Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியப் பிரதமர் சந்திப்பு விவகாரம்: மகிந்த - பிள்ளையான் முறுகல்

Featured Replies

இந்தியப் பிரதமர் சந்திப்பு விவகாரம்: மகிந்த - பிள்ளையான் முறுகல்

[ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:42 பி.ப ஈழம்] [க.நித்தியா]

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தன்னை சந்திக்க ஏற்பாடு செய்யவில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீது துணை இராணுவக்குழு தலைவர் பிள்ளையான் சீற்றமடைந்திருக்கின்றார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் தெரியவருவதாவது:-

சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பு சென்றுள்ள இந்தியப் பிரதமருடனான சந்திப்புக்கு எப்படியும் ஏற்பாடு செய்யுமாறு துணை இராணுவக்குழு தலைவர் பிள்ளையான், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரியிருந்தார்.

இதன் பிரகாரம், அரச தலைவர் மகிந்தவும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு, சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முயற்சித்து பார்த்தார்.

ஆனால், இந்திய அரச உயர்மட்டத்தினர் இந்தக்கோரிக்கையை நிராகரித்ததுடன், தமது அரசின் உயர்மட்ட அதிகாரிகள் இருவரை பிள்ளையான் குழுவினருடன் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக பிள்ளையான் தரப்புக்கு அறிவிக்க, இந்தியப் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யாததால், இந்திய தரப்பிலிருந்து எவரையும் தான் சந்திக்கப்போவதில்லை என்று சீற்றமடைந்திருக்கிறார் பிள்ளையான்.

தமக்கு இது விடயத்தில் பாரிய ஏமாற்றம் ஏற்பாட்டிருப்பதாக கூறியுள்ள பிள்ளையானுக்கும் அரச தலைவர் மகிந்தவுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையான் மகிந்தவுக்கு காதை பொத்தி ரெண்டு போட்டால் எப்படியிருக்கும்? பாழாப்போனவன் செய்யிறான் இல்லையே

பிள்ளையான் மகிந்தவுக்கு காதை பொத்தி ரெண்டு போட்டால் எப்படியிருக்கும்? பாழாப்போனவன் செய்யிறான் இல்லையே

நக்கிறதுகள் எல்லாம் அதனைச் செய்யாதுகள் சுப்பண்ணை. மகிந்த காதைப்பொத்தி அந்த சனியனுக்குக் கொடுத்தாலும் மகிந்தவின் காலை நக்கிறதை அது நிறுத்தாது. அதற்குத் தெரிந்தது எல்லாம் நக்கிறது. இது நக்கிறதிலை ஒரு ரகம் எண்டா இதை உருவாக்கின கிழக்கின் விடி வெள்ளி இன்னொரு ரகம். பாரப்பம் எத்தனை காலத்திற்கு நக்கிக் கொண்டு இருக்கப்போகினம் எண்டு

பிள்ளையான் பற்றி மகிந்தாவுக்கு சரியாக தெரியவில்லை கருணா போல இளிச்ச வாயயென்று நினைக்கிறார்.

பிள்ளையான் பொல்லாதவன் அடிக்க தொடங்கினால் மகிந்தா இந்தியாவில் அகதியாக தான் போகனும்..

பிள்ளையான் பற்றி மகிந்தாவுக்கு சரியாக தெரியவில்லை கருணா போல இளிச்ச வாயயென்று நினைக்கிறார்.

பிள்ளையான் பொல்லாதவன் அடிக்க தொடங்கினால் மகிந்தா இந்தியாவில் அகதியாக தான் போகனும்..

நீங்கள் நக்கலாய் சொன்னீங்களோ என்னவோ... ஆனால் ஒருவகையில் உண்மையும் அதுதான்...!! கருணாவை விட பிள்ளையான் பெரிய ஆள்த்தான்... அதனால்தான் கருணா ஒட்டாண்டியாகவும் பிள்ளையான் முதலமைச்சராகவும் இருக்கிறார்கள்...

நீங்கள் நக்கலாய் சொன்னீங்களோ என்னவோ... ஆனால் ஒருவகையில் உண்மையும் அதுதான்...!! கருணாவை விட பிள்ளையான் பெரிய ஆள்த்தான்... அதனால்தான் கருணா ஒட்டாண்டியாகவும் பிள்ளையான் முதலமைச்சராகவும் இருக்கிறார்கள்...

நான் நக்கலாக தான் சொனேன் ஆனால் நீங்கள் சொன்ன பின் அப்படி தோனுகிறது இப்போதைக்கு கருணணவும் பிள்ளையானும் உயிரோடு இருக்க வேண்டும் அப்போது தான் புலிகள் மீள்வருகைக்கு சந்தர்ப்பத்தைஇ கிழக்கு மக்கள் ஏற்படுத்தி கொடுப்பார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நான் நக்கலாக தான் சொனேன் ஆனால் நீங்கள் சொன்ன பின் அப்படி தோனுகிறது இப்போதைக்கு கருணணவும் பிள்ளையானும் உயிரோடு இருக்க வேண்டும் அப்போது தான் புலிகள் மீள்வருகைக்கு சந்தர்ப்பத்தைஇ கிழக்கு மக்கள் ஏற்படுத்தி கொடுப்பார்கள்...

மீள் வருகையா..??! அவர்கள் போனால் தானே வருவதற்கு.

கிழக்கின் விடியலின் ஓராண்டுப் பூர்த்தியில் அரச படைகள் சொன்னது இதுதான்.. " புலிகள் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் புலனாய்வுத்துறையும் இன்னும் பிரிவுகளும் இயங்குகின்றன" என்று.

இது உண்மையை ஒத்துக் கொள்ளும் அதேவேளை.. தங்கள் இருப்பை தக்க வைக்கும் நோக்கத்தையும் கொண்டது..! :lol:

மீள் வருகையா..??! அவர்கள் போனால் தானே வருவதற்கு.

கிழக்கின் விடியலின் ஓராண்டுப் பூர்த்தியில் அரச படைகள் சொன்னது இதுதான்.. " புலிகள் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் புலனாய்வுத்துறையும் இன்னும் பிரிவுகளும் இயங்குகின்றன" என்று.

இது உண்மையை ஒத்துக் கொள்ளும் அதேவேளை.. தங்கள் இருப்பை தக்க வைக்கும் நோக்கத்தையும் கொண்டது..! :lol:

கிழக்கிலை புலிகளா..?? அது எல்லாம் எங்கட ஆய்வாளர் செம்மறியள் சொல்லும் புலுடா...

எங்கட ஆமியள் புலிகளை பின்னி பெடல் எடுத்து கொண்டையிலை பூவும் வைச்சு விட்டு இருக்கினம்... கண்டனீங்கள்தானே MOD வெளியிட்ட படங்களை எல்லாம்...

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிச் சந்தித்து இருந்தால் என்ன பேசியிருப்பினம் :lol:

அப்படிச் சந்தித்து இருந்தால் என்ன பேசியிருப்பினம் :lol:

சுத்தின காசை எங்கயப்பு போட்டு வச்சிருக்காய் நானும் போட வசதி இருக்குமா எண்டு மன்மோகனும்...

உங்கட தலையிலை இருக்கும் தலைப்பாகைக்குள்ள பெரிய குடும்பிவைச்சு இருக்கறீயள் எண்டு சொல்லுகினமே ஆனா உண்மையின் உங்களுக்கு தலை வழுக்கைதானே எண்டு பிள்ளையானும் பேசி இருப்பினம்... :)

சுத்தின காசை எங்கயப்பு போட்டு வச்சிருக்காய் நானும் போட வசதி இருக்குமா எண்டு மன்மோகனும்...

உங்கட தலையிலை இருக்கும் தலைப்பாகைக்குள்ள பெரிய குடும்பிவைச்சு இருக்கறீயள் எண்டு சொல்லுகினமே ஆனா உண்மையின் உங்களுக்கு தலை வழுக்கைதானே எண்டு பிள்ளையானும் பேசி இருப்பினம்... :lol:

இருக்கலாம் ஆனால் நான் நினைக்கிறேன் சிங் கேட்டு இருஇபார் என்ன துணிவில புலிகளை எதுர்த்து வந்தீர்கள் யாரை நம்பி என்றும் கேட்டு இருப்பார் அதுக்கு பிள்ளையான் சொல்லி இருப்பான். எல்லாம் உங்களள நம்பி தான்

வரதராஜ பெருமாள்க்கு நீங்கள் கொடுத்த அன்பும் ஆதரவும் தான் என்னையும் இபப்டி செய்ய துண்டிச்சு என்பான்...

பின்ன கைப் பிள்ளையான சிங் கூட வெறும் பிள்ளை பிள்ளையான் உலகத்தின் போக்கு பற்றியா பேச முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிச் சந்தித்து இருந்தால் என்ன பேசியிருப்பினம் :unsure:

பிள்ளையான் ; நமஸ்தே சிங் ஜீ , எனக்கு இங்கே முதலமச்சராக இருந்து அலுத்துப்போச்சுது . வெள்ளை வானிலை எத்தனை நாளைக்கு தான் திரியிறது .

இதுக்குள்ளை கருணாவும் மறியலால வந்து , ஒவ்வொரு நாளும் அறிக்கை விட்டு கொண்டிருக்கின்றான் .

ஆனபடியால் உங்களுடைய ஊரிலை முதலமைச்சர் பதவி காலியாக உள்ளதா ?

சிங் ; வணக்கம் கைப்பிள்ளை , எங்கடை ஊரில அடுத்த மூன்று தலை முறைக்கு முதலமைச்சர் தட்டுப்பாடே இல்லை .

ஒண்டு செய்யலாம் , இலங்கையுடன் போர் தொடுத்து கச்சதீவை கைப்பற்றுகிற திட்டம் ஒண்டு இருக்குது ,

அந்த போருக்கு நீங்களே தளபதியாக போய் கச்சதீவை கைப்பற்றி முதலமைச்சராக இருக்கோவன் .

சிங் ; வணக்கம் கைப்பிள்ளை , எங்கடை ஊரில அடுத்த மூன்று தலை முறைக்கு முதலமைச்சர் தட்டுப்பாடே இல்லை .

ஒண்டு செய்யலாம் , இலங்கையுடன் போர் தொடுத்து கச்சதீவை கைப்பற்றுகிற திட்டம் ஒண்டு இருக்குது ,

அந்த போருக்கு நீங்களே தளபதியாக போய் கச்சதீவை கைப்பற்றி முதலமைச்சராக இருக்கோவன் .

இதுக்கு பிள்ளையான்:- 'மகே அம்மே' எனக்கு பின்னாலை குளி பறிச்சுத்தான் பழக்கம்... அப்படி குளி பறிச்சு பிடிக்க ஏதாவது வளி இருக்கா எண்டு பாருங்கோ..

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.