Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் - மற்றொரு தாக்குதலுக்கு தயாராகும் படையினர்?

Featured Replies

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள படையினருக்கு கடந்த இரண்டு தினங்களில் பெருந்தொகையான ஆயுதங்கள் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆயுதங்கள் உடனடியாகவே குடாநாட்டின் முன்னணிக் காவல்நிலைகளை நோக்கி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கும் குடாநாட்டு வட்டாரங்கள், யாழ்ப்பாணத்திலிருந்து மற்றொரு பாரிய படை நகர்வுக்கு இராணுவம் திட்டமிட்டு வருவதையே இது புலப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையும், நேற்று புதன்கிழமையும் சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் மூலமாக காங்கேசன்துறைத் துறைமுகத்தில் பெருமளவு ஆயுதங்கள் இறக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல கொள்கலன்களில் இவை கொண்டு வரப்பட்டிருந்தாகவும், அவை காங்கேசன்துறையில் இறக்கப்பட்ட உடனடியாகவே கனரக வாகனங்களில் வடபகுதியிலுள்ள முன்னணிக் காவல்நிலைகளான முகமாலை மற்றும் நபகர்கோவில் பகுதிகளை நோக்கி கடந்த இரண்டு தினங்களும் இரவு பகலாக அனுப்பப்பட்டன.

இதேவேளையில், காங்கேசன்துறை துறைமுகத்தில் வேலைசெய்த மீனவர்களை கடந்த இரண்டு தினங்களாக வேலைக்கு வரவேண்டாம் என சிறிலங்கா இராணுவத்தினர் தடுத்தாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வரும் சரக்குக் கப்பல்களிலிருந்து பொருட்களை இறக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தார்கள். காலநிலை சீராக இல்லை எனக்கூறியே இவர்கள் படையினரால் திருப்பியனுப்பப்பட்டனர்.

இதனால் செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களும் காங்கேசன்துறை துறைமுகத்தில் கப்பலிலிருந்து பொருட்களை இறக்கும் வேலைகள் எதுவும் நடைபெறவில்லை. அதேவேளையில் காங்கேசன்துறைப் பகுதியிலிருந்து முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளுக்கான பிரதான பாதைகளும் கடந்த இரண்டு தினங்களாக பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்டு இராணுவத்தினரின் போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கி தினசரி கடுமையான தாக்குதல்களை படையினர் நடத்திவருவதால், அவர்களிடமிருந்த ஆட்டிலறிகள், பீரங்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பவற்றுக்குப் பெரிதும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடனேயே பெருமளவு ஆயுதங்கள் இப்போது அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.

இந்த ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் குடாநாட்டில் முக்கிய முனைகளில் மற்றொரு வலிந்த தாக்குதலுக்கு சிறிலரங்கா இராணுவம் அடுத்துவரும் நாட்களில் முற்படலாம் என குடாநாட்டு வட்டாரங்கள் எதிர்வு கூறியிருக்கின்றன. இந்த நிலையில் முகமாலை, மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் விமானப்படையினர் இன்று மேற்கொண்ட கடுமையான விமானத் தாக்குதல்கள் படையினர் மற்றொரு நடவடிக்கைக்குத் தயாராகின்றார்கள் என்ற சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.

முகமாலை மற்றும் பூநகரிப் பகுதிகளில் விமானப்படையினரின் கிபீர் விமானங்கள் இன்று காலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்று காலை யாழ் நகரின் மீது வட்டமிட்ட கிபீர் விமானங்கள் முகாலை முன்னரங்கப் பகுதிகளில் குண்டுவீச்சு நடத்தியதாக் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

மேலும் செய்திகளுக்கு: http://www.webeelam.com

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காக ஆயுதங்கள் குவிக்கப்படுகின்றன

காட்சிகள் மாற சாத்தியம் உள்ளதா???

என்ன அஜிவன் , சபேசன் வன்னி மைந்தன் யாழில கலக்குறிங்க மச்சிமார்?????????????

கடந்த ஆண்டு பல முறை முன்னரங்க நிலைகள் நோக்கி படையினர் குவிப்பு, கனரக ஆயுதங்கள், ஊர்திகள் குவிப்பு எந்த நேரத்திலும் படை நடவடிக்கைகள் தொடங்கலாமென செய்திகள் வந்தன. அவ்வாறு செய்திகள் வராத காலத்தில் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு புலிகளின் எதிர்தாக்குதலால் உடனடியாக படை நடவடிக்கை நிறுத்தபட்டது.

ஆனால் இந்த முறை ஒரு புதிய விடயமாக கப்பலிலிருந்து ஆயுதங்கள் இறக்கப்பட்டு களமுனைகளிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கி தினசரி கடுமையான தாக்குதல்களை படையினர் நடத்திவருவதால், அவர்களிடமிருந்த ஆட்டிலறிகள், பீரங்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பவற்றுக்குப் பெரிதும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடனேயே பெருமளவு ஆயுதங்கள் இப்போது அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.

யாழில் உள்ள படையினருக்கு வெடிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமளவிற்கு தமது வெடிபொருள் வளத்தை படையினர் விரயம் செய்து விட்டனரா? இந்த நேரத்தில் புலிகள் படையினர் மீது ஓயாத அலைகள் போன்று ஒரு படை நடவடிக்கை தொடங்கினால் படையினரின் கதி? (மோட்டுச் சிங்களவன் பயத்திலை வரப்போற பெரிய ஆபத்தைக்கூட கணக்கெடுக்காது சின்ன பிரச்சினைகளிற்காக எறிகணை துப்பாக்கி ரவை எல்லாத்தையும் விணடித்துப் போட்டானாக்கும்)

கப்பலில் ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டமை பாரிய படை நடவடிக்கை மேற்கொள்வதற்கும் என்கிறீர்கள் ஆயுதத் தட்டுப்பாட்டை ஈடுசெய்யவும் என்கிறீர்கள். இதில் ஒன்றிற்கா ஆயுதங்கள் வந்தன? அல்லது இரண்டு நோக்கங்ளிற்குமா?

பூநகரி, நாகர்கோவில் பகுதிகளில் வான்குண்டுத் தாக்குதல் நடந்ததாக ஊடகமும் இதுவரை செய்தி வெளியிடவில்லை. தயவு செய்து செய்தியை உறுதிப்படுத்துங்கள். (இந்த செய்தி மற்றைய ஊடகங்களிற்கு வர இன்னும் ஒரிரு நாட்களெடுக்குமன நீங்களும் சொல்லிவிடாதீர்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

"புதினம்" செய்தி தளம் இனி பெட்டியை கட்ட வேண்டியது தான். :unsure::lol:

"புதினம்" செய்தி தளம் இனி பெட்டியை கட்ட வேண்டியது தான். :unsure::lol:

அப்படியென்றால் NewsBot பாடு பெரும் பிரச்சனையாகிவிடும். :wub::wub:

NewsBot பாடு இருக்கட்டும் வாரா வாரம் வீரகேசரியில பூவிறிஸ் விடுகிறவர் பாடு எப்பிடி இருக்கு? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அல்ஜசீறாவில்(aljazeera) இருந்து ஒருதர் பூறீஸ் விடேக்கை வீரகேசரியில் பூறிஸ் விட்டால் என்னவாக்கும். :unsure:

NewsBot பாடு இருக்கட்டும் வாரா வாரம் வீரகேசரியில பூவிறிஸ் விடுகிறவர் பாடு எப்பிடி இருக்கு? :wub:

கோவணம் பறி போன பின் இரு கைகளால் பொத்தியதையும் எடுக்க சொல்லாமே :D

போதுமாங்கோ? இது எப்படியிருக்கு? :rolleyes:

2 கைய்யையும் எடுத்து முகத்தை பொத்தியிருக்கிறார் வெக்கமாயிருக்கு எண்டு களத்தில. :rolleyes:

கண்ணைப் பொத்திக் கொண்டால் போதும் கோவணம் பற்றிக் கவலையில்லை. அப்படி நினைக்கிற மனநிலையாளர்கள் லங்காபுவத்தில்தானே இருக்கினம். :rolleyes:

ஈழம்புவத்திலையும் குறைவில்லை அவைக்கு :rolleyes:

இங்கே புலம்புறதைவிட அது பரவாயில்லை. :rolleyes:

கொக்குச் சுடுகிற கதையள் ஏ9 மாதிரி ஏ15 எண்டதுகளோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

:lol: கொக்குச் சுடூற கதை எல்லாம் இருக்கட்டும். முதலில் ஓர்மத்தோட போராடுற சிங்களப் பன்னிகளுக்கு என்ன நடந்தது ? ஓர்மம் பத்தாது எண்டால் எங்கேயாவது கோவிலில நேத்திக்கடன் வைத்துப் பார்க்கலாம். சிலவேளை சரி வந்தாலும் வரும்.

10 மாசம் ஓர்மத்தோட சண்டை பிடிச்சு 2 1/2 கிலோ மீட்டர் தான் எங்கட குறுக்கால போன ஆமி பிடிச்சிருக்குது. மிச்சத்தையும் ஓர்மத்தோட பிடிக்க நேத்திக்கடந்தான் வேண்டும்.

எல்லாம் சிங்களவன் வெல்கிறான் இல்லையே என்ற மன உளைச்சல் தான்.

மற்றம்படி ஏ 9 ஜயசிக்குறுவுக்கு பாடை கட்டிய அதே புலிகள் தான் ஓர்மத்தொட வாற குறுக்கால போன சிங்களப் பன்னிகளுக்கும் பாடை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பாவம், ஏதாவது மன நோய் வைத்தியரைப் பார்ப்பது நல்லம். இவரில்லாவிட்டால் பாவம் சிங்கள ஆமி, பிறகு என்னெண்டு ஓர்மத்தொட போராடுறது????!!!!!

புதினம் எண்டாலும் பறவா இல்லை... பதிவை நினைச்சுதான் நான் கலை படுறன்.

ஆனாலும் இப்ப கொஞ்ச நாளா இந்த காதில பூ கந்தசாமிமார் அடக்கி வாசிக்கிறாங்கள் போலகிடக்குது...

2 கைய்யையும் எடுத்து முகத்தை பொத்தியிருக்கிறார் வெக்கமாயிருக்கு எண்டு களத்தில. :lol:

தன் கையை எடுத்து தனது முகத்தை மூடினால் பறவாய் இல்லை ஆனால் மற்றவர் முகத்தை மூட நினைப்பதை என்ன என்று சொல்லுவது? :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியென்றால் NewsBot பாடு பெரும் பிரச்சனையாகிவிடும். :rolleyes::)

அவர் NewsBot இல்லை News Boy அண்ணை, பதியக்க y அடிக்கிரதுக்கு பதிலா பக்கத்தில இருந்த t அடிச்சிட்டார்...

NewsBot அண்னே நான் சொல்லுரது சரிதானே???????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.