Jump to content

2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

boriska.jpg

போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.

எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி 2000 ல் உலகம் அழியப்போகுது எண்றார்கள். பார்த்தால் ஒன்னுமே நடக்கலே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்தி 2000 ல் உலகம் அழியப்போகுது எண்றார்கள். பார்த்தால் ஒன்னுமே நடக்கலே

உலகம் அழியவில்லை என்பது சந்தோசமான விடயம்தானே.. அதை நீங்கள் கவலைப்பட்டு சொல்லுறமாதிரி இருக்கு அக்கா.. :):unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி 2000 ல் உலகம் அழியப்போகுது எண்றார்கள். பார்த்தால் ஒன்னுமே நடக்கலே

ஐயோ முடியல்ல.. 2000 ம் என்றால் 2000 ம் ஆண்டு முதலாம் திகதி அதிகாலை 12 மணிக்கு உலகம் அழிஞ்சிருக்கனும் என்று எதிர்பார்க்கிறீங்களா..??!

பூமியின் வயதோடு ஒப்பிடும் போது இந்த 2000 ஆண்டே ஒரு புறக்கணிக்கத்தக்க ஆண்டு எனலாம்.. அப்படி இருக்கும் போது.. அழிவுகள் கி பி 2000 ம் ஆண்டை அண்டி வரலாம் என்பது சாத்தியமும் கூட. அது 2009 ஆக இருக்கலாம் 2028 ஆக இருக்கலாம்.. இல்ல 2060 ஆக இருக்கலாம்..??!

நான் அண்மையில் நண்பர்களோடு உரையாடும் போது செவ்வாயில் நிலக்கீழ் வாழிடங்களில் உயிரினங்கள் வாழக் கூடும் என்று ஒரு ஊகத்தின் அடிப்படையில் கூறி இருந்தேன்.

இன்று இந்தச் சிறுவனும் அதையே கூறி இருக்கிறான்..

அண்மையில் வெளிவந்த நாசாவின் வீடியோவின் தாக்கமாக இது இருக்கலாம் இல்லையா. சிறுவன் நல்லா சிந்திக்கும் சிலாகிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறான் என்பது யதார்த்தம். ஆனால் செவ்வாயில் வாழ்ந்தான் என்பது.. கொஞ்சம் ஓவர்..! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் சின்ன வயதிலேயே பிரபஞ்சத்தைப் பற்றியும், காலக்கப்பலில போனால் கடந்த காலத்தை அடையலாம் எண்டிறதப்பற்றியும், அது தொடர்பான ஸ்ரார் வார் படங்களையும் பார்த்தும் வாசித்தும் மனத்தை அதில விட்டிட்டான் போல இருக்குது. இப்ப தன்ர கற்பனைக் குதிரையைத்தட்டிவிட்டு வானத்தில பறக்கிறான். இது சர்வசாதாரணமாகக் குழந்தைகளுக்கு ஏற்படுற ஒரு நிலைமை. உதை வச்சிக்கொண்டு கொஞ்சம் தலையும் வாலும் சேர்த்து ரஷ்யாவிலயும் ஒரு தீர்க்க தரிசியை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் பெரிதாக அதிசயப்பட எதுவுமில்லை.

Link to comment
Share on other sites

நிசமா...(மம்மி மம்மி நேக்கு பயமா இருக்கு :D )...அச்சோ என்ட கனவு என்ன ஆகிறது...(நான் என்னும் கல்யாணமே கட்டல்ல :( )...இது நல்லா இல்லை சொல்லிட்டன்...(கு.சா தாத்தாவது பரவாயில்ல வாழ்க்கையை நன்னா அநுபவித்து போட்டார் ஆனா நான் ரொம்ப பாவம் அல்லோ :D )..உலகம் அழியக்க நான் என்ன செய்து கொண்டிருப்பன் எப்படி என்ட ரியாக்சன் இருக்கும்..(நினைக்கவே முடியல்ல :) )..என்ட அவுஸ் பிரதமர் ஆகிறது கனவு என்ன ஆகிறது...ஆனாலும் உலகம் அழியக்க நான் மட்டும் தப்பிட்டன் என்றா நன்னா இருக்கும்.. :D (அதுக்காக கடவுளை பிரேயர் பண்ண வேண்டும் :( )...அப்ப இந்த உலகமே நேக்கு தான் சொந்தம்..(புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் ஜம்மு பேபி உலகத்தில தனிய இருக்க வேண்டும் :D )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா ஒன்னு சொல்லுறன் நன்னா கேட்டுகோ வெற்றி என்றா தோல்வி இருக்கும் இறப்பு என்றா பிறப்பு இருக்கும் அதை போல உலகம் என்று வந்திட்ட அழிவும் இருக்கும்" :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட என்னடா பையன் இப்படி சொல்லிப்போட்டான், உலகம் அழியாமல் இருக்க ஏதாவது பரிகாரம் இருக்கோ என்று அவருட்டை கேட்கலாமே :)

Link to comment
Share on other sites

அட என்னடா பையன் இப்படி சொல்லிப்போட்டான், உலகம் அழியாமல் இருக்க ஏதாவது பரிகாரம் இருக்கோ என்று அவருட்டை கேட்கலாமே :lol:

அட...அத நான் சொல்லுறேன் கவி என்ன செய்ய வேண்டும் என்றா :) ...உங்க ஆத்துகாரரை சாத்து சாத்து என்று நடுசாமம் எழும்பி சாத்தினா இது தான் பரிகாரம்.. :D (இதனால் பூமி தாய் குளிர்ந்து :D )...அங்கால என்னால முடியல்ல... :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இத யாராவது போய் தலையிட்ட சொல்லுங்கப்பா! பாவம் அந்தாள் சும்மா கிடந்து ஈழம் ஈழம் என்று மாரடிக்குது.

இந்த விசயம் தெரிந்துதான் சங்கரி டக்கா கருணா எல்லாம் போராட்டத்தை கைவிட்டவை போல !

பிள்ளையாந்தான் பாவம் இன்னும் ஒருவருசத்தில எல்லாம் முடியப் போகுது கஸ்டப் பட்டு சேர்த்த காசு, வீடு சொத்து எல்லாம் போகப் போகுதே!

உலகம் அழியமுன் சங்கரி புட்டுக்கும் என்கிறேன் எவ்வளவு பெட்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் அழியவில்லை என்பது சந்தோசமான விடயம்தானே.. அதை நீங்கள் கவலைப்பட்டு சொல்லுறமாதிரி இருக்கு அக்கா.. :D:)

இது கவலையில்லைங்க ஓர் அங்கலாய்ப்பு :lol::D

Link to comment
Share on other sites

quote name='Jamuna' date='Mar 13 2008, 05:03 AM' post='390801']

அட...அத நான் சொல்லுறேன் கவி என்ன செய்ய வேண்டும் என்றா :) ...உங்க ஆத்துகாரரை சாத்து சாத்து என்று நடுசாமம் எழும்பி சாத்தினா இது தான் பரிகாரம்.. :D (இதனால் பூமி தாய் குளிர்ந்து :D )...அங்கால என்னால முடியல்ல... :(

அட பாவம் மனிசன் என்ன கொடுமை செய்தது உங்களுக்கு. எனக்கெண்டாலும் பரவாயில்லை :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அண்மையில் நண்பர்களோடு உரையாடும் போது செவ்வாயில் நிலக்கீழ் வாழிடங்களில் உயிரினங்கள் வாழக் கூடும் என்று ஒரு ஊகத்தின் அடிப்படையில் கூறி இருந்தேன்.

நெடுக்ஸ் அப்ப நீங்களும் ஒரு இன்டிகோ கிட் :))))

பொடியன் லெமூரியா மனிதர்களையெல்லாம் பற்றிச் சொல்கிறானாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அண்மையில் நண்பர்களோடு உரையாடும் போது செவ்வாயில் நிலக்கீழ் வாழிடங்களில் உயிரினங்கள் வாழக் கூடும் என்று ஒரு ஊகத்தின் அடிப்படையில் கூறி இருந்தேன்.

முதல்ல நெடுக்கை தான் அங்கே குடியேற வைக்கனும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல நெடுக்கை தான் அங்கே குடியேற வைக்கனும் :)

இந்த வேசம் போடுற மனிசரை விட்டு பார்க்கில போய் இருக்கிறதே எவ்வளவு சந்தோசமா இருக்குது. அப்ப உவையை விட்டிட்டு செவ்வாயில போய் தனிய இருக்கிறது.. சோஓஓஓஓஓ கப்பி..! :D

நெடுக்ஸ் அப்ப நீங்களும் ஒரு இன்டிகோ கிட் :lol:)))

பொடியன் லெமூரியா மனிதர்களையெல்லாம் பற்றிச் சொல்கிறானாம்.

நா.. அப்படியெல்லாம் கிடையாது. பட் சுவராசியமா நண்பர்களோடு கலந்து பேசும் போது.. பசி வந்திட்டுதுன்னா... இப்படி ஏடா கூடாம ஏதாவது சொல்லிக்குவன்..! அது அவங்கல.. சிந்திக்க பண்ணும்.. கம் என்றிருந்திடுவாங்க.. விடை தேடிட்டு..! :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொத்துகள் வைச்சிருக்கிறவை எனக்கு எழுதி தர விருப்பம்

என்டா தாங்கோ.... :)

:D சொத்து சேர்க்கிறதுக்கும் இப்படி ஒரு வழி இருக்கா :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் காட்சி, குழந்தை, குட்டி, பங்களா, என்று எதையுமே அனுபவிக்காமல் மண்டையைப் போடப் போறனா?

Link to comment
Share on other sites

தூயவன்... 1 வருடம் இருக்கே..கடும் முயற்சி எடுங்கோ..

குழந்தை சரி..அதென்ன குட்டி...ஓ..அது ரொம்ப சுலபமாக்கும்!!

Link to comment
Share on other sites

எல்லோரையும் ஏற்றிப்போக கப்பல் வருமா...

இன்னும் ஒரு வருசம் இருக்கு...அலட்ட...

அட கப்பல் எல்லாம் வராது மாமா நாங்களா தான் ஏறி போக வேண்டும்... :lol: (என்ன கொடுமை இது :wub: )...ஆனா என்னவோ நான் மட்டும் தான் சொர்கதிற்கு போவன் என்று நினைக்கிறன் :wub: ...(இது எப்படி இருக்கு :unsure: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட பாவம் மனிசன் என்ன கொடுமை செய்தது உங்களுக்கு. எனக்கெண்டாலும் பரவாயில்லை

அட எனகொன்றும் செய்யல்ல கவி அக்கா... :wub: (ரொம்ப நல்ல மனிசனாக்கும் :lol: )...அப்பாடா ஒரு மாதிரி அவரையும் ஜஸ் பண்ணிட்டேன்..(அவர் வேற நாளைக்கோ வாறார் கவி அக்கா சிட்னிக்கு :unsure: ) ரொம்ப கொடுமையாக்கும் :wub: ..அட கவி அக்காவிற்கு கொடுமை செய்தா அது எனக்கு செய்த மாதிரி தானே கவி அக்கா :wub: ...(என்னால முடியல்ல :wub: )...

அப்ப நான் வரட்டா!!

சொத்துகள் வைச்சிருக்கிறவை எனக்கு எழுதி தர விருப்பம்

என்டா தாங்கோ....

வசி அண்ணா வாற சொத்தில அரைவாசி எனக்கு என்ன... :wub: (பிறகு என்ன யாரென்று கேட்கிறதில்ல சொல்லிட்டன் பிறகு நான் அழுவனாக்கும் :) )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தப்புறதுக்கு ஒரு வழி என்னட்டை இருக்கு.. 2009 முழுக்கு ஒரு கெலிகொப்டரிலை வாழப்போறேன்.. திடிரென்னு பூமி அழியுறமாதிரி ஒரு சாயல் தெரியக்குள்ள மேல பறந்துகொண்டிருப்பேன்.. எல்லாம் முடிய கீழே வாறதுதானே.. :unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்புறதுக்கு ஒரு வழி என்னட்டை இருக்கு.. 2009 முழுக்கு ஒரு கெலிகொப்டரிலை வாழப்போறேன்.. திடிரென்னு பூமி அழியுறமாதிரி ஒரு சாயல் தெரியக்குள்ள மேல பறந்துகொண்டிருப்பேன்.. எல்லாம் முடிய கீழே வாறதுதானே.. :unsure::lol:

உலகம் அழியாதுங்க. இயற்கை அழிவுகள் தான் ஏற்படும். நீங்க கெலிகொப்டரிலை போன ஸ்டேயிட்டா போயிட வேண்டியதுதான் :wub::wub:

Link to comment
Share on other sites

தப்புறதுக்கு ஒரு வழி என்னட்டை இருக்கு.. 2009 முழுக்கு ஒரு கெலிகொப்டரிலை வாழப்போறேன்.. திடிரென்னு பூமி அழியுறமாதிரி ஒரு சாயல் தெரியக்குள்ள மேல பறந்துகொண்டிருப்பேன்.. எல்லாம் முடிய கீழே வாறதுதானே.. :D:lol:

எல்லாம் முடிய கீழ வந்து என்ன பண்ண போறீங்கள்?

ஒருத்தரும் இல்லாமல் தனியா முழுசிக்கொண்டு இருக்கிற

நேரம் நீங்கள் கீழே எங்க கூடவே இருங்கோ... :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.