Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் எம் அய் - 17 கெலி சேதம்- படைமுகாமுக்குள் அவசரமாகத் தரை இறக்கம்.

Featured Replies

  • தொடங்கியவர்

அரசாங்கச் செய்தி என்று மட்டும் நோக்குதல்...??? புலிகளின் குரலே அதே செய்தியைத்தான் பிரதிபலித்தது.

உலங்குவானூர்தி.. மீண்டும் வவுனியா நோக்கிப் பறக்கக் கூடிய அளவுக்கு அதன் இயந்திரக்கோளாறு இடமளிக்காமல் விட்டிருக்கலாம்.

சம்பந்தப்பட்ட தரப்புக்களே.. இயந்திரக் கோளாறு என்பதை பிரதிபலிக்கும் போது.. நமக்கேன் வேண்டாத.. பொறியியல்... நிறுவல்கள்..! :rolleyes:

வவுனியாவில் இருந்து மன்னார் சென்ற ஹெலியில் எவ்வாறு இயந்திரக்கோளாறு ஏற்படும்? வவுனியாவில் இருந்து மன்னாருக்கு ஒரு பதினைந்து நிமிடத்தில் சென்று விடலாம்.ஒவ்வொருமுறை மேலெழும் முன்னரும் எல்லா பொறிமுறைகளும் சரி பாக்கப்படுகின்றன.இந்த குறுகிய நேரத்தில் என்ன இயந்திரத்தில் என்ன கோளறு?

வீரேகேசரிச் செய்தியில்

//இன்று பிற்பகல் குறித்த ஹெலிகொப்டர் மீது நடத்திய தாக்குதலை அடுத்தே அது தரையிறக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். //

என்று எவ்வாறு எழுதி உள்ளனர்?

உண்மையில் என்ன நடந்தது என்பது ஆதாரபூர்வமாகத் தெரியாத இடத்தில் எவ்வாறு சிறிலங்கா வான் படைத் தரப்பின் தகவலை உண்மை என்று நம்புவது? அதற்கு என்ன ஆதாராம் இருக்கிறது?

புலிகள் தாங்கள் அடிச்சா உரிமை கோரக் கூடிய பிரதேசங்களில் சந்தர்ப்பங்ககளில் கட்டாயம் அதை செய்வீனம். விதண்டாவாத வின்னரின் வாதங்களால் ஒன்றும் நிகழப்போவது இல்லை.

பரபரப்பு வன்னீக்கை ஒரு MIG 27 இறக்கினது போலவோ இது...??

  • தொடங்கியவர்

பரபரப்பு வன்னீக்கை ஒரு MIG 27 இறக்கினது போலவோ இது...??

சிறிலங்கா வான்படையின் எம்.ஐ-17 ரக படைக்காவி உலங்குவானூர்தி ஒன்று கடந்த புதன்கிழமை மன்னாரில் அவசரமாக தரையிறக்கப்பட்டதும் அது விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்த நிலையிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டதாக பின்னர் கொழும்புச் செய்திகள் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinam.com/full.php?2b34OOI4b...3f1eW0cc3mcYAde

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா வான்படையின் எம்.ஐ-17 ரக படைக்காவி உலங்குவானூர்தி ஒன்று கடந்த புதன்கிழமை மன்னாரில் அவசரமாக தரையிறக்கப்பட்டதும் அது விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்த நிலையிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டதாக பின்னர் கொழும்புச் செய்திகள் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinam.com/full.php?2b34OOI4b...3f1eW0cc3mcYAde

:o

புதினத்தைப் பொறுத்தவரை வீரகேசரியும் கொழும்பு ஊடகம் தான். புதினம் குறிப்பிடும் அந்த மர்ம ஊடகம் தான் எதுவோ..??! புலிகள் சொல்லாததையே சொன்னதாகச் சொல்லி வீரகேகரி செய்தி வெளியிட்டிருந்தது இவ்விவகாரத்தில்..!! :(:unsure::icon_idea:

  • தொடங்கியவர்

இன்றும் ஒரு ஆள் இல்லாத ஊர்தி தொழில் நுட்பக் கோளாறால அவசரமாகத் தரை இறக்கி இருக்காம்.இவ்வளவு காலமும் ஒழுங்காப் பறந்ததுகள் இப்ப கனக்க தொழில் நுட்பக் கோளாறால இறங்குதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அட ஒரு கெலி அவசரமாக தரையிறங்கியதுக்கே 2 பக்க ஆரச்சியா :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் ஒரு ஆள் இல்லாத ஊர்தி தொழில் நுட்பக் கோளாறால அவசரமாகத் தரை இறக்கி இருக்காம்.இவ்வளவு காலமும் ஒழுங்காப் பறந்ததுகள் இப்ப கனக்க தொழில் நுட்பக் கோளாறால இறங்குதாம்.

ஏன் இன்னொரு கேள்வியையும் கேட்கலாமே.. இவ்வளவு காலமும் வன்னியில் பிரச்சனை இன்றி பறந்தவைக்கு இப்பதான் வன்னியில் இருந்து பிரச்சனை முளைக்குதா..??! என்று.

உண்மையில் இவை குறித்து சரியான உறுதிப்படுத்திய தகவல்கள் பெறுவது என்பது அரசின் செய்தித் தணிக்கை அமுலில் உள்ள இவ்வேளையில் இயலாத காரியம். இருப்பினும் இரு சந்தர்ப்பத்திலும் உலங்குவானூர்தியும்.. விமானமும் மீள இயங்கக் கூடிய நிலையில் இருந்திருக்கின்றன என்பதை செய்திகள் சொல்லும் போது.. அவை அவரசமாக இறங்குவதால் வன்னி மீது அவை செல்வாக்குச் செய்யப் போவதில்லை என்பது திடம். அவை வன்னியில் வீழ்ந்து நொருங்கின் மட்டுமே சில தாக்கங்கள் ஏற்பட்டு அவை தற்காலிகமாக வன்னிக்கு அனுகூலமாக இருக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஏன் இன்னொரு கேள்வியையும் கேட்கலாமே.. இவ்வளவு காலமும் வன்னியில் பிரச்சனை இன்றி பறந்தவைக்கு இப்பதான் வன்னியில் இருந்து பிரச்சனை முளைக்குதா..??! என்று.

உண்மையில் இவை குறித்து சரியான தகவல்கள் இல்லை. இருப்பினும் இரு சந்தர்ப்பத்திலும் உலங்குவானூர்தியும்.. விமானமும் மீள இயங்கக் கூடிய நிலையில் இருந்திருக்கின்றன என்பதை செய்திகள் சொல்லும் போது.. இவை அவரசமாக இறங்குவதால் வன்னி மீது அவை செல்வாக்குச் செய்யப் போவதில்லை என்பது திடம். அவை வன்னியில் வீழ்ந்து நொருங்கின் மட்டுமே சில தாக்கங்கள் ஏற்பட்டு அவை தற்காலிகமாக வன்னிக்கு அனுகூலமாக இருக்கும்..! :icon_idea:

இப்போது தான் இவைக்குப் பிரச்சினை வரக் காரணம் இபோது தான் புலிகலின் விமான எதிர்புப் படையணிகள் பல்வேறு நிலைகளுக்கும் நகர்த்தப்படுள்ளன என்பதால்.இத்தகைய பறப்புக்கள் புலிகலீன் படையணிகள் எங்கே நகர்த்தப்படுகின்றன என்பதை வேவு பார்க்கவே நடாத்தப்படுகின்றன.

ஆகவே இதகைய பற்றபுக்களில் ஏற்படும் தற்காலிகத் தடைகளும் புலிகலுக்கு தற்போதைய நிலையில் அவசியமானவை.இனி இவற்றைத் தாழ்வாகப் பறப்பதோ அதன் மூலம் துல்லியமான் வேவுத் தகவல்களைத் திரட்டுவதோ கடினமானதாக இருக்கும்.

ஆதராம் எதுவும் இன்றி படைத் தரப்பின் செய்திகளை நம்பும் மன நிலையை விட்டொழித்தால் நிதானமாக உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெளிவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் இவைக்குப் பிரச்சினை வரக் காரணம் இபோது தான் புலிகலின் விமான எதிர்புப் படையணிகள் பல்வேறு நிலைகளுக்கும் நகர்த்தப்படுள்ளன என்பதால்.இத்தகைய பறப்புக்கள் புலிகலீன் படையணிகள் எங்கே நகர்த்தப்படுகின்றன என்பதை வேவு பார்க்கவே நடாத்தப்படுகின்றன.

ஆகவே இதகைய பற்றபுக்களில் ஏற்படும் தற்காலிகத் தடைகளும் புலிகலுக்கு தற்போதைய நிலையில் அவசியமானவை.இனி இவற்றைத் தாழ்வாகப் பறப்பதோ அதன் மூலம் துல்லியமான் வேவுத் தகவல்களைத் திரட்டுவதோ கடினமானதாக இருக்கும்.

ஆதராம் எதுவும் இன்றி படைத் தரப்பின் செய்திகளை நம்பும் மன நிலையை விட்டொழித்தால் நிதானமாக உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெளிவாகும்.

அப்போ இவ்வளவு காலமும் தமிழ் சினிமாவில் கீரோ வில்லனிடம் அடிவாங்குவது போல.. புலிகளின் விமான எதிர்ப்பு படையணியினர் இந்த விமானங்களைப் பறக்க அனுமதித்தனரா..! இப்பதான் கீரோவுக்கு வீரம் வந்து வில்லனை அடிக்கிறார்களா..??!

இந்தக் கதைக்கும் எந்த ஆதாரமும் இல்லையே. இதில் எதனை எப்படி நம்புவது. அதிலும்.. இயந்திரக் கோளாறு என்று எடுத்துக் கொண்டு.. விமானங்கள் மீளப் பறக்கும்.. தாக்குதல்கள் தொடரும்.. என்று மக்களை போராளிகளை அவற்றுக்கு எதிரா பாதுகாப்பு எடுக்கக் கோருவதே சிறப்பானது. மக்கள் மத்தியில் தேவையற்ற அளவில் இவ்வாறான பரப்புரைகளால் அதிகமான நம்பிக்கையை, எதிர்பார்ப்புக்களை வளர்த்து ஆபத்துக்களை உள்வாங்கிக் கொள்வதை தவிர்ப்பதே சிறந்தது...!

இப்படித்தான் முன்னர் தமிழ்செல்வனும் சொன்னார் சிறீலங்கா விமானப்படை தமிழீழக் கட்டுமானங்களை தொடவும் முடியாது என்று. இறுதியில் அவரின் உயிரையே அது காவு கொண்டு விட்டது. அது கூட அதீத நம்பிக்கையாலோ என்னவோ..??! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

புலிகளுக்கு நீங்கள் எல்லையற்ற வளங்களை வழங்கி இருந்தால் புலிகள் எப்போதோ இந்த விமான எதெர்ப்புக்களை எல்லாக் காலங்களிலும் எல்லாக் களங்களிலும் செய்து இருப்பார்கள்.

முதலில் எல்லையற்ற வளங்களை வழங்குங்கள் அதன் பின் கேள்வி கேட்கலம்.

இருக்கின்ற வளங்களை எப்போது எங்கே பாவிப்பது என்பதைத் தீர்மனிக்கும் பொறுப்பு என்பது தலமைக்கு உள்ளது.இருக்கின்ற கொன்ச்ச வளங்களை எந்த நேரத்தில் எப்படிப் பாவித்தால் இறுதி வெற்றியை அடையலாம் என்பதைத் தீர்மானிக்கும் வல்லமையும் அறிவும் ஆற்றலும் தலமைக்கு இருப்பதாலேயே நாம் எல்லோரும் தலமையில் நம்பிக்கை வைதிருக்கிறோம்.இந்த நம்பிகை ஏற்படக் காரணம் எமது கடந்த கால அனுபவங்கள்.போராட்டம் என்றால் இழப்புக்கல் வரும்.இழப்புக்களல் துவண்டுவிடாது உறுதியாக அறிவு பூர்வமாகா வளங்களைப் பயன் படுதுவதன் மூலமே இறுதி வெற்றியை இருக்கின்ற வளங்களைக் கொண்டு அடைய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு நீங்கள் எல்லையற்ற வளங்களை வழங்கி இருந்தால் புலிகள் எப்போதோ இந்த விமான எதெர்ப்புக்களை எல்லாக் காலங்களிலும் எல்லாக் களங்களிலும் செய்து இருப்பார்கள்.

முதலில் எல்லையற்ற வளங்களை வழங்குங்கள் அதன் பின் கேள்வி கேட்கலம்.

இருக்கின்ற வளங்களை எப்போது எங்கே பாவிப்பது என்பதைத் தீர்மனிக்கும் பொறுப்பு என்பது தலமைக்கு உள்ளது.இருக்கின்ற கொன்ச்ச வளங்களை எந்த நேரத்தில் எப்படிப் பாவித்தால் இறுதி வெற்றியை அடையலாம் என்பதைத் தீர்மானிக்கும் வல்லமையும் அறிவும் ஆற்றலும் தலமைக்கு இருப்பதாலேயே நாம் எல்லோரும் தலமையில் நம்பிக்கை வைதிருக்கிறோம்.இந்த நம்பிகை ஏற்படக் காரணம் எமது கடந்த கால அனுபவங்கள்.போராட்டம் என்றால் இழப்புக்கல் வரும்.இழப்புக்களல் துவண்டுவிடாது உறுதியாக அறிவு பூர்வமாகா வளங்களைப் பயன் படுதுவதன் மூலமே இறுதி வெற்றியை இருக்கின்ற வளங்களைக் கொண்டு அடைய முடியும்.

அப்போ தமிழ்செல்வன் அண்ணா போன்றவர்கள்..???!

தலைமையின் மீது நம்பிக்கை இருக்கிறது. இதே நம்பிக்கையை முன்னரே ஊட்டி வளர்த்திருந்தால்.. அநியாய இழப்புக்களை தவிர்த்திருக்கலாமே. அதையே இன்னும் தொடர வேண்டுமா..??! :(:icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.