Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலர் கொண்டு வருவன் மண் மீது தூவ .................

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலர் கொண்டு வருவன் ..........

புலம் பெயர் நாட்டிலே என் தாய்க்கு ஒரு நினைவலை தாலாட்டு

பத்து மாதம் சுமந்து பெற்று பண்புமிகு பாசமுடன்

பேறு எடுத்த கடைக்குட்டிபேட்டை நான்

,பாலுட்டி தாலாட்டி பண்புடன் ,நல்ல பழக்கமுடன்

பாங்கை அனைத்து வளர்த்திடாள் பள்ளி சென்று நானும்

படிகையிலே பக்குவமாய் இ பாடங்கள் பலதும்

சொல்லிதந்தவளிகாட்டி கடை குட்டி என் மீத

கூடிய கரிசனம் கண்ணன் மணி போல காத்து

கல்லூரிக்கு அனுய்பி வைத்தாள்விடுதி விட்டு வீடு வந்தால்

விசேடமாய் சாப்பாடு விதவிதமாய்

பல்கலைக்கு காலடி நான் வைத்த போது

கண் கான தேசம் கவனமடி கன்ன்மனியே

கருத்தாக படித்து பட்டமும் பெறப்பட்ட போது .................

புலம் பெயர் நாட்டிலே என் தாய்க்கு ஒரு நினைவலை தாலாட்டு

பத்து மாதம் சுமந்து பெற்று பண்புமிகு பாசமுடன்

பேறு எடுத்த கடைக்குட்டிபெட்டை நான்

பாலுட்டி தாலாட்டி பண்புடன் ,நல்ல பழக்கமுடன்

பாங்கை அணைத்து வளர்த்திட்டாள் பள்ளி சென்று நானும்

படிக்கையிலே பக்குவமாய் பாடங்கள் பலதும்

சொல்லிதந்தவழிகாட்டி கடை குட்டி என் மீதே

கூடிய கரிசனம் கண்ணின் மணி போல காத்து

கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள்விடுதி விட்டு வீடு வந்தால்

விசேடமாய் சாப்பாடு விதவிதமாய்

பல்கலை கழகத்துக்கு காலடி நான் வைத்த போது

கண் காணா தேசம் கவனமடி கண்மணியே

கருத்தாக படித்து பட்டமும் பெறப்பட்ட போது .................

கவிதை நல்லாக இருக்கிறதே.. ஆனால் நிறைவுற இன்னும் வரிகள் இருக்கின்றனபோல தெரிகிறதே! தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்!! :rolleyes:

Edited by sOliyAn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(தொடர்ச்சி )...........பட்டமும் பெறப்பட்ட வேளை ......

இடி போல வந்த செய்தி எனை அதிர வைத்து

இரகமில்ல வான் குண்டு என் தாய் சிதைத்து என்று

விம்மி வேடிதேன் விழுந்து புரண்டேன்

காலனே உனக்கு கண் இல்லையா

அயல் உறவு உஉரோடு புலம் பெயர

என் தாய் ஏன் மண் மூடியது

மாறாது மாறாது மனதில் உள்ள பாரம்

மண் கொண்டு சென்றாலும் மலர் தூவ நான் வருவேன் ....

இடி போல வந்த செய்தி எனை அதிர வைத்து

இரகமில்லா வான் குண்டு என் தாயை சிதைத்தது என்று

விம்மி வெடித்தேன் விழுந்து புரண்டேன்

காலனே உனக்கு கண் இல்லையா

அயல் உறவு ஊரோடு புலம் பெயர

என் தாயை ஏன் மண் மூடியது

மாறாது மாறாது மனதில் உள்ள பாரம்

மண் கொண்டு சென்றாலும் மலர் தூவ நான் வருவேன் ....

உங்களுக்கு ஏற்பட்ட சொந்த அனுபவமா? ஒவ்வொரு தமிழருக்கும் ஒவ்வொரு சோதனைகள்.. வேதனைகள்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணா ....

மலர் கொண்டு வருவேன் மண் மீது தூவ ..............என் சொந்தகதை

சில திருத்தங்கள் உடன் ......... நன்றி ...........தங்கள் பாராட்டுக்கு .....

யாழ் கள உறவுடன் நிலாமதி

மண்மீதூ மலர் தூவவோ?

வாழ்க்கையிலை மண் அள்ளி போட்டதை ஏவ்வளவு இலகுவாய் சொல்லுகிறீர்கள்

மண்மீதூ மலர் தூவவோ?

வாழ்க்கையிலை மண் அள்ளி போட்டதை ஏவ்வளவு இலகுவாய் சொல்லுகிறீர்கள்

மண் கொண்டு சென்றாலும் மலர் தூவ நான் வருவேன் ....

இதுதான் அந்த வரி.. இதற்குள் உணர்வுடன் கூடிய அர்த்தங்கள் உள்ளன..!!

மண் கொண்டு சென்றாலும் மலர் தூவ நான் வருவேன் ....

இதுதான் அந்த வரி.. இதற்குள் உணர்வுடன் கூடிய அர்த்தங்கள் உள்ளன..!!

இருக்கு ஆனா இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் poikai , சோழியன் .........

மலர் கொண்டு வருவேன் மண் மீது .............. தூவ .

தங்கள் தலைப்பு ...மண் கொண்டு சென்றாலும் ...மலர் தூவ நான் வருவேன்

மிகவும் சரியானதும் பொருத்தமானதும் . ஏற்று கொள்கிறேன் .......... .

மிக்க நன்றி . இந்த புதிய வரவை ..திருத்தியமைக்கு மிகவும் நன்றி..

.தங்களின் உதவி என்றும் தேவை என்று கூறி விடை பெறும்/.

நிலாமதி .

நிலாமதி உங்கள் சொந்த அனுபவத்தை கருவாகக் கொண்டு கவி புனைந்தாலும். ஒவ்வொரு தமிழனின் நிலையும் இதைப் போல்தான் இருக்கிறது. உங்கள் கவிதை யதார்த்தமாக இருக்கிறது. பாராட்டுக்கள். தொடர்ந்தும் நல்ல கவி படைக்க வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரசிகை ..............

தங்கள் தட்டிக் கொடுப்புகள் ,வாழ்த்துக்கள்

எனை மேலும் ஊக்குவிக்கும் ...

தோழமயுள்ள வணகமுடன் நிலாமதி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை தொடரட்டும் உங்கள் கவிப்புலமை

நிலா மதி அக்காவின் கவிதை கண்டு மனதில் மகிழ்ச்சி :o ஆனால் கவி வரிகளை வாசித்தில் மனதில் என்னை அறியாமல் ஒரு உறுத்தல் அக்கா..பல தமிழர்களின் சொந்த கதையையும் உங்கள் சொந்த கதையும் உட்புகுத்தி வரைந்த கவி வரிகள் ஆழம் அக்கா.. :D

மண் கொண்டு சென்றாலும்

மண்ணில் மலர் தூவி மீள

வந்தாலும்..

மனதில் என்றும் வாழ்வாள்

உங்கள் தாய்.. :o

அந்த தாய் வாழும் மனம்

கனக்கலாமா??..

உங்கள் பாரத்தை இறக்குங்கள்

சகோதரியே.. :o

உங்கள் கவிதை வரிகளை மீளவும் சுவைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் எண்ட நம்பிக்கையில் தற்போது விடைபெறுகிறேன்.. :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.