Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கும் ஒருவிடயம் உதைக்குது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒருவிடயம் உதைக்குது

அந்த நேரத்திலிருந்தே

இராணுவம் தேவையில்லாமல் வெளிக்கிட்டு

அல்லது வேவையில்லாமல் சண்டையைத்தொடங்கிப்போட்டு

அடிவாங்கும்போது எல்லோரும் சொல்லுறவ

அரசியல் லாபங்களுக்காக

இராணுவத்திட்டங்களைப்போட்டா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் ஒருவிடயம் உதைக்குது

அந்த நேரத்திலிருந்தே

இராணுவம் தேவையில்லாமல் வெளிக்கிட்டு

அல்லது வேவையில்லாமல் சண்டையைத்தொடங்கிப்போட்டு

அடிவாங்கும்போது எல்லோரும் சொல்லுறவ

அரசியல் லாபங்களுக்காக

இராணுவத்திட்டங்களைப்போட்டா

எனக்கும் ஒருவிடயம் உதைக்குது

அந்த நேரத்திலிருந்தே

இராணுவம் தேவையில்லாமல் வெளிக்கிட்டு

அல்லது வேவையில்லாமல் சண்டையைத்தொடங்கிப்போட்டு

அடிவாங்கும்போது எல்லோரும் சொல்லுறவ

அரசியல் லாபங்களுக்காக

இராணுவத்திட்டங்களைப்போட்டா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பட்டிமன்றம் நடத்துவமா?

ஒரு பட்டிமன்றம் நடத்தும் டூpடயமா??

இது????

விடயமா இது???

புலிகளுக்கேது அரசியல் திட்மும் அரசியல் இலாபமும். அவர்களென்ன ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவா போர் செய்கின்றார்கள்? அல்லது ஒரு தனிமனிதனின் பாதுகாப்பிற்காகவா போர் செய்கின்றார்கள்? போராளிகளுக்குக் கூட எந்தவித வருமானமும் இல்லை. அப்படியிருக்க இதுவெல்லாம் உதைக்கக் கூடிய விடயங்களா? மக்களினால் அழுத்தங்கொடுக்கப்படக் கூடிய அளவிற்கு விடுதலைப்புலிகள் இல்லை. அவர்களுக்கான அழுத்தங்கள் அவர்களது நோக்கங்களிலிருந்துதான் கிடைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கேது அரசியல் திட்மும் அரசியல் இலாபமும். அவர்களென்ன ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவா போர் செய்கின்றார்கள்? அல்லது ஒரு தனிமனிதனின் பாதுகாப்பிற்காகவா போர் செய்கின்றார்கள்? போராளிகளுக்குக் கூட எந்தவித வருமானமும் இல்லை. அப்படியிருக்க இதுவெல்லாம் உதைக்கக் கூடிய விடயங்களா? மக்களினால் அழுத்தங்கொடுக்கப்படக் கூடிய அளவிற்கு விடுதலைப்புலிகள் இல்லை. அவர்களுக்கான அழுத்தங்கள் அவர்களது நோக்கங்களிலிருந்துதான் கிடைக்கும்.

ஆனால் அழுத்தங்கள் விடுக்கப்படுகின்றன

என்பது உண்மையா???

இல்லையா???

அவர்கள் தமது அட்டவணைப்படி நடக்க சிரமப்படவேண்டியுள்ளதா???

இல்லையா???

குகதாசன் உங்களது கேள்வியின் பொருளில் கனமிருக்கிறது. போராடுகின்ற அந்தப் பிரதேசத்தில் அழுத்தங்களிருப்பதாக உணரப்படவில்லை. அதே நேரத்தில் புலம் பெயர்ந்து வாழும் மக்களிடையே சலசலப்புக்கள் காணப்படுவது அழுத்தங்கள் எனக் கொள்ள முடியாது. இழப்புக்கள் பின்வாங்குதல் போன்றவற்றால் ஏற்படும் தளம்பல்தான். பாரிய அழுத்தங்கள் தற்போதில்லை என்பது எனது தனிப்பட்ட முடிவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இறைவன்

நான் அங்கு சென்று வந்தேன்

எம்மிடம் உள்ள பொறுமைகூட அந்தப்பிரதேச மக்களிடமில்லை

நேற்றுக்கூட ஒருவருடன் தொலைபேசியில் கதைத்தேன்

களத்தில் மாற்றம்வரும்போது எல்லாம் மாறும் என்றேன்

அவர் என்ன சொன்னார் தெரியுமா?

இப்படி இங்கே சொன்னால் சிரிக்கிறான்கள் என்றார்

நிலமை அப்படித்தான் இருக்கிறது

இருக்கலாம், அது அழுத்தமா? சலிப்பா? அல்லது வெளிப்பார்வைக்குத் தெரியாத போராட்ட உத்திகளை அறிய முடியாமல் ஏற்படுகின்ற தவிப்பா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம், அது அழுத்தமா? சலிப்பா? அல்லது வெளிப்பார்வைக்குத் தெரியாத போராட்ட உத்திகளை அறிய முடியாமல் ஏற்படுகின்ற தவிப்பா?

எல்லமே ???க்குறிதானா????

விடயங்களை விளங்கப்படுத்தக் கூடிய வேறு பலரும் இப்பகுதியைப் பார்வையிட்டு கருத்துத் தெரிவிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் மாற்றம்வரும்போது எல்லாம் மாறும் என்றேன்

அவர் என்ன சொன்னார் தெரியுமா?

இப்படி இங்கே சொன்னால் சிரிக்கிறான்கள் என்றார்

நிலமை அப்படித்தான் இருக்கிறது

ஒராளின் கருத்து ஓட்டு மொத்த மக்களின் கருத்தாகாது. எத்தனை மக்கள் அரசியல் தெளிவுடன் இருக்கிறார்கள்?.இன்னும் 30 வருட போர் மக்களை விரக்தி நிலையில் கூட வைத்திருக்கலாம்.இன்றும் எத்தனை பேர் போராட்டத்தில் எந்த வித ஈடுபாடும் இல்லாமல் ஓடும் புளியம் பழமும் போல இருக்கிறார்கள்.

அத்தோடு அரசின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று மக்களின் மன உறுதியை குறைத்தல்.அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் அரசு கண்டுள்ளது. அடுத்து ஒட்டு குழுக்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பட்டினி, குண்டுகளுக்கு மத்தியில் மக்கள் வதை படுகிறார்கள். ஆகவே மேற்கூறிய காரணங்களில் ஒன்றோ பலவோ உங்களின் நண்பரை பாதித்திருக்கலாம். நாங்கள் இங்கிருந்து கொண்டு ஆச்சரிய பட தான் முடியும்.

ஆரம்பத்தில் புலிகள் கெரில்லாப் படைகளாக இருந்து பின்னர் மரபு ரீதியான படையணியாக மாறி, அதன்பின்னர் இராணுவப் படையணியாக மாறி இப்போது மீண்டும் கெரில்லாப் படையணியாக மாறியிருக்கிறார்கள். சமாதானத்தின் மூலமாக அவர்கள் தங்களை வெளிப்படுத்தியிருந்ததனால் அவர்களின் விடயங்களை வெளிப்படையாக அறிவதற்கு நாம் பழகிக் கொண்டோம். அவர்கள் வெளிப்படையான இராணுவ மயமாகாமல் இருந்திருந்தால் எமக்கு அவர்களின் உள்விடயங்கள் தெரியவராமல் இருந்திருக்கும். ஆகவே அவர்களது போர் உத்திகளுக்கு நாம் மதிப்பளித்து எமது கடமைகளை நாம் தொடர்ந்து செய்யவேண்டும். தமிழீழம் கிடைத்த பின்பும்கூட, இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

மனிதாபிமான சேவை செய்யும் பொருட்டு நானும் சிலதடவைகள் தாமிழர் தாயகபகுதிக்கு சென்று வந்துள்ளேன் ஆனாலும் யாருடனிருந்தும் இப்படியான சந்தேகமான கருத்துக்கள் வரவில்லை... ஒருவேளை அது 3 வருடமாகிறபடியால அது பழய கதையாக இருக்கலாம்..

இருந்தாலும் இந்த சந்தேகம் இதை எழுதிவருக்கா அல்லது அங்குள்ளவருக்கா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான சேவை செய்யும் பொருட்டு நானும் சிலதடவைகள் தாமிழர் தாயகபகுதிக்கு சென்று வந்துள்ளேன் ஆனாலும் யாருடனிருந்தும் இப்படியான சந்தேகமான கருத்துக்கள் வரவில்லை... ஒருவேளை அது 3 வருடமாகிறபடியால அது பழய கதையாக இருக்கலாம்..

இருந்தாலும் இந்த சந்தேகம் இதை எழுதிவருக்கா அல்லது அங்குள்ளவருக்கா?

நிச்சயமாக எழுதியவருக்கில்லை

ஆனால்

தமிழ்செல்வன் அண்ணாவின் இறுதிக்கிருகையின்போது

ஒருதாய் நான் திட்டியதால்தான் உன்மீது குண்டுவிழுந்ததா???

என அழுததை நாம் கணக்கிலெடுக்க வேண்டாமா???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லையுங்கோ

சும்மா என்மீது குற்றத்தை திருப்பாதையுங்கோ

இது பொதுவா இன்று எல்லோர் மனதையும் வதைக்கும்கேள்வி

புலிகள் தோற்பது என்பது

தமிழன் அடிமையாவதற்கு சமன்

எனவே

என்னை விடுங்கள்

துரோகிகள்கூட அதைவிரும்பமாட்டார்கள்

ஆனால் தலைவர் தலைவர் என்று

அவரது தலையிலேயே எல்லாத்தையும் போட்டுவிட்டு

முழுத்தமிழரும் பேசாது கிடக்கின்றோம்

ஆனால்

அவர்மீது உள்ள அழுத்தங்கள்

அவர் இழந்த இழப்புக்கள்

.................................???

அவர்வெளியே சொல்வதில்லை

காசு கொடுத்தோம

காசு கொடுத்தோம என்கின்றார்களே

அந்தக்காசு தலைவர் நினைத்த பொருளாய் அவரிடம்போய்ச்சேர்ந்ததா???

எத்தனை கப்பல்கள் அடிபட்டன

யாருக்காவது தெரியுமா???

ஏன் காசு எழுதினவ எத்தன வீதம் கொடுத்து முடித்தவை????

இன்னும் ஒழித்துத்திரிபவர்களை இங்கு எனக்குத்தெரியும்

அதுதான் என்கேள்வி

காசு கொடுத்தோம்

ஒன்றையும் காணோம் என்போர்

மறுபுறத்தை சிந்திக்க மறுப்பது ஏன்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.