Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யேர்மனி கம் அம்பாள் இரதோற்சவம்

Featured Replies

யேர்மனி கம் நகர் குடிகொண்ட ஸ்ரீ காமாட்சி அம்பாளது இரதோற்சவம் கடந்த 15.06.2008 ஞாயிற்றுக்கிழமை அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்...

hamm1.jpg

hamm2.jpg

hamm3.jpg

hamm5.jpg

hamm6.jpg

hamm7.jpg

hamm8.jpg

hamm9.jpg

hamm10.jpg

hamm11.jpg

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறுப்பினர்கள் யாராவது படங்களில் இருக்கிறார்களா? அன்னதானப் படங்களை இணைத்திருந்தீர்கள் என்றால் கன பேரைக் காணலாம். தரிசனம் அவுஸ்திரெலியா தொலைக்காட்சியிலும் கம் அம்பாளின் இரதோற்சவத்தினை செய்திகளின் போது காண்பித்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூண்றாவது படம் பிடிக்கப்பட்ட கோணத்தில் படம் பிடிப்பவரின் பின்னால் ஒரு அழகிய தமிழ் மகன் நின்றார் சோழியன் அண்ணா நீங்கள் பார்த்தீர்களா? ஹீ ....ஹீ......... அது நான் தான் :(:(:(

கந்தப்பு என்ன ஒரு அனுபவம், உங்கட அனுபவம் எங்கட வாழ்க்கை. :) கனநேரம் அதுக்கிழயும் ,கடைக்கிழயும்தான் சனம் மினக்கிட்டது. :(:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

மூண்றாவது படம் பிடிக்கப்பட்ட கோணத்தில் படம் பிடிப்பவரின் பின்னால் ஒரு அழகிய தமிழ் மகன் நின்றார் சோழியன் அண்ணா நீங்கள் பார்த்தீர்களா? ஹீ ....ஹீ......... அது நான் தான் :(:(:(

கந்தப்பு என்ன ஒரு அனுபவம், உங்கட அனுபவம் எங்கட வாழ்க்கை. :) கனநேரம் அதுக்கிழயும் ,கடைக்கிழயும்தான் சனம் மினக்கிட்டது. :(:lol::D

மூன்றாவது படத்தில் படம் பிடிப்பவரையே காணவில்லையே

பின்னால நிண்டா எப்படி முன்னால n தரியும்

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது படத்தில் படம் பிடிப்பவரையே காணவில்லையே

சில வேளை காவடிக்கு இடையில் கறுப்பு உடையுடன் நிற்பவர் தான் சித்தனோ ?

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளை காவடிக்கு இடையில் கறுப்பு உடையுடன் நிற்பவர் தான் சித்தனோ ?

அது சித்தியல்லோ..! :)

  • தொடங்கியவர்

யாழ் கள உறவுகளை சந்திக்கும் வாய்ப்பு இம்முறை கிடைக்கவில்லை.

சித்தன்! உங்களைச் சந்திக்காதது துர் அதிஷ்டம். (4வது படத்தில் வேட்டியுடன் நிற்பவரா தாங்கள்?!!!)

கந்தப்பு! நீங்க வேறை.. அந்த நீண்ட வரிசைல அன்னதானத்துக்கு நெருக்கியடிப்பதா? படம் பிடிப்பதா? :)

இம்முறை தேர் பவனியைமட்டும் படம் எடுத்துட்டு.. கமராவை மூட்டைகட்டி வைச்சுட்டேன்.. தெரிஞ்சாக்களோடை படம் எடுக்கேலை எண்டு வீட்டில புறுபுறுப்பு.. என்னா பண்ணுறது.. படம் எடுத்தாலும், 'கண்டறியாத கமராவைக் கொண்டுவந்து படம் காட்டுறான்' என்பாங்க.. :(

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்றாவது படத்தில் படம் பிடிப்பவரையே காணவில்லையே

பொதுவாக படம் பிடிக்கும் போது படம் பிடிப்பவரை தெரிவதில்லை, :):lol::lol: நான் எடுத்த படங்களில் நான் இருப்பதில்லை. :lol::):D

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றும் தரிசனம் அவுஸ்திரேலியா தொலைக்காட்சியில் வெளிச்சம் நிகழ்ச்சியில் கம் அம்பாளின் இரதோற்சவத்தின் காணொளியினைக் காண்பித்தார்கள்.

என்ன சோழி அண்ணா முக்கியமான கட்டத்தை படம் எடுக்காமல் விட்டுட்டியள்

  • தொடங்கியவர்

அதென்ன முக்கியமான கட்டம்?? :)

ஓ..ஜேர்மனில இரதோற்சவம் நடந்ததோ சோழியன் தாத்தா :wub: ..பாவம் இப்ப சாமிகளுக்கும் நிரந்தர வதிவிடம் இல்ல போல சரி அதை விடுவோம்.. :)

நன்னா தான் படம் காட்டி இருக்கிறியள் சா..சா படம் எடுத்து இருக்கிறியள் சோழியன் தாத்தா :( ..ஆனா கண்ணிற்கு குளிர்மையா ஒன்னையும் காணலையே தாத்தா..(அது தானே முக்கியம்).. :rolleyes:

எனகொரு சந்தேகம் தாத்தா அது என்ன "கம் அம்மன்" இப்ப சாமியளும் தங்கன்ட பெயரை ஆட்கள் மாதிரி "ஸ்டைலா" வைத்து கொள்ளீனம் போல. :) ...சரி..சரி ஒருத்தரும் கோவித்து போடாதையுங்கோ..நானும் அம்மன் பக்தன் தானாகும் ஆனா எந்தவொரு அம்மனும் என்னை திரும்பி பார்க்கிறதில்ல அது தான் கொடுமை.. :) (நிசமா முடியல்ல)..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா அம்மனுக்கு தேர் இழுக்கிறது முக்கியமல்ல முதலில எங்களுக்கு ஒரு வீதி இருக்கிறது தான் முக்கியம்" :)

அப்ப நான் வரட்டா!!

மூண்றாவது படம் பிடிக்கப்பட்ட கோணத்தில் படம் பிடிப்பவரின் பின்னால் ஒரு அழகிய தமிழ் மகன் நின்றார் சோழியன் அண்ணா நீங்கள் பார்த்தீர்களா? ஹீ ....ஹீ......... அது நான் தான்

அது..சரி யாரந்த அழகிய தமிழ் மகன் சித்தன் அண்ணா.. ?? :rolleyes: ..ஏன் எண்டா இப்ப எல்லாரும் அதை தான் சொல்லீனம் அது தான் கேட்டனான் பாருங்கோ.. :)

எல்லாம் இருகட்டும் தங்கன்ட தேவி தரிசனம் எப்படியாக்கும் :wub: ..அக்கம் பக்கம் படத்தில ஒரு தேவிகளையும் காணல்ல அது தான் கேட்டனான் பாருங்கோ. :) .

அப்ப நான் வரட்டா!!

இத்தனை பெரிய கோவிலா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பாவிலேயே இதுதான் இரண்டாவது பெரிய இந்துக்கோவில். (முதலாவது இலண்டனில் உள்ளது)

ஐரோப்பாவிலேயே இதுதான் இரண்டாவது பெரிய இந்துக்கோவில். (முதலாவது இலண்டனில் உள்ளது)

ஓ..அப்படியா இன்னைக்கு தான் இந்த விசயம் நேக்கு தெரியும் நன்றியண்ணா :wub: ..ஒன்னும் மட்டும் நன்னா விளங்குது எல்லாம் கோயில் பக்கமும் அடிகடி போறியள் போல.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு ஒரு தொலைக்காட்சியில்(RTL) கம் கோவில் தேர்த்திருவிழாவை "தமிழர்களின் கலியாணச்சந்தை" என வர்ணித்திருந்தார்கள் :rolleyes:

இங்கு ஒரு தொலைக்காட்சியில்(RTL) கம் கோவில் தேர்த்திருவிழாவை "தமிழர்களின் கலியாணச்சந்தை" என வர்ணித்திருந்தார்கள் :wub:

அது..சரி நீங்க போகலையோ தாத்தா..எனக்கு ஏத்த மாதிரி யாரையும் பார்த்தனியளே.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ..அப்படியா இன்னைக்கு தான் இந்த விசயம் நேக்கு தெரியும் நன்றியண்ணா :) ..ஒன்னும் மட்டும் நன்னா விளங்குது எல்லாம் கோயில் பக்கமும் அடிகடி போறியள் போல.. :wub:

அப்ப நான் வரட்டா!!

சே சே...அப்படியெல்லாம் இல்லை ஜமுனா, எனக்கு கடவுள் நம்பிக்கை என்றது இல்லை. மற்றவர்களிற்காக சிலநேரம் போகவேண்டிய கட்டாயம். :rolleyes:

சே சே...அப்படியெல்லாம் இல்லை ஜமுனா, எனக்கு கடவுள் நம்பிக்கை என்றது இல்லை. மற்றவர்களிற்காக சிலநேரம் போகவேண்டிய கட்டாயம். :rolleyes:

ஓ..அப்படியா அண்ணா நேக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை எண்டு சொல்லமாட்டன் அவரை மறந்து போயிடுவன் அல்லோ பிறகு நேக்கு ஏதாச்சும் பிரச்சினை வரக்க அவரிட்ட ஓடிடுவன்.. :)

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

கடவுள் மட்டும் கண்டால் கல்லை தெரியாது..

எண்டு பாடீனம்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ..அப்படியா அண்ணா நேக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை எண்டு சொல்லமாட்டன் அவரை மறந்து போயிடுவன் அல்லோ பிறகு நேக்கு ஏதாச்சும் பிரச்சினை வரக்க அவரிட்ட ஓடிடுவன்.. :)

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

கடவுள் மட்டும் கண்டால் கடவுள் தெரியாது..

எண்டு பாடீனம்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

அது கடவுள் மீது அதீத நம்பிக்கை உள்ளவர்கள் புலம்புவது... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவிலேயே இதுதான் இரண்டாவது பெரிய இந்துக்கோவில். (முதலாவது இலண்டனில் உள்ளது)

இலண்டனில் உள்ள பெரிய கோவில் எது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலண்டனில் உள்ள பெரிய கோவில் எது?

லண்டனில் உள்ள "Neasden-Tempel" என்ற இந்துக்கோவில். இது வட இந்திய முறைப்படி கட்டியது. திராவிட முறைப்படி கட்டிய கோவில் என்றால், அது ஜேர்மனில் உள்ள கம்-கோவில்தான் ஐரோப்பாவிலேயே மிகப்பெரியது.

கம்-கோவில் (Hamm-Tempel):

hammsrikamadchiampaltemtc6.jpg

"Neasden-Tempel":

neasdentempleshreeswamikv7.jpg

  • தொடங்கியவர்

அன்பு இதயத்திலிருந்து ஊற்றெடுக்கிறது என்று நம்புவதைப்போல கடவுளையும் நம்புகிறேன். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.