Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனகரும் காக்காயும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊரில் கனகர் என்ற கடல் தொழிலாளி வாழ்ந்த்து வந்தார் .இவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது .அவரின் மனைவி பெயர் அம்பிகா இவர் கடலுக்கு சென்றால்தான் குடும்பத்தை

நடத்தமுடியும் .தினமும் கடலுக்கு செல்வதும் மீன்பிடிப்பதுமாக நடந்து கொண்டிருந்தது.ஆனால் கனகர் கெட்ட வார்த்தை பேசுவதில் கனரை அடிக்க ஆள் இல்லை..இவர் சுருட்டு நன்றாக பிடிப்பார் .ஒரு நாள் கனகர் கடைக்கு

சென்றார் கூடவே தனது குழந்தையையும் கூட்டிசென்றார் கனகர்.சாமான் எல்லாம் வேண்டிகொண்டு தனது

குழந்தைக்கு வட்டர் வாங்கி கொடுத்து கூட்டி கொண்டுவந்தார் .தன் வீட்டுவாசல் ஏறும்போது ஒரு காக்கா கீபீர்

விமானம் போல வந்து குழந்தையின் வட்டரை பறித்துக் கொண்டு சென்றது.உடனே காக்கையை துரத்துகிறார்

கனகர் நிற்குமா அது.பிறகென்ன கனகர் காக்காயை பார்த்து கொண்டிருக்கிறார்.காக்கையோ கனகருக்கு

ஒரு ராட்டா காட்டி விட்டு தனது வளவில் உள்ள தென்னையில் உள்ள தனது கூட்டிற்கு சென்றது உடனே

கனகரும் ஆகா நீ இங்கே தான் இருக்கிறாயா உனக்கு ஒரு வழி பண்ணுகிறேன் என தனது மனதுக்குள் நினைத்துகொண்டார் கனகர்.காக்காவுக்கு மதிப்பமாக காலில் நூல் சுற்றி இருப்பதை கண்டார்

ஒரு நாள் காலை கடலுக்கு சென்று திரும்பி கொண்டிருக்கையில் காக்கையை கண்டுவிட்டார் கனகர்

உடனே கிழ் கிடந்த தடி ஒன்றை எடுத்து எறிந்து விட்டார் கனகர் காக்கைக்கும் அடி விழுந்துவிட்டது இதனால்

காக்கைக்கு ஒரு சிறகு மடிந்து இருந்தது கனகருக்கும் மதிப்பம் ஆகிவிட்டது இந்த காக்கைக்கு பார்கிற இடமெல்லாம் அடிப்பது என்று இதனால் காக்கையும் நினைத்து கொண்டது கனகருக்கு வெடி வைப்பது

என்று. உடனே தனது படையணிகளை கூட்டி விலாவாரியாக சொன்னது காக்கா காக்கையின் தாக்குதல் ஆரம்பமானது கனகர் வெளியே வரும் போதெல்லாம் கனகரை விரட்டி விரட்டி கொத்தியது கனகருக்கு சின்ன

கோபம் வரவில்லை எவ்வளவு தூசனத்தால் திட்ட வேணுமே திட்டி தீர்த்துவிட்டார் கனகர் காக்கையின்

பழிக்கு பழி தொடங்கின .கனகரின் கழுவிபோட்ட உடுப்புக்கள் அனைத்திலும் காக்கா தன் கை வரிசையை

காட்டியது .மேலும் கிணற்றின் மேல் பகுதியில் நின்றும் பேல தொடங்கியது காக்கா இப்படி காக்கையின்

அதிரடி தாக்குதல்கள் தொடங்கின கனகருக்கும் சரியான கோபம் வந்து விட்டது....உடனே இந்த காக்கையை

பிடிக்க திட்டங்கள் தீட்டினார் கனகர் உடனே வெளியில் வந்த கனகர் காக்கையை பார்த்து இருடி இரு உன்னை

எப்படி பிடிக்கிறேன் பாரு என்று சொன்னார் , சொல்லி திரும்புவதுக்குள் கனகருக்கு கொத்திவிட்டு சென்று

இரண்டு தென்னை ஓலைகளையும் கிளித்துவிட்டு உட்கார்ந்து இருந்தது காக்கா கனகர் ஏசுகிறார்

..................உடனே கனகர் நினைத்து கொண்டார் இவ்வளவு கோபம் இருக்கிறதே என்று பிறகு வீட்டுகுள்

சென்று கொஞ்சம் உணவை எடுத்துகொண்டு வந்து நிலத்தில் போட்டு வலையையும் விரித்து சென்று விட்டார்

ஆனால் காக்கையோ வலையில் சிக்காமல் உணவை அள்ளியெடுத்து கொண்டு சென்றது .அடுத்த நாள் கனகர்

சுருக்கு ஒன்றை சரி பண்ணி கொஞ்ச உணவும் வைத்திருந்தார் .ஆனால் காக்கையோ சுருக்கிலும் சிக்கமலும்

தப்பித்து கொண்டது கனகரின் முயற்ச்சிகள் யாவும் தோல்வியடைந்தன அடுத்த நாள் கனகர் கடலுக்கு சென்று

திரும்பி வந்து மீன் விற்பதற்காக மீன்களை கூடையில் எடுத்துக் கொண்டு பாதை ஓரத்திற்கு கொண்டு செல்கிறார்

பாதை ஒரத்தின்மேலே மின்சாரகம்பத்தில் இருந்து கொண்டு கனகரின் தலையை நனைத்துவிட்டது காக்கா

உடனே காலையிலே இப்படி செய்து விட்டதே என்று கடுப்பாகி கனகர் காக்கைக்கு திட்டுகிறார் கனகர்

எப்படி திட்டுவார் என்று தெரியும் தானே கனகர் அருகில் இருந்த வியாபாரி எல்லாம் சிரிக்க கனகர் நடந்தவற்ரை

கூறுகிறார் கனகர் உடனே ஒரு வியாபாரி சென்னார் நீங்கள் அடித்தாலெயே அது உங்களுக்கு விரட்டி விரட்டி

கொத்துகிறது என்று சொல்லி சிரித்தனர்..சரி இந்த காக்காக்கு ஒன்றும் இனிமேல் செய்யக்கூடாதென்று

நினைத்தபடி வீட்டுக்கு விரைந்தார் அன்று இரவு சரியாக இரண்டு மணியிருக்கும் இந்த காக்கை என்றும் இல்லாதவாறு கத்திகொண்டிருக்க கனகரும் முளித்து கொண்டார் வெளியில் வந்து பார்த்திருக்கிறார் கடல் உள் வாங்கி கொண்டிருக்கிறது தனது தோணியும் இழுத்து சொல்வதை கண்டு குக்குரல் இட்டு கொண்டு கனகர்

ஓடி செல்ல மற்ற மீனவர்களும் வந்து எல்லோர் படகையும் பாதுகாப்பாக இடங்களுக்கு எடுத்துச் சென்றனர்

ஒவ்வொரு மீனவர்களும் கனகருக்கு நன்றி சொல்ல கனகருக்கு மகிழ்ச்சியாக இருந்தது

பின்னர் கனகர் யோசித்து கொண்டார் இந்த காக்கையை அன்று நாம் கொன்று இருந்தால் இன்று அத்தனை

மீனவர்களின் படகுகளையும் இழந்திருப்போமே என்று பின் தன் தவறை உணர்ந்து கொண்டார் பிறகு காக்கைக்குக் கல் எறிவதையும் திட்டுவதையும் நிறுத்தி கொண்டார் காக்கையும் இவரை கொத்துவதை நிறுத்தி கொண்டது............................

யாவும் கற்பனையே

முனி, வட்டரைக் காக்கா திருடுமா????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனி, வட்டரைக் காக்கா திருடுமா????

வட்டர் என்றால் வெண்னை என்று நினைக்க வேண்டாம் ஆதீ

இது கோதுமை மாவினால் ஆனது ஒரு சாப்பிடுவதற்கு நன்றாக

மொறு மொறு என்று நன்றாக இருக்கும்

வாங்கோ ஆதிவாசி காட்டில் இருந்து எப்போது வந்தீர்கள்?

எங்க கொஞ்ச காலமாக காணவில்லை

முனி, வட்டரைக் காக்கா திருடுமா????

திருடும் ஆதிவாசி :D

காக்காவுக்கு ரொம்ப பிடிக்கும்

அட ஆதிக்குத் தெரியாமல் ஒரு தின்பண்டமா? :D

எங்கே எங்கள் சமையல்கள உலையரசி... சே கலையரசி?

தூயா செய்முறையை முனியிடம் கேட்டு உடனடியாக இணைக்கவும்.

முனியின் காக்காவுக்குப் பிடித்த அந்த தீனியை ஆதிக்குச் சாப்பிட வேணும் போல் உள்ளது.

களத்திலிருந்து நேசக்கரத்தை நீட்டி ஆதி...ஆதி நீயும் வந்து எங்ககூட நேசக்கரத்தில சேரு... உன்னை நல்லா பாத்துக்குவோம் என்று எனக்கு பாதுகாப்புத் தரப்படும் என்று அறிவிச்சிருக்காங்களா அதான் அப்படியே தாவித் தாவி வந்து தொபீர் என்று இங்க குதிச்சாச்சு. ஆமா இந்த யம்முப்பே(ய்)ப் எங்கேப்பா? கங்காருக்குட்டிகள் எல்லாம் காணாமல் போயிடுச்சா? :D:D:huh:

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

அட ஆதிக்குத் தெரியாமல் ஒரு தின்பண்டமா? :D

எங்கே எங்கள் சமையல்கள உலையரசி... சே கலையரசி?

தூயா செய்முறையை முனியிடம் கேட்டு உடனடியாக இணைக்கவும்.

முனியின் காக்காவுக்குப் பிடித்த அந்த தீனியை ஆதிக்குச் சாப்பிட வேணும் போல் உள்ளது.

களத்திலிருந்து நேசக்கரத்தை நீட்டி ஆதி...ஆதி நீயும் வந்து எங்ககூட நேசக்கரத்தில சேரு... உன்னை நல்லா பாத்துக்குவோம் என்று எனக்கு பாதுகாப்புத் தரப்படும் என்று அறிவிச்சிருக்காங்களா அதான் அப்படியே தாவித் தாவி வந்து தொபீர் என்று இங்க குதிச்சாச்சு. ஆமா இந்த யம்முப்பே(ய்)ப் எங்கேப்பா? கங்காருக்குட்டிகள் எல்லாம் காணாமல் போயிடுச்சா? :D:D:huh:

ஆதி,

நேசக்கரத்திற்காக யாரையும் தனித்தனியாக அழைக்கவில்லை அது உங்களுக்கே தெரியும். நீங்கள் உட்பட நேசக்கரம் நான்கில் இணைந்தவர்கள் எல்லோருமே தாங்களாக மனவுவந்து அதில் இணைந்தவர்கள். நீங்கள் விளையாட்டாக எழுதுவதை உண்மையென்று இணைய விரும்பும் உறவுகள் கருதினால் அவர்களுக்கு தம்மை தனியாக அழைத்து இவர்கள் தனிமடல் போடவில்லையே என்று மனச்சஞ்சலம் ஏற்படக்கூடும்.தயவு செய்து தெளிவுபடுத்துங்கள். நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட ஆதிக்குத் தெரியாமல் ஒரு தின்பண்டமா? :D

எங்கே எங்கள் சமையல்கள உலையரசி... சே கலையரசி?

தூயா செய்முறையை முனியிடம் கேட்டு உடனடியாக இணைக்கவும்.

முனியின் காக்காவுக்குப் பிடித்த அந்த தீனியை ஆதிக்குச் சாப்பிட வேணும் போல் உள்ளது.

அட ஆதிவாசி எனக்கு அதை எப்படி செய்வதென்று தெரியாது

ஆனால் கடை வைத்திருந்ததால் நிறையவே வாங்கி விற்போம்

ஆனால் தூயா செய்து தந்தால் உங்களுக்கு பல் இருக்காது பரவாயில்லையா :D

ஏற்கனவே போண்டா சாப்பிட்டு கந்தப்பு பல் இல்லாமல் அலைவதாக :(:D

தகவல் கிடைத்துள்ளது வட்டரும் செய்து தந்தால் அவ்வளவுதான் :D:huh:

நானும் பொக்குவாயுடன் தான் அலைய வேண்டும் :D:D:D

ஆதி,

நேசக்கரத்திற்காக யாரையும் தனித்தனியாக அழைக்கவில்லை அது உங்களுக்கே தெரியும். நீங்கள் உட்பட நேசக்கரம் நான்கில் இணைந்தவர்கள் எல்லோருமே தாங்களாக மனவுவந்து அதில் இணைந்தவர்கள். நீங்கள் விளையாட்டாக எழுதுவதை உண்மையென்று இணைய விரும்பும் உறவுகள் கருதினால் அவர்களுக்கு தம்மை தனியாக அழைத்து இவர்கள் தனிமடல் போடவில்லையே என்று மனச்சஞ்சலம் ஏற்படக்கூடும்.தயவு செய்து தெளிவுபடுத்துங்கள். நன்றி

சரி சரி டென்ஷன் ஆகாதீங்க.....

கனடா அமெரிக்க வாழ் மகா சனங்களே! (ஆகா ஆதிக்கு அரசியல்வாதியாகும் சந்தர்ப்பம் கிடைக்குமா?) :lol:

ஆதி சொல்ல வருவது என்னவென்றால் தாயகத்திற்கான நேசக்கரப்பணிக்கு தனிமடல்கள் மூலம் அழைப்பு அனுப்பமாட்டார்கள். நாங்களாக உளம் கனிந்து வழங்கும் எப்பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டு சிறு துளியைப் பெருவெள்ளம் ஆக்கும் பணியை ஏற்றுக் கொண்டிருக்கும் நேசக்கரநேசநெஞ்சங்களுக்கு உற்சாகம் ஊட்டுவோம்.

அட ஆதிவாசி எனக்கு அதை எப்படி செய்வதென்று தெரியாது

ஆனால் கடை வைத்திருந்ததால் நிறையவே வாங்கி விற்போம்

ஆனால் தூயா செய்து தந்தால் உங்களுக்கு பல் இருக்காது பரவாயில்லையா :lol:

ஏற்கனவே போண்டா சாப்பிட்டு கந்தப்பு பல் இல்லாமல் அலைவதாக :D:D

தகவல் கிடைத்துள்ளது வட்டரும் செய்து தந்தால் அவ்வளவுதான் :o:lol:

நானும் பொக்குவாயுடன் தான் அலைய வேண்டும் :D:D:D

அதான் நீங்க முனியானீங்களா?

ஆமா முனிக்கெல்லாம் பல்லுகள் இருக்குமா? முனிகளைப் பாத்திருக்கேன் எப்பவுமே பொக்கை வாய்தான் :unsure:

Edited by ஆதிவாசி

ghost.jpg

ஏன்னா..முனி கடிச்சதா யாரும் எனக்குச் சொல்லல்லேப்பா :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ghost.jpg

ஏன்னா..முனி கடிச்சதா யாரும் எனக்குச் சொல்லல்லேப்பா :lol:

கடிப்பம் ஆதிவாசி ஆனால் தடம் இருக்காது :unsure:

ஆனால் படத்தில் காட்டியிருப்பது டங்குவாராக இருக்கலாம்

எதுக்கும் கேளுங்களன்

சரி ஆதிவாசி அன்று மரவள்ளி கிழங்கு களவெடுக்க போனமே ஞாபகம் இருக்கா

அண்டைக்கு உங்கள நாய் விரச சாரனை களட்டிவிட்டு ஒடினீர்களே

பேந்து ஏப்படி போய் ஊர் சேர்ந்தனீங்க ஏனென்றால் நாய் உங்கள் சாரனுடன் வந்தது

ஆனால் உங்களை காணோம்

................................................நல்லாத்தான

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் காக்காவிற்கு பிடித்த வட்டரை சாப்பிட வேண்டும் போலுள்ளது .

செய்முறையை குத்து மதிப்பாக எழுதி விடுங்கள் .

................................................நல்லாத்தான

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீழே விழுந்தது ......... ஆதியின்ரை வாலாக , அல்லது வாழைப்பழமாக இருக்கும் . :o

ஒ..நான் வந்து..து காக்காவும்,பாட்டியும் கதை தான் கேள்விபட்டனான்..ன்..மாமுவின்ட கனகரும்,காக்காவும் நன்னா இருக்கே :( ..ஆனா எல்லா காக்காவும்..ம் கொத்துறதை நிற்பாட்டாது..பாருங்கோ ஏதோ உங்க கதையில வாற காக்கா..கா என்னை மாதிரி நல்ல காக்கா போல..(அட சா என்னையே காக்கா என்றிட்டனோ)..

இருந்து விட்டு உண்மை எல்லாத்தையும் சொல்லி போடுறன் கவனமா இருக்கனும் :( ...ஆனாலும் காக்காவிற்கு கல்லு எறிய காக்கா வந்து கொத்த..த அதில இருக்க சுகமே..சுகம் மாமு..மு..நானா இருந்தா தொடர்ந்து கல்லடிப்பன் காக்காவிற்கு அதுவே நாயா இருந்தா..அதை வேற சொல்லனுமா என்ன..!! :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா காக்கா பறக்க ஆசைபடலாம்..ஆனா மயிலாக ஆசை பட கூடா.." :D

அப்ப நான் வரட்டா!!

அட ஆதிக்குத் தெரியாமல் ஒரு தின்பண்டமா? :rolleyes:

எங்கே எங்கள் சமையல்கள உலையரசி... சே கலையரசி?

தூயா செய்முறையை முனியிடம் கேட்டு உடனடியாக இணைக்கவும்.

முனியின் காக்காவுக்குப் பிடித்த அந்த தீனியை ஆதிக்குச் சாப்பிட வேணும் போல் உள்ளது.

களத்திலிருந்து நேசக்கரத்தை நீட்டி ஆதி...ஆதி நீயும் வந்து எங்ககூட நேசக்கரத்தில சேரு... உன்னை நல்லா பாத்துக்குவோம் என்று எனக்கு பாதுகாப்புத் தரப்படும் என்று அறிவிச்சிருக்காங்களா அதான் அப்படியே தாவித் தாவி வந்து தொபீர் என்று இங்க குதிச்சாச்சு. ஆமா இந்த யம்முப்பே(ய்)ப் எங்கேப்பா? கங்காருக்குட்டிகள் எல்லாம் காணாமல் போயிடுச்சா?

ஆதி..தீ..தீ வந்துட்டன்..ன்..நீங்க நினைத்தியள் நான் பத்திகிட்டன்..சும்மா பத்திகிடுச்சு..சு அல்லோ :( ..அட உங்களுக்கு அவையள் பாதுகாப்பு..பு வேற தாறீனம் எண்டு சொன்னவையோ..

எனக்கு..கு அப்படி எல்லாம் சொல்லல்ல..ல...போக..போக கிடைக்குதோ யாருக்கு தெரியும் என்ன..ன..!!..நான் வந்து உங்களுக்கு முன்னால சத்தியபிரமாணம் எடுத்து..அவுஸ் பொறுப்பை ஏற்று கொள்ளுவோம் என்றிட்டு நல்ல நாள் பார்த்து கொண்டிருந்தனான்.. :(

நீங்க..வந்திட்டியள் எனி எல்லாம் நாளும்..நல்ல நாள் எண்டு சொல்ல வந்தனான்..நான் சத்தியபிரமாணம் எடுக்கிறதை தொலைகாச்சியில எல்லாம் கட்டுவீனம் தானே..ஆதி..தி... :o

நான் வந்துட்டன்.. தானே எனி எல்லா கங்காரு குட்டிகளு..ம்..ம் தானா வருவீனம்..எப்பவுமே சொல்லிட்டு வாறதும் செய்திட்டு சொல்லுறதும் கங்காருகளுக்கு பிடிகாது விளங்கிச்சோ..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒ..நான் வந்து..து காக்காவும்,பாட்டியும் கதை தான் கேள்விபட்டனான்..ன்..மாமுவின்ட கனகரும்,காக்காவும் நன்னா இருக்கே ..ஆனா எல்லா காக்காவும்..ம் கொத்துறதை நிற்பாட்டாது..பாருங்கோ ஏதோ உங்க கதையில வாற காக்கா..கா என்னை மாதிரி நல்ல காக்கா போல..(அட சா என்னையே காக்கா என்றிட்டனோ)..

ஜம்மு நீங்கள் எந்த காக்கை :D

அண்டன் காக்காவா? :rolleyes:

சாதா காக்காவா? :o

கடிப்பம் ஆதிவாசி ஆனால் தடம் இருக்காது :)

ஆனால் படத்தில் காட்டியிருப்பது டங்குவாராக இருக்கலாம்

எதுக்கும் கேளுங்களன்

சரி ஆதிவாசி அன்று மரவள்ளி கிழங்கு களவெடுக்க போனமே ஞாபகம் இருக்கா

அண்டைக்கு உங்கள நாய் விரச சாரனை களட்டிவிட்டு ஒடினீர்களே

பேந்து ஏப்படி போய் ஊர் சேர்ந்தனீங்க ஏனென்றால் நாய் உங்கள் சாரனுடன் வந்தது

ஆனால் உங்களை காணோம்

................................................நல்லாத்தான

ஒ..நான் வந்து..து காக்காவும்,பாட்டியும் கதை தான் கேள்விபட்டனான்..ன்..மாமுவின்ட கனகரும்,காக்காவும் நன்னா இருக்கே :D ..ஆனா எல்லா காக்காவும்..ம் கொத்துறதை நிற்பாட்டாது..பாருங்கோ ஏதோ உங்க கதையில வாற காக்கா..கா என்னை மாதிரி நல்ல காக்கா போல..(அட சா என்னையே காக்கா என்றிட்டனோ)..

இருந்து விட்டு உண்மை எல்லாத்தையும் சொல்லி போடுறன் கவனமா இருக்கனும் :D ...ஆனாலும் காக்காவிற்கு கல்லு எறிய காக்கா வந்து கொத்த..த அதில இருக்க சுகமே..சுகம் மாமு..மு..நானா இருந்தா தொடர்ந்து கல்லடிப்பன் காக்காவிற்கு அதுவே நாயா இருந்தா..அதை வேற சொல்லனுமா என்ன..!! :(

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா காக்கா பறக்க ஆசைபடலாம்..ஆனா மயிலாக ஆசை பட கூடா.." :lol:

அப்ப நான் வரட்டா!!

ஆதி..தீ..தீ வந்துட்டன்..ன்..நீங்க நினைத்தியள் நான் பத்திகிட்டன்..சும்மா பத்திகிடுச்சு..சு அல்லோ :D ..அட உங்களுக்கு அவையள் பாதுகாப்பு..பு வேற தாறீனம் எண்டு சொன்னவையோ..

எனக்கு..கு அப்படி எல்லாம் சொல்லல்ல..ல...போக..போக கிடைக்குதோ யாருக்கு தெரியும் என்ன..ன..!!..நான் வந்து உங்களுக்கு முன்னால சத்தியபிரமாணம் எடுத்து..அவுஸ் பொறுப்பை ஏற்று கொள்ளுவோம் என்றிட்டு நல்ல நாள் பார்த்து கொண்டிருந்தனான்.. :(

நீங்க..வந்திட்டியள் எனி எல்லாம் நாளும்..நல்ல நாள் எண்டு சொல்ல வந்தனான்..நான் சத்தியபிரமாணம் எடுக்கிறதை தொலைகாச்சியில எல்லாம் கட்டுவீனம் தானே..ஆதி..தி... :)

நான் வந்துட்டன்.. தானே எனி எல்லா கங்காரு குட்டிகளு..ம்..ம் தானா வருவீனம்..எப்பவுமே சொல்லிட்டு வாறதும் செய்திட்டு சொல்லுறதும் கங்காருகளுக்கு பிடிகாது விளங்கிச்சோ..!! :D

அப்ப நான் வரட்டா!!

என்ன ஆதீ தீ தீ என்று ஆதிக்குத் தீ வைக்கிறதோ கொள்ளிவாய் யம்முப்பே(ய்)ப்?

(ஆமா யாருப்பா இந்தப் பேய்களுக்கெல்லாம் அருமை அருமையான பேர்களை வச்சாங்க????.... ம்..... எல்லாம் நம்ம சாத்து மாதிரி பேய்காட்டிப் பிழைக்கிற பேர்வழிகளாத்தான் இருக்கும்.)

என்ன ஆதீ தீ தீ என்று ஆதிக்குத் தீ வைக்கிறதோ கொள்ளிவாய் யம்முப்பே(ய்)ப்?

(ஆமா யாருப்பா இந்தப் பேய்களுக்கெல்லாம் அருமை அருமையான பேர்களை வச்சாங்க????.... ம்..... எல்லாம் நம்ம சாத்து மாதிரி பேய்காட்டிப் பிழைக்கிற பேர்வழிகளாத்தான் இருக்கும்.)

உதுக்கே "ரென்சன்" ஆனா என்ன..ஆதி.தீ..தீ..ம்ம் முந்தி வாலை வெட்டினான் அல்லோ..இப்ப பேசாம ஆதியின்ட வாலில தீயை வைத்து விட்டா.. :icon_mrgreen:

யாழெல்லாம் தானா..னா பத்திக்கும் எண்டு போட்டு..டு.. :unsure: (அங்கால சொல்லனுமா என்ன)...எப்படி இருக்கு இந்த விளையாட்டு ஆதி..தீ..தீ..??..ஆதி..தீ..தீ பேருக்காக நாம அலைய கூடாது அது தானா வரணும் இடி முழங்கி மின்னல் அடிக்கக்க வந்த பேரு தான்..

ஜம்மு..ஜம்மு..உது எப்படி இருக்கு.. :o (சும்மா மின்னுதில்லலல)... :blink:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.