Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்கரை சிவப்பு கவிஞர் சேரனின் குங்குமம் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

cheran1.jpg

cheran2.jpg

cheran3.jpg

cheran4.jpg

cheran5.jpg

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோகன் இப்பொழுது படம் பார்த்து படிக்கக்கூடியதாய் இருக்கின்றது என்னு பலரும் சொல்கிறார்கள் எனவே நீக்குவதா இல்லையா என்பதனை நீங்களும் பார்த்து முடிவு செய்யுங்கள் நன்றி

நன்றிகள் முதலில் சாத்திரியாருக்கு!!

ஒரு காலத்தில் இந்த அற்புதக் கவிஞன் துரோகிகளின் கூட்டத்தில் சென்று விடுவானோ என்று ஏங்கிய இதயங்களில் நானும் ஒன்று!! சேரனே! உன் விமர்சனங்கள், ஏக்கங்கள், உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானவை!

நாம் தேசியம் எனும் வட்டத்தினுள் முதலில் நிற்போம். அதை உறுதியாக்குவோம்! பின் மற்றதெல்லாம் ......

மாற்றுக் கருத்தாளர்கள் என்ற போர்வையில் எதிரியின் பாசறைக்கள் முடங்கிக் கிடப்பவர்களுக்குப் பல விடயங்களைக் கவிஞர் சொல்லுகிறார்.

இத்தனை ஆயிரம் போராளிகளுடன் இத்தனை வருடங்களாய்த் தொடரும் போராட்டத்திலும் அனைத்தும் சரியாகவே நடக்கின்றன. நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.

விடுதலைப் போராட்டம் தொடர்பான பல விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் எம்மிடம் இருக்கலாம்.

ஆனால் அவை எமக்குள் பேசித் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள். அனைவரும் விரும்பும் ஈழம் மலர்ந்த பின் அவற்றை எமக்குள் பேசித் தீர்வு காணலாம். அதுவரை விடுதலைப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய முழு மனதுடன் உழைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கென தனித்தன்மையுடன் விளங்கும் கவிஞர்களைக் காண்பது இக்காலத்தில் அரிது. இன்றையகாலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அத்தகையவர்களில் கவிஞர் சேரனும் ஒருவர். நேர்த்தியான கட்டமைப்பைக் கொண்ட இவரின் கவிதைகளை வாசித்திருக்கிறேன். மாற்றுக்கருத்து என்று சொல்லும் அளவிற்கு பல தரங்கெட்ட கிறுக்கல்களை முகமூடிபோட்டுக் கொண்டு சிலர் எழுதுகிறார்கள். கவிஞர் சேரனை அந்தத் தரங்கெட்ட கும்பலில் போட்டு குழம்பிக் கொள்ளக் கூடாது. நாகரீகமான கவிஞன். சரி பிழைகளைச் சுட்டிக்காட்டுவதற்கும், தொட்டுக்காட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்தப் பேட்டியில் முதலில் நாடு அதன்பின்பே விமர்சனங்களும், கருத்தாடல்களும் என்ற இவரது கூற்றைக் கேட்டுத்தன்னும் யாரேனும் வழிதவறிச் செல்பவர்கள் சரியான பாதையை வந்தடைவார்களா?

கவிஞர் சேரனின் பதிவை இங்கு இணைத்ததற்கு நன்றி சாத்திரி.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் சேரனும் சில நினைவுகளும்...

'மீண்டும் கடலுக்கு' தொகுப்பை முன்வைத்து- எப்போதெல்லாம் தூக்கம் வருமெனச் சொல்ல முடியாதபடி உழைப்பு நடக்கின்றது.எப்ப பார்த்தாலும் சனங்களுக்கு ஏதாவதொன்றுக்கு ஆசையாய்த்தான் இருக்கு!

எனக்கும் ஊருக்குப் போய்-சண்டை நடந்தாலும்,சனங்கள் செத்தாலும்,ஆச்சியப்பு மூச்சுவிட்டாலும் பறுவாயில்லை-வடிவாகச் சுத்தித்திரியவேணும்.வன்னிக்

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான். இதைவிட, இன்னும் பல இருக்கும். முடிந்தால் இணைத்து விடவும்.

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான். போராட்டத்திற்கு எதிராகக் கதைக்கவேண்டாம் என்பதற்காகக் கூட கெஞ்ச வைத்த மனிதர்களில் இவரும் ஒருவர். கனடா நாட்டில் எமக்கு அரசியல் ஆதரவுகள் கிடைக்காமல் செய்த புண்ணியவான்களில் ஒருவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.