Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போனஸ் ஆசனத்தைப் பெற மறுக்கிறார் மௌனகுருசாமி

Featured Replies

போனஸ் ஆசனத்தைப் பெற மறுக்கிறார் மௌனகுருசாமி

Monday, 19 May 2008

கிழக்கு மாகாண சபைக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தேர்தலின் மூலம் கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மௌனகுருசாமி அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார்.

தொடர்ந்து வாசிக்க

போனஸ் ஆசனத்தைப் பெற மறுக்கிறார் மௌனகுருசாமி

Monday, 19 May 2008

கிழக்கு மாகாண சபைக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தேர்தலின் மூலம் கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மௌனகுருசாமி அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார்.

தொடர்ந்து வாசிக்க

மனுசனுக்கு விளங்கிட்டுது போல வருங்காலத்தை பற்றி ஆனாலும் சாமிக்கும் இருக்கு....

பழசுகள மனுசன் நினைச்சிட்டார் போல,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

பழசுகள மனுசன் நினைச்சிட்டார் போல,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மனிதரென்றால் திருந்த வாய்ப்புண்டு.........????

இதுக்குள்ள அவர்களே அடித்துக்கொண்டு சாகப்போறார்கள்

ஏன்தான் மாட்டிக்கொள்வான் என்று நினைத்திருக்கவும் வாய்ப்புண்டு....???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதரென்றால் திருந்த வாய்ப்புண்டு.........????

இதுக்குள்ள அவர்களே அடித்துக்கொண்டு சாகப்போறார்கள்

ஏன்தான் மாட்டிக்கொள்வான் என்று நினைத்திருக்கவும் வாய்ப்புண்டு....???

உண்மய சொன்னிங்க...குகாண்னே.........உவங்க உவங்களுக்குள்ளயே அடிபட்டு சாகிப்போராங்க :D

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: ஓ............நீங்கள் அந்த ஆசனத்தைச் சோல்லுறீங்களா? நான் ஏதோவெண்டு நெச்சுப்போட்டன்! அதுசரி, லண்டனுக்குத் தப்பியோடினவர் எதுக்குத் திரும்பி வந்தாரோ தெரியவில்லை, பிறகு ஏன் பதவி வேண்டாமெண்டுறார் எண்டும் தெரியவில்லை? கிழக்கின் விடி வெள்ளிகள் அல்லவா? ஒரு வெள்ளி குறைந்தாலும் வெளிச்சம் வராதே ? நிங்களில்லாமல் எப்படி அண்ணா????? கூண்டோடு கைலாயம் போறதுக்கு நீங்களும் இருந்தால்த்தானே விசேஷம் ?!!!!!!!!!!!!

இது ஏற்கனவே இணைக்கப்பட்டுவிட்டது பார்து இணையுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=38965

Edited by isoorya

கருணாவின் துரோகச் செயல்களிற்கு ஒத்துழைப்புக் கொடுத்தமைக்காக இந்த சாமிக்கு அப்போது தண்டனை கொடுத்தவர் வேறு யாருமல்ல இவரின் நெருங்கிய உறவினர் ஒருவர்தான். அந்த ஒருவர் பின்னர் தனது கடமைக்காக சென்றவேளை கயவர்களால் காவு கொள்ளப்பட்டார்.

மாகாணசபை உறுப்பினர் பதவியைத் ஏற்கமறுத்ததுபோன்று நாட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் இந்த சாமி போனால் அவரிற்கும் நல்லது எல்லோரிற்கும் நல்லது.

இறுதிக்காலத்தில மனம் சஞ்சலிக்கிறது வழக்கம்தான்.. அதில சாமி மாத்திரம் விதிவிலக்கே?

  • தொடங்கியவர்

இது ஏற்கனவே இணைக்கப்பட்டுவிட்டது பார்து இணையுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=38965

உங்களை நான் பர்த்துக் கொண்டிருக்க முடியாது அண்ணா!

கொஞ்சம் யோசித்து எழுதுங்கோ அண்ணா :(

என்ன செய்ய சில செய்திகளை தொடர்ந்து கேட்கவேண்டும் போல் உள்ளது ......

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண கல்வி சமூகமும் ஜந்து அறிவு பிள்ளையானை நிராகரித்து மகிந்த முகத்தில் கரி பூசியுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி சமூகமும் ஜந்து அறிவு பிள்ளையானை நிராகரித்து மகிந்த முகத்தில் கரி பூசியுள்ளது.

கிழக்கு மாகாண சபைக்கு பத்திரிகையாளர் நடேசனின் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்ட பிள்ளையானை கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதை கிழக்கு மாகாண சபை கல்வி சமூகமும் நிராகரித்துள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் கட்சியில் போட்டியிட்ட முன்னாள் அரசு அதிபர் இரட்ணம் மோனகுருசாமி அதிக விருப்பு வாக்குகளை பெற முடியாமல் தோல்வியடைந்ததையிட்டு அவரை நியமண உறுப்பினராக ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி; நியமித்தது ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த முன்னால் அரசு அதிபர் இரட்ணம் மோனகுருசாமி தான் ஒரு அனுபவமிக்க அரசு அதிகாரி எனவும் தானே முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் எனவும் கூறியுள்ளதுடன் அனுபவமற்ற ஒருவரை முதலமைச்சராக நியமித்ததை வன்மையாக கண்டித்துள்ளார்.

தற்போது லண்டனில் தங்கியுள்ள முன்னாள் அரச அதிபர் மோனகுருசாமியை பல கிழக்கு மாகாண கல்வி சமூகம் அவரை தொடர்பு கொண்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை ஏற்க வேண்டாம் என கேட்டதைத் தொடர்ந்து அவர் அதை நிராகரித்துள்ளார்.

அரசாங்கத்தை பாதுகாத்து கிழக்கை துண்டாட ஆதரவு வழங்கி வரும் இனவாத கட்சியான எல உறுமயவின் வேண்டுகோளை அடுத்தே பிள்ளையானயை முதலமைச்சராக நியமித்து தமிழ் சமூகத்தை அவமானம்படுத்திய ராஜபக்ஸ அன்கோ இன்று உலக வாழ் தமிழர்களுக்கு துரோகம் செய்து உள்ளதை அனைவரும் அறிவர்.

அதனால்தான் பல இந்து ஆலயங்கள் கொழும்பில் இருந்தும் பதவி ஏற்றவுடன் எலஉறுமயவின் வேண்டுகோளின் படி தலதாமாளிகை சென்று பொளத்தர்களின் காலில் வீழ்ந்து வணங்கினார் பிள்ளையான்.

தமிழ் இன் வரலாற்றில் ஒவ்வொரு துரோகியும் இனத்தைக் காட்டிக் கொடுப்பதும் அதனை அரசு பயன்படுத்துவதும் நாம் அறிந்ததே. அந்தரீதியில் இரண்டு துரோகிகள் இப்போது எம் மக்கள் மத்தியில் இருப்பதை நாம் காணலாம்.

ராஜபக்ஸ அன்கோ கிழக்குக்கு பிள்ளையானையும் வடக்கிக்கு டக்ளஸையும் சிங்கள அரசும் அதன் அடிவருடிகளும் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டதாக உலக நாடுகளுக்கு வெகு விரைவில் சிங்கள பேரினவாதம் அறிவிக்கும்

அதை புலம்பெயர் நாட்டில் இருக்கும் இணையத்தள வாசிப்பாளர்கள் அல்லது இணையநடத்துனர்கள் அல்லது இணைய அரசியல் ஆய்வாளர்கள் அல்லது தொண்டு நிறுவனத்தில் நன்கொடை பெறுபவர்கள் அல்லது அரசின் ஆலோசனையின் பெயரில் அங்கத்துவர்கள் இல்லாத அரசியல் கட்சி நடாத்துபவர்கள் ஈழகோயில் நடாத்துபவர்கள் பெண்ணிலைவாதிகள் என பிரதேசவாதம் பேசும் பெண்கள் எல்லாம் இலங்கை அரசு பிரச்சினையை தீர்த்துவிட்டதாக கூற முற்படுவார்கள் ஆனால் தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் எந்த கால கட்டத்திலே தங்களின் மக்கள்நேசித்த உரிமைக்கான போராட்டத்தை முன் எடுப்பார்கள்.

கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் கள்ள வாக்குகளால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மே 14ம் திகதி மட்டக்களப்பு காத்தான் குடியில் அந்தோனி செல்வராசா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். ஏன்னில் 22 வயதுடைய தன்னுடைய மகளை பிளளையான் குழுவினர் பல மாதங்களுக்கு முன் கடத்திச் சென்றுள்ளமையால் தொடர்ந்து பிள்ளையானின் நிர்வாகத்தில் கிழக்கு மாகாணம் இருப்பதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக சிறிலங்கா வோட்ச் என்ற ஆங்கில இணையத்தளம் 14-05-08 செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது

theepori.com

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.