‌த்தா‌ன் க‌ண்ட‌றிய முடிவ‌தி‌ல்லை. அத‌னை அ‌றிய எ‌த்தனை‌ப் பெ‌ண்க‌ள் த‌வியா‌ய் த‌வி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்றன‌ர் எ‌ன்று அவ‌ர்களு‌க்கு‌த் தா‌ன் தெ‌ரியு‌ம்.

ஆ‌ண்க‌‌ளி‌ன் ‌‌சில நடவடி‌க்கைகளு‌ம், அத‌‌ன் மூல காரண‌த்தையு‌ம் ஏதோ கொ‌‌‌‌ஞ்ச‌ம் க‌ண்டு‌பிடி‌த்து உ‌ங்களு‌க்காக தொகு‌த்து‌ள்ளோ‌ம். அது ச‌ரியா தவறா எ‌ன்று ‌நீ‌ங்களே ‌சி‌ந்‌தி‌த்து‌ப் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

பொதுவாக ஆ‌ண்க‌ள் மனை‌வியை‌விட ம‌ற்ற பெ‌ண்களை அ‌திகமாக ர‌சி‌ப்பது‌ண்டு. அத‌ற்காக மனை‌வியை ‌வி‌ட்டு கணவ‌ர்க‌ள் ‌பி‌ரி‌ந்து செ‌ல்வதாக எடு‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது. அவ‌ர்க‌ளி‌ன் ரசனை‌யை அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

‌விளையா‌ட்டி‌ல் அ‌திக‌ம் அ‌க்கறை‌க் கா‌ட்டுவது மனை‌வி ம‌ற்றும் குடு‌ம்ப ந‌ச்ச‌ரி‌ப்புக‌ளி‌ல் இரு‌ந்து ‌வில‌கி‌ச் செ‌ல்வத‌ற்கான வ‌‌ழிமுறையாக‌‌க் கூட இரு‌க்கலா‌ம். ‌விளையா‌ட்டி‌ன் ‌மீதான அ‌‌தீத அ‌க்கறையை உ‌ங்க‌ள் ‌மீது ‌திரு‌ப்‌பி‌க் கொ‌ள்வது உ‌ங்க‌ள் சாம‌ர்‌த்‌திய‌ம்.

மனை‌விகளு‌க்கு கொடு‌த்த வா‌க்குறு‌திகளை ‌நிறைவே‌ற்றாதத‌ற்காக எ‌ல்லா‌ம் கணவ‌ன்மா‌ர்க‌ள் கொ‌ஞ்ச‌ம் கூட கவலை‌ப்படுவதே ‌‌கிடையாது. வா‌க்குறு‌திக‌ள் ‌‌நினை‌விரு‌ந்தா‌ல்தானே கவலை‌ப்படுவத‌ற்கு.

ச‌ம்பா‌‌தி‌த்து கொடு‌‌ப்பது ‌மிக மு‌க்‌கிய‌க் கடமை எ‌ன்று எ‌ண்ணு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் அதனை மனை‌வி எ‌ந்த வகை‌யி‌ல் செலவு செ‌ய்தாலு‌ம் மனது‌க்கு‌ள் வேதனை‌ப் படுவது‌ம் அவ‌ர்க‌ள்தா‌ன்.

‌தினமு‌ம் ‌வீ‌ட்டி‌ல் ச‌ண்டை போ‌ட்டாலு‌ம் ‌வீ‌ட்டை‌ச் சு‌‌ற்‌றி சு‌ற்‌றி வருவ‌தி‌ல்தா‌ன் கணவ‌ன்மா‌ர்களு‌க்கு ம‌கி‌ழ்‌ச்‌சி அ‌திக‌ம். தனது மனை‌வியை எ‌ந்த இட‌த்‌திலு‌ம் மனதார ‌வி‌ட்டு‌க் கொடு‌க்க மா‌ட்டா‌‌ர்க‌ள் ஆ‌ண்க‌ள்.

கணவ‌ர்களை‌ப் பொறு‌த்தம‌ட்டி‌ல் ‌மனை‌விக‌ள் த‌ங்களு‌க்கு தாயாக இரு‌ப்பதை பெ‌ரிது‌ம் ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர். ‌

ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் கணவ‌ன்மா‌ர்க‌ள் த‌ங்க‌ள் மனை‌வியரை இ‌ன்னு‌ம் கூடுதலாக நே‌சி‌க்‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் அதனை மனை‌வி‌யிட‌ம் சொ‌ல்வதே ‌கிடையாது.

மனை‌விக‌ள் எ‌ன்ன பேசு‌கி‌ன்றா‌ர்க‌ள் எ‌ன்பது பெரு‌ம்பாலான கணவ‌ர்களு‌க்கு பு‌ரிவதே இ‌ல்லை. இரு‌ந்தாலு‌ம் ர‌சி‌த்தபடி தலையா‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.

மனை‌விக‌ள் வாகன‌ம் ஓ‌ட்டு‌ம்போது கணவ‌‌ன்மா‌ர்க‌ள் ‌மிகவு‌ம் பத‌றி‌த்தா‌ன் போ‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் அதனை வெ‌ளி‌க்கா‌ட்டி‌க் கொ‌ள்வ‌தி‌‌ல்லை

இளமை ‌மீ‌ண்டு‌ம் ‌திரு‌ம்ப வே‌ண்டு‌ம் எ‌ன்ப‌தி‌ல் கணவ‌ன்மா‌ர்களு‌க்கு அலா‌தி ‌பி‌ரிய‌ம் உ‌ண்டு. எனவே வயதாக ஆக‌த்தா‌ன் த‌ங்களை மேலு‌ம் அழகுபடு‌த்‌‌தி‌க் கொ‌ள்‌கி‌ன்றன‌ர். அதை ‌நீ‌ங்க‌ள் ச‌ந்தே‌கி‌க்க‌க் கூடாது

கணவ‌ன்மா‌ர்களு‌க்கு ஒரு இ‌ஞ்‌‌ச் இட‌ம் கொடு‌க்கு‌ம் மனை‌விகளு‌க்கு த‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை முழுவதையுமே கொடு‌ப்பா‌ர்க‌ள் கணவ‌ன்மா‌ர்க‌ள்.

த‌ற்போதெ‌ல்லா‌ம் ‌திருமணமான பெ‌ண்க‌ளை ‌விட, ஆ‌ண்களே த‌ங்களது பெ‌ற்றோரை மு‌ற்‌றிலுமாக‌த் துற‌ந்து மனை‌விதா‌ன் க‌தி எ‌ன்று வா‌ழ்‌கி‌‌ன்றன‌ர் மன‌தி‌ற்கு‌ள் குமு‌ங்‌கியபடி, அதை பெ‌ண்க‌ள் ‌நினை‌த்தா‌ல் மா‌ற்றலாமே.

பெ‌ண்க‌ள் த‌ங்களது கணவ‌ரி‌ன் குண‌த்தை ந‌ன்கு பு‌ரி‌ந்து கொ‌ண்டு அத‌ற்கே‌ற்ப நட‌ந்து கொ‌ண்டா‌ல் பல ‌பிர‌ச்‌சினைகளை‌த் த‌வி‌ர்‌க்கலா‌ம்.

மக‌ளிரே... ந‌ல்ல மனை‌வி எ‌ன்ற மகுட‌ம் சூ‌டு‌ங்க‌ள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் கணவ‌ன்மா‌ர்க‌ள் த‌ங்க‌ள் மனை‌வியரை இ‌ன்னு‌ம் கூடுதலாக நே‌சி‌க்‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் அதனை மனை‌வி‌யிட‌ம் சொ‌ல்வதே ‌கிடையாது.

மனைவிமார் தங்கள் கணவர் எப்படி நேசிக்கிறார் என்பதை கடைசி வரை அறிய மாட்டார்கள். :huh::wub:

மனை‌விகளு‌க்கு கொடு‌த்த வா‌க்குறு‌திகளை ‌நிறைவே‌ற்றாதத‌ற்காக எ‌ல்லா‌ம் கணவ‌ன்மா‌ர்க‌ள் கொ‌ஞ்ச‌ம் கூட கவலை‌ப்படுவதே ‌‌கிடையாது. வா‌க்குறு‌திக‌ள் ‌‌நினை‌விரு‌ந்தா‌ல்தானே கவலை‌ப்படுவத‌ற்கு.

:huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனை‌விக‌ள் எ‌ன்ன பேசு‌கி‌ன்றா‌ர்க‌ள் எ‌ன்பது பெரு‌ம்பாலான கணவ‌ர்களு‌க்கு பு‌ரிவதே இ‌ல்லை. இரு‌ந்தாலு‌ம் ர‌சி‌த்தபடி தலையா‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.

என்ன பேசுறம் எண்டு பேசிக்கொண்டிருக்கிற அவைக்கே ஒண்டும் விளங்காது இதிலை வேறை எங்களுக்கு ??????? :wub:

மனை‌விக‌ள் வாகன‌ம் ஓ‌ட்டு‌ம்போது கணவ‌‌ன்மா‌ர்க‌ள் ‌மிகவு‌ம் பத‌றி‌த்தா‌ன் போ‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் அதனை வெ‌ளி‌க்கா‌ட்டி‌க் கொ‌ள்வ‌தி‌‌ல்லை

ஏனெண்டால் ஏதும் நடந்தால் காசு செலவழிக்கிறது நாங்களெல்லே :huh:

இளமை ‌மீ‌ண்டு‌ம் ‌திரு‌ம்ப வே‌ண்டு‌ம் எ‌ன்ப‌தி‌ல் கணவ‌ன்மா‌ர்களு‌க்கு அலா‌தி ‌பி‌ரிய‌ம் உ‌ண்டு. எனவே வயதாக ஆக‌த்தா‌ன் த‌ங்களை மேலு‌ம் அழகுபடு‌த்‌‌தி‌க் கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

என்னயிருந்தாலும் இதை வெளிப்படையாய் சொல்லக்கூடாது :wub:

கணவ‌ன்மா‌ர்களு‌க்கு ஒரு இ‌ஞ்‌‌ச் இட‌ம் கொடு‌க்கு‌ம் மனை‌விகளு‌க்கு த‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை முழுவதையுமே கொடு‌ப்பா‌ர்க‌ள் கணவ‌ன்மா‌ர்க‌ள்.

உந்த நாசமறுப்பாலை தானே ஆண்வர்க்கம் முழுக்க செத்தேன் சிவனே எண்டு திரியுறாங்கள் :wub:

உந்த நாசமறுப்பாலை தானே ஆண்வர்க்கம் முழுக்க செத்தேன் சிவனே எண்டு திரியுறாங்கள் :huh:

கு சா உங்களுக்கு ரொம்பத்தான் குசும்பு

ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் கணவ‌ன்மா‌ர்க‌ள் த‌ங்க‌ள் மனை‌வியரை இ‌ன்னு‌ம் கூடுதலாக நே‌சி‌க்‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் அதனை மனை‌வி‌யிட‌ம் சொ‌ல்வதே ‌கிடையாது.

ம்ம்ம்...பட் ஓவிசில இருக்கிற இன்னொருவாவிற்கு சொல்லுவீனம்... :lol: (உங்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்று :wub: )...கு.சா தாத்தா நான் சொல்லுறது சரியே...!! :huh:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்...பட் ஓவிசில இருக்கிற இன்னொருவாவிற்கு சொல்லுவீனம்... :lol: (உங்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்று :wub: )...கு.சா தாத்தா நான் சொல்லுறது சரியே...!! :huh:

அப்ப நான் வரட்டா!!

எங்களுக்கு எங்கயக்கா ஒவிசு......... புளோர்தான்......... ஓபன் புளோரில அயிலுகள் நடுவில உதுவள சொல்லலாமோ???????

சொப்பிங் செய்யிரதுவளுக்கு சொன்னா வேலை போயிடும்......

சேந்து வேலை செய்யிரதுவளுக்கு சொன்னா........வெளியில போக அடி விழும்........புருசன் மாரிட்டயிருந்து........தப்ப ஏலாது

எல்லாம் சரியான கச்ரமக்கா.........

:huh::wub::lol::o:o:)

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...பட் ஓவிசில இருக்கிற இன்னொருவாவிற்கு சொல்லுவீனம்... :lol: (உங்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்று :wub: )...கு.சா தாத்தா நான் சொல்லுறது சரியே...!! :huh:

அப்ப நான் வரட்டா!!

்ஜம்முவை நம்பி நான் சொல்லிப்பார்க்கிறேன்.இரன்ட

  • கருத்துக்கள உறவுகள்
்ஜம்முவை நம்பி நான் சொல்லிப்பார்க்கிறேன்.இரன்ட

எங்களுக்கு எங்கயக்கா ஒவிசு......... புளோர்தான்......... ஓபன் புளோரில அயிலுகள் நடுவில உதுவள சொல்லலாமோ???????

சொப்பிங் செய்யிரதுவளுக்கு சொன்னா வேலை போயிடும்......

சேந்து வேலை செய்யிரதுவளுக்கு சொன்னா........வெளியில போக அடி விழும்........புருசன் மாரிட்டயிருந்து........தப்ப ஏலாது

எல்லாம் சரியான கச்ரமக்கா.........

ம்ம்ம்...விளங்குது தம்பி..(சரியா பீல் பண்ணுறியள் போல இருக்கு :wub: )...அப்ப இன்னொன்று செய்யலாம் பாருங்கோ வேலைக்கு டிரெயினிலையா போவீங்க.. :huh: (காரில போனீங்க என்றா சுத்த வேஸ்ட் :) )..இல்லாட்டி பஸ்சும் ஒகே தான் ஆனா டிரேயின் மாதிரி வராது பாருங்கோ (அப்படி டிரெயினில தான் வேலைக்கு போவீங்க என்றா டிரேயினில அடிகடி உங்களுக்கு பக்கத்தில இருக்கிறவாட்டையும் சொல்லி பார்க்கலாம் பாருங்கோ :lol: ) ஆனா அடி விழுந்தா நான் பொறுபல்ல(இப்படி பலரிட்ட அடி வாங்கினா தான் தம்பி ஒன்றாவது அரவணைக்கு பாருங்கோ... :huh: (விளங்கிச்சோ)...பெஸ்ட் ஒவ் லக்...சக்சஸா வந்து என்னை பாருங்கோ என்ன...ஜ வில் கச் யூ லேட்டர்... :o

ஜம்மு பேபியின் சிந்தனை-

"தம்பி கச்சரபடாம வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காது கச்சரபடாம கிடைக்கிறது என்றைக்கும் நிலைக்காது பாருங்கோ"....சோ இதுக்காக கச்ரபடுங்கோ...விளங்கிச்சோ... :o

அப்ப நான் வரட்டா!!

்ஜம்முவை நம்பி நான் சொல்லிப்பார்க்கிறேன்.இரன்ட?? நாள் தொடர்ந்து நான் யாழுக்கு வரவில்லை என்றால் ஆள் ஆஸ்பத்திரியில என்று நினைத்துக்கொள்ளுங்கோ

யாமிருக்க பயமேன் சகிவன் தாத்தா :huh: ....ஜம்முவை நம்பினோர் கைவிடப்டார்..(அட நல்லா இருக்கு :o )...சோ சகிவன் தாத்தா எந்த கொஸ்பிட்டல் என்று சொல்லுங்கோ கட்டாயம் வந்து பார்பேன் :wub: ...உங்களுக்காக இது கூட செய்யமாட்டனா.. :wub: (கொஸ்பிட்டலில கூட நர்ஸ் இருப்பா சகிவன் தாத்தா விளங்கிச்சே :) )...உதை தான் சொல்லுறது வல்லவனுக்கு..(ஜம்மு பேபிக்கு)..கல் கூட ஆயுதம்...(அட உதை தான் எனி எல்லாரும் வலோ பண்ண வேண்டும் புல்லு நேக்கு பிடிக்கவில்லை :lol: )..ஆனா தாத்தா பாட்டிக்கு துரோகம் செய்ய கூடாது என்ன பிறகு நான் அழுவன் சொல்லிட்டேன் :( ...பாட்டியை கேட்டதா சொல்லிவிடுங்கோ என்ன... :lol:

அப்ப நான் வரட்டா!!

எந்த ஆஸ்பத்திரி எண்டு சொல்லுங்க வந்து பார்க்க செளகரியமா இருக்கும் .

கறுப்பி அக்கா போகக்க என்னையும் கூட்டி கொண்டு போங்கோ என்ன... :o (நானும் சகிவன் தாத்தாவை பார்க்க வேண்டும் எப்படி இருப்பார் கொஸ்பிட்டலில என்று :huh: )...

அப்ப நான் வரட்டா!!

  • 4 weeks later...

இளமை ‌மீ‌ண்டு‌ம் ‌திரு‌ம்ப வே‌ண்டு‌ம் எ‌ன்ப‌தி‌ல் கணவ‌ன்மா‌ர்களு‌க்கு அலா‌தி ‌பி‌ரிய‌ம் உ‌ண்டு. எனவே வயதாக ஆக‌த்தா‌ன் த‌ங்களை மேலு‌ம் அழகுபடு‌த்‌‌தி‌க் கொ‌ள்‌கி‌ன்றன‌ர். அதை ‌நீ‌ங்க‌ள் ச‌ந்தே‌கி‌க்க‌க் கூடாது

சிரிக்காமல் இருக்க முடியவில்லை இதை படித்த பின்னர்...கிகிகிகி

சிரிக்காமல் இருக்க முடியவில்லை இதை படித்த பின்னர்...கிகிகிகி

என்ன தூயிஸ் தங்கச்சிக்கு சிரிப்பு... :lol: (அப்ப தங்கச்சிக்கும் கல்யாணம் ஆகிட்டோ :lol: )...அண்ணாவிற்கு சொல்லவே இல்லை இல்லாட்டி நானும் சுண்டல் அண்ணாவும் வந்திருபோமல... :D (என்ன சுண்டல் அண்ணா)..அங்கையாச்சும் எங்களுக்கு யாரும் கிடைத்திருக்கும்.. :D (முடியல)...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தூயிஸ் தங்கச்சிக்கு சிரிப்பு... :lol: (அப்ப தங்கச்சிக்கும் கல்யாணம் ஆகிட்டோ :lol: )...அண்ணாவிற்கு சொல்லவே இல்லை இல்லாட்டி நானும் சுண்டல் அண்ணாவும் வந்திருபோமல... :D (என்ன சுண்டல் அண்ணா)..அங்கையாச்சும் எங்களுக்கு யாரும் கிடைத்திருக்கும்.. :D (முடியல)...

அப்ப நான் வரட்டா!!

கல்யாணச்சாப்பாடு சாப்பிடவா?. என்றாலும் சிட்னி முருகன் அன்னதானம் மாதிரி வருமா?. நேரமாகிறது அன்னதானத்துக்கு போகவேண்டும்

கல்யாணச்சாப்பாடு சாப்பிடவா?. என்றாலும் சிட்னி முருகன் அன்னதானம் மாதிரி வருமா?. நேரமாகிறது அன்னதானத்துக்கு போகவேண்டும்

ம்ம்ம்....தாத்தா என்ன தான் இருந்தாலும் தங்கச்சியின்ட கல்யாண சாப்பாடு நன்னா தானே இருக்கு... :D (அது சரி தூயிஸ் எப்ப எங்களுக்கு சமைத்து தாரதா உத்தேசம் :lol: )...அட இன்னைக்கும் போறியளே தாத்தா அன்னதானதிற்கு :lol: ...(நாம நாளைக்கு தான் கொஞ்சம் படிக்க இருக்கு சரி தான் நாளைக்கு சந்திப்போம் என்ன :D )...

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

பெ‌ண்க‌ள் பொதுவாக எ‌ல்லாவ‌ற்றையுமே தனது கணவ‌னிட‌ம் சொ‌ல்‌லி‌விடுவா‌ர்க‌ள். எ‌ல்லாவ‌ற்றையுமே சொ‌ல்‌லி‌விடுவதா‌ல்தா‌ன் பல ‌‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌கி‌ன்றன எ‌ன்பது வேறு கதை.

:D இப்படிப்பட்ட பெண்கள் அப்பாவிகள்

ஆனா‌ல் ஆ‌ண்க‌ள் அ‌வ்வாறு இ‌ல்லை. பெ‌ண்களு‌க்கு இதெ‌ல்லா‌ம் தெ‌ரிய‌க்கூடாது, தெ‌ரி‌ந்தா‌ல் வேதனை‌ப் படுவா‌ர்க‌ள், குழ‌ப்‌பி‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் ‌எ‌ன்று எ‌ண்‌ணி பலவ‌ற்றை மறை‌த்து ‌விடுவா‌ர்க‌ள். இ‌தி‌ல் தவறு‌ம் இ‌ல்லை எ‌ன்றுதா‌ன் தோ‌ன்று‌கிறது.

:D இப்படிப்பட்ட ஆண்கள் சாமர்த்தியசாலிகள்

இ‌‌ந்த கால‌த்‌தி‌ல் ஆ‌ண்க‌ளி‌ன் மன‌தி‌ல் இரு‌ப்பதை‌த்தா‌ன் க‌ண்ட‌றிய முடிவ‌தி‌ல்லை. அத‌னை அ‌றிய எ‌த்தனை‌ப் பெ‌ண்க‌ள் த‌வியா‌ய் த‌வி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்றன‌ர் எ‌ன்று அவ‌ர்களு‌க்கு‌த் தா‌ன் தெ‌ரியு‌ம்.

புரியாத புதிர்கள்

மனை‌விக‌ள் எ‌ன்ன பேசு‌கி‌ன்றா‌ர்க‌ள் எ‌ன்பது பெரு‌ம்பாலான கணவ‌ர்களு‌க்கு பு‌ரிவதே இ‌ல்லை. இரு‌ந்தாலு‌ம் ர‌சி‌த்தபடி தலையா‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.

தலையாட்டி பொம்மைகள் :lol::D

மனை‌விக‌ள் வாகன‌ம் ஓ‌ட்டு‌ம்போது கணவ‌‌ன்மா‌ர்க‌ள் ‌மிகவு‌ம் பத‌றி‌த்தா‌ன் போ‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் அதனை வெ‌ளி‌க்கா‌ட்டி‌க் கொ‌ள்வ‌தி‌‌ல்லை

வாகனம் எங்கே மோதப்போகிறதோ என்ற பயம் தான் :D

மனை‌விகளு‌க்கு கொடு‌த்த வா‌க்குறு‌திகளை ‌நிறைவே‌ற்றாதத‌ற்காக எ‌ல்லா‌ம் கணவ‌ன்மா‌ர்க‌ள் கொ‌ஞ்ச‌ம் கூட கவலை‌ப்படுவதே ‌‌கிடையாது. வா‌க்குறு‌திக‌ள் ‌‌நினை‌விரு‌ந்தா‌ல்தானே கவலை‌ப்படுவத‌ற்கு.

வாக்குறுதிகளை நிறைவேற்ற இது என்ன சட்டசபையா என்று அசட்டை :lol::D

ச‌ம்பா‌‌தி‌த்து கொடு‌‌ப்பது ‌மிக மு‌க்‌கிய‌க் கடமை எ‌ன்று எ‌ண்ணு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் அதனை மனை‌வி எ‌ந்த வகை‌யி‌ல் செலவு செ‌ய்தாலு‌ம் மனது‌க்கு‌ள் வேதனை‌ப் படுவது‌ம் அவ‌ர்க‌ள்தா‌ன்.

:D தான் வேறு மனைவி வேறு என்று பிரித்து பார்க்கும் மனேநிலை உருவாகுகின்றது. :D

என்ன தூயிஸ் தங்கச்சிக்கு சிரிப்பு... :lol: (அப்ப தங்கச்சிக்கும் கல்யாணம் ஆகிட்டோ :lol: )...அண்ணாவிற்கு சொல்லவே இல்லை இல்லாட்டி நானும் சுண்டல் அண்ணாவும் வந்திருபோமல... :D (என்ன சுண்டல் அண்ணா)..அங்கையாச்சும் எங்களுக்கு யாரும் கிடைத்திருக்கும்.. :D (முடியல)...

அப்ப நான் வரட்டா!!

அண்ணன் இருக்க...தங்கைக்கா....:D

நடக்கும் போது சொல்லாமலா..:D

எனக்கு என்னமோ அதை படிக்க சிரிப்பா இருந்திச்சு..

  • கருத்துக்கள உறவுகள்

மனை‌விக‌ள் வாகன‌ம் ஓ‌ட்டு‌ம்போது கணவ‌‌ன்மா‌ர்க‌ள் ‌மிகவு‌ம் பத‌றி‌த்தா‌ன் போ‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் அதனை வெ‌ளி‌க்கா‌ட்டி‌க் கொ‌ள்வ‌தி‌‌ல்லை.

கோவத்தில கொண்டு போய் இடுச்சிட்டாங்கன்னா.. அந்தோ பரிதாபம்..! :D<_<

அந்தோ பரிதாபம்..! :D<_<

கணவன் தானே நெடு?? :D

அண்ணன் இருக்க...தங்கைக்கா....:o

நடக்கும் போது சொல்லாமலா..:)

எனக்கு என்னமோ அதை படிக்க சிரிப்பா இருந்திச்சு..

அட...அட அண்ணா மேல என்ன பாசம் தங்கச்சிக்கு... :D (அப்ப அண்ணாவிற்கு ஒன்றை பார்க்கிறதாக்கும் :D )..அட என்னவோ அதை பார்க்க சிரிப்பா இருக்கு என்றா இது வேற ஒரு வருத்தமாக்கும்.. <_< (என்ன நான் சொல்லுறது சரியோ :D )...

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.