Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிழல்!!

Featured Replies

நிழல்!!

82674613vx8.png

அழகிய நந்தவனத்தில்

அநாதையான பறவை நான்

சிறகுகள் எனக்கிருந்தும்

சிறகடிக்க தெரியாது தவித்தேன்

வானத்தில் பறக்க ஆசை வந்தும்

தனிமையில் பறக்க வெறுத்தேன்..!!

பறக்கும் பறவைகளை கண்டு

பலநாட்கள் ஏங்கினேன்.

என் ஏக்கம் அறிந்து ஒரு பறவை

என்னிடம் பதுங்கி பதுங்கி வந்தது..

எனக்கு பறவை மொழி கற்று தந்தது

நானும் கற்றேன் மொழியை...

மறந்தேன் என் தாய் மொழியை

இறக்கைவிரித்து பறந்தேன்

வானத்தில் பறந்த போது

என் கண்களுக்கு தெரிந்த எல்லாமே

சின்னதாகவே இருந்தன..

நிஜத்தை தொலைத்தேன்

நிழலாக பறந்தேன் வானத்தில்..

நிஜம் எது நிழல் எது என

குழம்பினேன் நானும்..

நந்தவனத்தில் இருந்த இனிமை

எனக்கு கிடைக்கவில்லை வானில்

நிஜத்தை தொலைத்த போது

நிழல்களும் என்னை விட்டு நீங்கின..!!

வானில் என்னோடு பறந்த

பறவையும் தன்னிருப்பிடம்

சென்றுவிட..

நானோ மீண்டும் அநாதையாகி

மொழி தெரிந்து மெளனி ஆனேன்

எங்கே செல்வது என்று தெரியாது

அந்தரத்தில் பறந்தபடி யோசித்தேன்..

அந்த பரந்த வானில் இன்னோர்

அழகிய பறவை சிறகடித்து

பறந்து வந்து தவித்த என்னிடம்

நிஜத்தை கற்பித்தது அன்பாக..

இன்று நான் அப்பறவையுடன்

என் அழகிய நந்தவனத்தில்

நிஜத்துடன் வாழ்கிறேன்

நிழலாக வாழாமல்..!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபியின் வேவரிட் சோங் -

மேகம் விடும் கேள்விக்கு

வெண்ணிலவின் பதிலென்னவோ..(அருமையான வரிகள் :D )..!!

http://www.youtube.com/watch?v=vGdsBRW6CAM

Edited by Jamuna

ஜம்மு சூப்பராக எழுதி இருக்கிறீங்க. பாராட்டுக்கள்.

அட யார் பேபிக்கு பறவை மொழி கற்றுக்கொடுத்துவிட்டு அந்தரத்தில் தவிக்கவிட்டு சென்றது ஆ?

ஜம்மு ஆனால் ஒன்று மட்டும் சந்தோசமாக இருக்குங்கோ நீங்கள் இப்போ இன்னொரு பறவையோட அன்பாக சந்தோசமாக நிஜமாக வாழுறியள் பாருங்கோ. அதை நினைக்க சந்தோசமாகவும் மனசுக்கு நிம்மதியாகவும் இருக்கு.

இபப்டியே நீங்கள் என்றும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

ஜம்மு பாடல் வேலை செய்யலையே. ஒருக்கா பாருங்கோ என்னான்னு

ஜம்மு அண்ணா

கவிதை அருமை :D

தலைப்பு தான் நிழல் என்று இருக்கிறது எனகென்னவோ

கவிதை நிஜம் என்றே தெரிகிறது. :D

நந்தவனத்திற்கு பறவைகள் வருவது இயல்பு தான்

(அதுக்காக நீங்கள் நந்தவனம் என்று நினைக்க கூடாது)

சரி அண்ணா புதிதாக ஒரு பறவை இணைந்திருக்கிறது என்று கவிதையில் வருகிறதே

யாரந்த புதிய பறவை தங்கச்சியிடம் என்ன ஒழிப்பு. :(

கவிதையில் தான் ஜம்மு அண்ணாவிற்கு கலக்கம்

நிஜத்தில் அப்படி இல்லையே

பிறகு எப்படி இந்த கவிதை உண்மை??

டிரேயினில் வரும் போது எழுதிய கவிதையோ

அப்படி என்றா பக்கத்தில் யார் இருந்தா?? :)

இந்த கவிதைக்கு இந்த பாடல் வரிகள்

எப்படி??

வீசும் காற்றிற்கு

பூவை தெரியாதா?? :o

அருமையான படைப்பு.. நன்றி.

வெல்..கிரிக்கெட்ல என்னமோ செகண்ட் இனிங்ஸ் நல்லா ஆடமுடியாது :unsure: ..பிட்ச் காலைவாரும்..பட் லைப்ல அதிகமா சௌண்ட் லவ்லதான் எல்லாரும் செட்டில் ஆகிறாங்க...வெல் டண் ஜம்ஸ்.. :D

இதை கதையல்ல கவிதை :wub: ..அன்ட் யு நோ.. யுவர் பேவரைட் இஸ் மை பேவரைட்..(ஐ மீன் ஸோங்.. :D )

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக உள்ளது ஜமுனா. வாழ்த்துக்கள்.

ஜம்முவை ராக்கிங்க் பண்ணுற போல இருக்கு தங்கைச்சி

இது ஜமுனா எழுதின கவிதையா? நல்லா இருக்கு. :unsure:

  • தொடங்கியவர்

ஜம்மு சூப்பராக எழுதி இருக்கிறீங்க. பாராட்டுக்கள்.

அட யார் பேபிக்கு பறவை மொழி கற்றுக்கொடுத்துவிட்டு அந்தரத்தில் தவிக்கவிட்டு சென்றது ஆ?

ஜம்மு ஆனால் ஒன்று மட்டும் சந்தோசமாக இருக்குங்கோ நீங்கள் இப்போ இன்னொரு பறவையோட அன்பாக சந்தோசமாக நிஜமாக வாழுறியள் பாருங்கோ. அதை நினைக்க சந்தோசமாகவும் மனசுக்கு நிம்மதியாகவும் இருக்கு.

இபப்டியே நீங்கள் என்றும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

ஜம்மு பாடல் வேலை செய்யலையே. ஒருக்கா பாருங்கோ என்னான்னு

தாங்ஸ் நிலா அக்கா எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் பாருங்கோ..(என்னை ஆசிர்வதியுங்கோ அக்கா அட என்னும் நல்ல நல்ல கவிதை எழுத வேண்டும் என்று ஆசிர்வதிக்க சொன்னனான் பாருங்கோ :D )..எப்பவுமே பேபியை தப்பா நினைத்து கொண்டு..அதற்காக காலில எல்லாம் விழவும் மாட்டன் காலை வாறவும் மாட்டன்..(அட இது நன்னா இருக்கே :unsure: )..

அட ஜம்மு பேபிக்கு தாய் மொழியே ஒழுங்கா தெரியாது இதில பறவை மொழியா..(றொம்ப கொடுமையாக்கும் :( )..அக்சுவலா ஜம்மு பேபி சுமோல் பேபி அல்லோ பறவை மொழி படிக்க நாள் இருக்கு அக்கா..(இல்லாட்டி அக்கா தான் தர மாட்டாவோ என்ன :wub: )...எனக்காக இதை கூடவா செய்ய மாட்டியள் என்ன... :D

அட பேபிக்கு பறவை மொழி யாரும் கற்ற கொடுக்கவில்லை அக்கா இது கவிதை அல்லோ...(கொடுமையா போச்சு எனி அழுதிடுவன் சொல்லிட்டன் :( )..பறவை மொழி பல பறவைகள் கற்று கொடுத்தாலும் மனசிற்கு பிடிக்கிறது ஒரு பறவை தானே அக்கா.. :)

என்ன இப்படியே இருக்க இறைவனை பிரார்த்திக்கிறீங்களோ..(அட மம்மி பார்த்தா என்றா அடி தான் விழும் நான் வரல்ல இந்த விளையாட்டுக்கு :D )..

அட பறவையை பற்றி கவிதை எழுதினா..(கடசியில ஜம்மு பேபியையே பறவை ஆகிட்டாங்க :( )..அக்கா இப்ப பாட்டு லிங் போட்டிருக்கிறேன் பாட்டை கேட்டனியளோ..

"பறவைகள் பல விதம்

ஒவ்வொன்றும் ஒரு விதம்" :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்மு அண்ணா

கவிதை அருமை

தலைப்பு தான் நிழல் என்று இருக்கிறது எனகென்னவோ

கவிதை நிஜம் என்றே தெரிகிறது.

நந்தவனத்திற்கு பறவைகள் வருவது இயல்பு தான்

(அதுக்காக நீங்கள் நந்தவனம் என்று நினைக்க கூடாது)

சரி அண்ணா புதிதாக ஒரு பறவை இணைந்திருக்கிறது என்று கவிதையில் வருகிறதே

யாரந்த புதிய பறவை தங்கச்சியிடம் என்ன ஒழிப்பு.

கவிதையில் தான் ஜம்மு அண்ணாவிற்கு கலக்கம்

நிஜத்தில் அப்படி இல்லையே

பிறகு எப்படி இந்த கவிதை உண்மை??

டிரேயினில் வரும் போது எழுதிய கவிதையோ

அப்படி என்றா பக்கத்தில் யார் இருந்தா??

இந்த கவிதைக்கு இந்த பாடல் வரிகள்

எப்படி??

வீசும் காற்றிற்கு

பூவை தெரியாதா??

தங்கையிடம் இருந்து தங்காமான வாழ்த்தை பெற்றதில் ஆனந்தம் நன்றி :( ..ம்ம் தலைப்பு நிழல் என்று தெரிகிறது கவிதை நிஜமா தெரியுதோ..(நிஜத்தை தான் நிழல் தொடர்கிறது :) )..இப்ப விளங்கிச்சோ...(என்னால முடியல்ல :D )...நந்தவனத்தில் பறவைகள் வருவது இயல்பு ஆனால் வெட்ட வெளியா இருந்த நந்தவனதிற்கு ஒரு பறவை வந்தது என்றா அது சிறப்பு தானே...(என்ன நான் சொன்னது விளங்கிச்சோ)...எனகேவா என்ன என்ட தங்கச்சி.. :D

ம்ம்ம்...நான் நந்தவனம் என்று நினைக்கவில்லை ஏனேன்றா நான் வெறும் நந்தவனம் இல்லை பூங்காவனம் என்று சொல்ல வாறீங்களோ தங்கச்சியே... (என்ன பார்கிறியள் சொல்லிட்டு போங்கோ).. :unsure:

தங்கச்சியிடம் என்ன ஒழிப்பு ஆனால் பறவை என்னிடம் வந்தால் தானே உங்களிடம் திருவாய் மலர்ந்தருள முடியும் என்ன நான் சொல்லுறது சரியோ..(பறவை பறந்த வண்ணம் என்னை தேடி வரும் அதற்காக காத்திருப்பேன்)...ஆனா எப்ப வருதோ எனக்கு தெரியாது வந்தவுடனே உங்களுக்கு சொல்லுறேன் என்ன.. :wub:

ம்ம்ம்ம்...கவிதையில் வந்த கலக்கத்தால் தங்கச்சி கேட்ட கேள்வியால் இப்போது நான் விடை தெரியாமல் கலங்கி நிற்கிறேன்...(சரியோ :( )...கவிதைகள் உண்மையை மட்டும் தான் சொல்ல வேண்டும் என்று இல்லை தானே என்ட தங்கச்சியே..(கவிதைக்கு பொய் அழகு என்று ஏன் சொல்லி இருக்கீனம் பாருங்கோ )..

கெட்டிகாரி ம்ம்ம் டிரெயினில வரும் போது வந்த நித்திரை கலக்கத்தால் பக்கத்தில் இருந்த பெண்ணை பார்த்த மயக்கத்தால் உதிர்த்த கவிதை இது.. :D (சும்மா சொல்ல கூடாது டிரெயினில பக்கத்தில இருந்த பிகர் சூப்பர் பிகரப்பா :( )..

ம்ம்ம்...அழகிய பாடல் எனக்கு ரொம்பவே பிடித்த பாடல் ம்ம்ம் நன்றாகவே பொருந்துமே என் கவிதைக்கு..தாங்ஸ்மா.. :D

பேசும் கண்ணிற்கு என்னை

புரியாதா!!

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

வெல்..கிரிக்கெட்ல என்னமோ செகண்ட் இனிங்ஸ் நல்லா ஆடமுடியாது பிட்ச் காலைவாரும்..பட் லைப்ல அதிகமா சௌண்ட் லவ்லதான் எல்லாரும் செட்டில் ஆகிறாங்க...வெல் டண் ஜம்ஸ்..

இதை கதையல்ல கவிதை :unsure: ..அன்ட் யு நோ.. யுவர் பேவரைட் இஸ் மை பேவரைட்..(ஐ மீன் ஸோங்..

தாங்ஸ் மாம்ஸ்..கிரிகேட்டில செக்ன்ட் இனிங்சில நல்லா ஆட முடியாது என்று சொல்ல ஏலாது மாமோய் ஏனேன்றா ஆடுற பட்ஸ்மனை பொறுத்து.. :wub: (இப்ப ஜம்மு பேபி மாதிரி பட்ஸ்மன் செகன்ட் இனிங்ஸ் இறங்கினா எல்லாம் போச்சுது ஆனா நம்ம மாமா இறங்கினா அப்படியா என்ன).. :(

ம்ம்ம்...மாமா லைவ் என்பது 50 ஓவர் மச் ஆக்கும் அதில செகன்ட் இனிங்ஸ் என்பது இல்லை ஜம்முவின் டிக்ஷ்சனரியில்... :D (அந்த 50 ஓவரும் ஜம்மு பேபி அடிக்கும் இது எப்படி இருக்கு)..பறவைகள் அப்படி என்றா நாமளும் அப்படியா இருக்க வேண்டும் என்ற மாமாவே.. :)

நல்ல காலம் இது கதை என்று சொல்ல போறியள் என்று நினைத்தனான் சொல்லவில்லை தாங் கோர்ட் :( ...அட என்னது என்ட வேவரிட் தான் உங்களின்ட வேவரிட்டோ...ம்ம் சோங்கை சொன்னியளோ...(கொஞ்ச நேரத்தில பயந்தே போயிட்டேன் :( )...அச்சோ...அச்சோ..மாமாவின் வாழ்த்து கிடைத்ததில் எனக்கு சிறகு முளைத்துவிட்டது..(பறக்க தான் தெரியவில்லை :D )..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

இணைப்புக்கு நன்றி.

வல்வை அண்ணா நானே கஷ்டபட்டு எழுதிய கவிதை :D ...(கவிதை மாதிரி இல்லாட்டியும் இணைப்பிற்கு நன்றி என்று சொல்லி போட்டியள் :( )...எனக்கு அழுகை அழுகையா வருது... :D

அப்ப நான் வரட்டா!!

அருமையான படைப்பு.. நன்றி.

நன்றி அண்ணா உங்களின் வாழ்த்திற்கு.. :(

அப்ப நான் வரட்டா!!

கவிதை நன்றாக உள்ளது ஜமுனா. வாழ்த்துக்கள்.

தாங்ஸ் அண்ணா வாழ்த்துகளிற்கு.. :( (எப்ப தங்களின் கவிதையை தர போறியள் சொல்லவே இல்லை :D )...

அப்ப நான் வரட்டா!!

ஜம்முவை ராக்கிங்க் பண்ணுற போல இருக்கு தங்கைச்சி

நிலா அக்கா ராக்கி கட்டாம ராகிங் தானே பண்ணுறா விட்டிடுவோம் என்ன... :unsure:

அப்ப நான் வரட்டா!!

இது ஜமுனா எழுதின கவிதையா? நல்லா இருக்கு.

ம்ம்ம்...வசி அண்ணா நானே தான் எழுதினேன்... :wub: (என்ன இப்படி கேட்டு போட்டியள் எனி அழுதிடுவன் சொல்லிட்டேன் :D )...தாங்ஸ் வசி அண்ணா.. :)

அப்ப நான் வரட்டா!!

தாங்ஸ் நிலா அக்கா எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் பாருங்கோ..(என்னை ஆசிர்வதியுங்கோ அக்கா அட என்னும் நல்ல நல்ல கவிதை எழுத வேண்டும் என்று ஆசிர்வதிக்க சொன்னனான் பாருங்கோ :D )..எப்பவுமே பேபியை தப்பா நினைத்து கொண்டு..அதற்காக காலில எல்லாம் விழவும் மாட்டன் காலை வாறவும் மாட்டன்..(அட இது நன்னா இருக்கே :unsure: )..

ஜம்முக்கு ஆசீர்வாதம் தாற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லையுங்கோ. காலில் எல்லாம் விழவிடவே மாட்டேன். ஏன்னா நம்ம அக்றிமெண்ட் உங்களுக்கு தெரியும் தானே. யார் யார் காலில் விழுறது னு

அட ஜம்மு பேபிக்கு தாய் மொழியே ஒழுங்கா தெரியாது இதில பறவை மொழியா..(றொம்ப கொடுமையாக்கும் :( )..அக்சுவலா ஜம்மு பேபி சுமோல் பேபி அல்லோ பறவை மொழி படிக்க நாள் இருக்கு அக்கா..(இல்லாட்டி அக்கா தான் தர மாட்டாவோ என்ன :wub: )...எனக்காக இதை கூடவா செய்ய மாட்டியள் என்ன... :D

அட பேபிக்கு பறவை மொழி யாரும் கற்ற கொடுக்கவில்லை அக்கா இது கவிதை அல்லோ...(கொடுமையா போச்சு எனி அழுதிடுவன் சொல்லிட்டன் :( )..பறவை மொழி பல பறவைகள் கற்று கொடுத்தாலும் மனசிற்கு பிடிக்கிறது ஒரு பறவை தானே அக்கா.. :)

கவிதையில் பறவைமொழி கற்று தாய்மொழியை மறந்ததாக சொல்லி இருக்கு. அதுதான் அபப்டி கேட்டேன் ஜம்மு. ஆமா ஆமா மனசுக்கு பிடிக்கிறது ஒரு பறவை தான்.

என்ன இப்படியே இருக்க இறைவனை பிரார்த்திக்கிறீங்களோ..(அட மம்மி பார்த்தா என்றா அடி தான் விழும் நான் வரல்ல இந்த விளையாட்டுக்கு :D )..

அட சந்தோசமாக இருக்கும்போதுதான் உங்களுக்கு கவிதை வரும் என சொன்ன நினைவு. அதனால் தான் இபப்டியே இருங்கோ னு சோர்ட் ஆக சொல்லிட்டேன். அட ஏன் மம்மி திட்டப்போறா? மம்மி எனக்கு திட்டமாட்டாவாக்கும் ஆமா

அட பறவையை பற்றி கவிதை எழுதினா..(கடசியில ஜம்மு பேபியையே பறவை ஆகிட்டாங்க :( )..அக்கா இப்ப பாட்டு லிங் போட்டிருக்கிறேன் பாட்டை கேட்டனியளோ..

ஹீஹீ அப்பப்போ நீங்கள் வெங்காயம் என்றெல்லாம் மாறுறியள் அதே போல இண்டைக்கு பறவையாகிட்டியளோ என்னமோ நினைச்சு போட்டேன் .

ம்ம் பாட்டு நல்லா இருக்கு ஜம்மு. நன்றிகள்

"பறவைகள் பல விதம்

ஒவ்வொன்றும் ஒரு விதம்" :D

மனிதர்கள் பலவிதம்

ஒவ்வொருவரும் ஒருவிதம்

அப்ப நான் வரட்டா!!

ம்ம் வாங்கோ

நிலா அக்கா ராக்கி கட்டாம ராகிங் தானே பண்ணுறா விட்டிடுவோம் என்ன... :unsure:

அப்ப நான் வரட்டா!!

:D ஓ ராக்கி கட்டாமல் விட்டுட்டாங்க.

அட புத்து மாமா சொன்ன போல யாரும் உங்களுக்கு ராக்கி கட்டலை. ஆனால் நீங்களே எல்லோரையும் தங்கை தங்கை னு சொல்லி ராக்கி கட்டிடுவியள் போல இருக்கு, அதுதான் கவலையாக இருக்கு :wub:

Innocenceஜ யதார்த்தமாய் வெளிப்படுத்தியுள்ளீர்கள் ஜமுனா. இனிய கவிதை. குறிப்பாகப்

பின்வரும் வரிகளிற்கு வாழ்த்துக்கள்:

நிஜத்தை தொலைத்த போது

நிழல்களும் என்னை விட்டு நீங்கின..!!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாய் இருக்கிறது.கண்ணா கவிதை காதல் ,ம்ம்ம்,ம்ம்ம்ம்ம்,

மேகம் விடும் கேள்விக்கு

வெண்ணிலவின் பதிலென்னவோ..(அருமையான வரிகள் :lol: )..!!

கடலாடும் அலை கூட பதில் தான் தம்பி :lol::lol::lol:

யாரோ என்னைப்பற்றி கவிதை எழுதி விட்டார்களா என பார்த்தேன்,,,,,, நல்ல கவிதை

-நிழழி-

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி:

தாங்ஸ் அண்ணா வாழ்த்துகளிற்கு.. (எப்ப தங்களின் கவிதையை தர போறியள் சொல்லவே இல்லை

எனக்கு கவிதையை ரசிக்க மட்டும் தான் தெரியும் , எழுத எல்லாம் தெரியாது.

  • தொடங்கியவர்

ஜம்முக்கு ஆசீர்வாதம் தாற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லையுங்கோ. காலில் எல்லாம் விழவிடவே மாட்டேன். ஏன்னா நம்ம அக்றிமெண்ட் உங்களுக்கு தெரியும் தானே. யார் யார் காலில் விழுறது னு

அச்சோ...நிலா அக்கா ஜம்மு வந்து பேபி அல்லோ சோ நிலா அக்கா ஆசிர்வாதம் தரலாம் நான் சொல்லுறது சரி தானே.. :D (ம்ம்ம்..நிலா அக்கா ஜம்மு பேபியின்ட காலில தான் நிலா அக்கா விழ வேண்டும் உண்மையாக..ரொம்ப கொடுமை என்ன )...பட் ஜம்மு பேபி எப்பவும் பெரியாவிற்கு ரெஸ்பக்ட் கொடுக்கிற படியா ஆசிர்வாதம் வழங்க சொன்னனான்.. :wub: (இப்ப வழங்க மாட்டியளோ ஆசிர்வாதம் வழங்காட்டி அழுவன் சொல்லிட்டன் :( )...அக்சுவலா நான் காலில விழவே மாட்டேன் அல்லோ..(நேக்கு காலில விழுறவனையும் பிடிகாது காலை வாறவனையும் பிடிகாது அல்லோ நிலா அக்கா :D )..

கவிதையில் பறவைமொழி கற்று தாய்மொழியை மறந்ததாக சொல்லி இருக்கு. அதுதான் அபப்டி கேட்டேன் ஜம்மு. ஆமா ஆமா மனசுக்கு பிடிக்கிறது ஒரு பறவை தான்.

ம்ம்ம்ம்..நிலா அக்கா கவிதையில் தாய் மொழியை கூட மறந்துவிட்டேன் என்று சொல்லி இருக்கிறேன்..(பிகோஸ் கவிதைக்கு பொய் அழகு அல்லோ :) )..இதை நான் சொல்லவில்லை பெரியவா சொல்லி இருக்கீனம்..(ஜம்மு பேபிக்கு தாய் மொழி தெரிந்தா தானே மறக்கிறதிற்கு)..ஜம்மு பேபி அல்லோ இப்ப தான் தாய்மொழி படிக்குதாக்கும்..(இது எப்படி இருக்கு)..ம்ம்...வானத்தில் பல பறவைகள் பறந்தாலும் மனதிற்கு பிடிக்கிறது ஒரு பறவை தான் அக்கா..(மிச்சம் எல்லாம் டைம் பாஸிங் பறவையாக்கும் இது எப்படி இருக்கு :D )..

அட சந்தோசமாக இருக்கும்போதுதான் உங்களுக்கு கவிதை வரும் என சொன்ன நினைவு. அதனால் தான் இபப்டியே இருங்கோ னு சோர்ட் ஆக சொல்லிட்டேன். அட ஏன் மம்மி திட்டப்போறா? மம்மி எனக்கு திட்டமாட்டாவாக்கும் ஆமா

ம்ம்ம்..கப்பியா இருக்கும் போது ஜம்மு பேபிக்கு கவிதை வருமே அதையா சொன்னனீங்க..(ம்ம்ம்...நன்னா பிரார்த்தியுங்கோ என்ன நிலா அக்கா :D )..

ஹீஹீ அப்பப்போ நீங்கள் வெங்காயம் என்றெல்லாம் மாறுறியள் அதே போல இண்டைக்கு பறவையாகிட்டியளோ என்னமோ நினைச்சு போட்டேன் .

ம்ம் பாட்டு நல்லா இருக்கு ஜம்மு. நன்றிகள்

ம்ம்ம்..நிலா அக்கா இப்ப ஒன்றை எழுது போது அதோட ஜக்கியமாகிட வேண்டும் அல்லோ..(சோ வெங்காயமாகவும் ஜம்மு பேபி மாறி வெங்காயம் படுற பாட்டை திங் பண்ணிணான் :D )...

அக்சுவலா "நிழல்" கவிதை எழுதும் போது பறவையாக மாறி என் "நிஜத்தை" தொலைத்து விட்டேன்..(கவிதை எழுதின பிறகு நிஜத்திற்கு வந்து விட்டேன்)...இப்ப விளங்கிச்சோ...அதாவது அந்த கரக்டராகவே மாறிட வேண்டும் அக்கா.. :D (என்னால முடியல்ல)...

மனிதர்கள் பலவிதம்

ஒவ்வொருவரும் ஒருவிதம்

பேபிகள் பலவிதம்

ஒவ்வொருவரும் ஒரே மாதிரி!! :lol:

ம்ம் வாங்கோ

எங்க வர அக்கா!!

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

Innocenceஜ யதார்த்தமாய் வெளிப்படுத்தியுள்ளீர்கள் ஜமுனா. இனிய கவிதை. குறிப்பாகப்

பின்வரும் வரிகளிற்கு வாழ்த்துக்கள்:

மிக்க நன்றிகள் அண்ணா நிஜமான வாழ்த்திற்கும் கருதிற்கும்... :)

அப்ப நான் வரட்டா!!

கவிதை நல்லாய் இருக்கிறது.கண்ணா கவிதை காதல் ,ம்ம்ம்,ம்ம்ம்ம்ம்,

காய் மாம்ஸ்...தாங்ஸ்..தாங்ஸ் மாமா :( ...கவிதை காதலோ அது தானே மாம்ஸ் "நிழல்" என்று போட்டிருக்கிறேன் பிறகென்ன.. :lol: (இந்த மனிசன் ஏனப்ப இந்த பக்கம் வந்தது :wub: )..கொடுமையா போச்சு..காதல் வந்தா வேற யாரிட்ட சொல்ல போறன் உங்கட்ட சொல்ல வேண்டும்.. :D (பிகோஸ் நம்ம கேள்பிரண்டிட்ட நம்ம லவ்வை நீங்க தானே சொல்ல வேண்டும் :D )..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

யாரோ என்னைப்பற்றி கவிதை எழுதி விட்டார்களா என பார்த்தேன்,,,,,, நல்ல கவிதை

-நிழழி-

உங்களை பற்றியும் ஒரு கவிதை எழுதினா போச்சு என்ன அண்ணா... :D (நிழலி அண்ணாவின் நிஜமான வாழ்த்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :D )..

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி:

எனக்கு கவிதையை ரசிக்க மட்டும் தான் தெரியும் , எழுத எல்லாம் தெரியாது.

ம்ம்ம்...தமிழ் சிறி அண்ணா கவிதையை ரசிக்கும் ஒருவரால் நிச்சயமா கவிதை வரைய முடியும்.. :lol: (நானும் முதலில ரசித்தனான் பிறகு எழுதி பார்த்தனான் :D )...அப்படி எழுதி கவிதையில் ஒரு கவிதை தான் இந்த நிழல் அண்ணா..(கவிதை மாதிரி தெரியுது தானே தமிழ் சிறி அண்ணா :wub: )...சோ நீங்களும் டிரை பண்ணி பாருங்கோ..(லைவ்வில முடியாதது என்று எதுவுமே இல்லை :( )..

சோ...தமிழ் சிறி அண்ணா எழுதுறீங்க கவிதை..(இது வரை கவிதையை ரசித்த நம்ம தமிழ் சிறி அண்ணா எனி வரைய போகிறார் கவிதை :D )..எங்க எல்லாரும் ஜோரா கையை தட்டி விடுங்கோ.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஓ ராக்கி கட்டாமல் விட்டுட்டாங்க.

அட புத்து மாமா சொன்ன போல யாரும் உங்களுக்கு ராக்கி கட்டலை. ஆனால் நீங்களே எல்லோரையும் தங்கை தங்கை னு சொல்லி ராக்கி கட்டிடுவியள் போல இருக்கு, அதுதான் கவலையாக இருக்கு

ம்ம்ம்...நன்ன காலம் கட்டாம விட்டு விட்டீனம்..(அது தான் ராக்கியை சொன்னனான் பாருங்கோ நிலா அக்கா :D )..அட எல்லாரையும் ஜம்மு பேபி தங்கச்சி மாதிரி பார்க்குது நிலா அக்கா.. :D (உந்த சுண்டல் அண்ணா இருக்கிறாறே அதை என்ட வாயால சொல்ல வேண்டுமா என்ன :( )...சா..சா நிலா அக்கா எனக்காக கவலை எல்லாம் படாதையுங்கோ.. :) (ஜம்மு பேபி என்ன செய்யும் ஏது செய்யும் என்று யாருக்குமே தெரியாது :D )...

அப்ப நான் வரட்டா!!

கடலாடும் அலை கூட பதில் தான் தம்பி

ம்ம்ம்..உண்மையாவோ நிலா அக்கா :D ..(நேக்கு தெரியாம போச்சே :lol: )..அவளின் மெளனம் பார்த்து.. :wub:

அப்ப நான் வரட்டா!!

(ஜம்மு பேபி என்ன செய்யும் ஏது செய்யும் என்று யாருக்குமே தெரியாது :D )...

அப்ப நான் வரட்டா!!

:( ஜம்முபேபி என்ன செய்யும் ஏது செய்யும் னு சொந்த அக்கா எனக்கே தெரியலை என்றால் பாருங்கோவன் :(

ம்ம்ம்..நிலா அக்கா இப்ப ஒன்றை எழுது போது அதோட ஜக்கியமாகிட வேண்டும் அல்லோ..(சோ வெங்காயமாகவும் ஜம்மு பேபி மாறி வெங்காயம் படுற பாட்டை திங் பண்ணிணான் )...

அட அப்போ காதலர்தினம் எபப்டி கொண்டாட வேண்டும் என்று கனவு சம்பவம் எழுதும்போது காதலனாக ஐக்கியமாகினியளோ? நன்னா இருக்குதே பேபி.

பேபி பேபி என்று சொல்லிச் சொல்லி பேபியாகவே ஐக்கியமான போலவா? அப்ப சரியுங்கோ :mellow:

இப்ப வழங்க மாட்டியளோ ஆசிர்வாதம் வழங்காட்டி அழுவன் சொல்லிட்டன்

ஆசீர்வதிச்சாச்சு. இப்ப சிரியுங்கோ. :)

ஜம்முபேபியின் நிழல் கவிதையை நிலாவொளியில் பிரகாசிக்க விட்டாச்சு. அனுமதிச்சதுக்கு நன்றியாக்கும் :D

http://babynila.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.