Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெல்லிக்காயின் சாறு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லிக்காயின் சாறு !

nalikaj.jpg

நெல்லிகக்காயின் சாறு இருக்கிறதே அதையும் தேனையும் சேர்த்துக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும்; குடலுக்கும் பலம் கிடைக்கும். மூளை இருதயம் கல்லீரல் முதலிய உறுபபுகளுக்கும் பலம் கிடைக்கும். கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும்.

உங்கள் வாய்நாறும். அது உங்களுக்குத் தெரியாது. உங்கள் வாய் நாறுகிறதா என்று மற்றவர்களிடம் கேளுங்கள். நாறுகிறது என்று சொன்னால் எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரினால் அடிக்கடி வாயைக் கொப்பளியுங்கள். வாய் நாற்றம் போய்விடும். எலுமிச்சமம் பழம்கலந்த நீரை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. எந்த வகையிலாவது எலுமிச்சம் பழத்தை நீங்கள் அடிக்கடி பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

முட்டைக்கோசை உங்களுக்குப் பிடித்த வகையில் செய்து அடிக்கடி சாப்பிடுங்கள். புகை பிடிப்பவர்களுக்கும் வயிற்றில் புண் உள்ளவர்களுக்கும் முட்டைக்கோசு ஒரு சிறந்த மருந்து.

உலகத்தில் இப்போது அம்மை நோய் வேகமாகக் குறைந்து வருகிறது. அம்மை நோயைத் தடுக்க உலகம் முழுவதும் இப்போது தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகின்றன.

இளம் பெண்கள் அடிக்கடி எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளக்கூடாது. அடிக்கடி எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை வந்துவிடும். அப்புறம் குழந்தை பிறக்காது. சில டாக்டர்கள் தேவை இல்லாமல் தங்களுக்குக் கிடைக்கும் கமிஷனுக்காக அடிக்கடி எக்ஸ்ரே எடுக்கச் சொல்கிறார்கள்.

மூளையைத் தாக்கக்கூடிய சக்தி உப்புக்கு அதிகமாக உண்டு. உப்பை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் உப்பு மூளையைத் தாக்கி மூளையின் செயல் திறமையைக் குறைத்துவிடும். எனவே மூளை கெடாமல் இருக்க வேண்டும் என்றால் உப்பை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

ஈஸ்நோப்லியா சாதாரணமாக இரத்தத்தில் ஆறு அல்லது எட்டு சதவிகிதம்தான் இருக்கும். இந்த எண்ணிக்கை அதிகமானால் தும்மல் அடிக்கடி வரும். பதினெட்டு அல்லது இருபது சதவிகிதம் அதிகமானால் நுரையீரல் மூச்சு வாங்கும் போத ஆஸ்த்மாவில் வந்து முடியும்! ஈஸ்நோப்லியாவைக் குணப்படுத்தி விடலாம்; ஆஸ்த்மாவையும் தக்க மருந்துகளால் குணப்படுத்திவிடலாம்.

மது மயக்கத்தால் மந்த நிலையில் இருப்பவர்களுக்குச் சுறுசுறுபப்பை உண்டாக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இஞ்சி மிளகு திப்பிலி முருங்கைவிதை ஆகிய இவற்றைச் சமமாக எடுத்துக் கொண்டு உரலிலிட்டு நன்றாக இடிக்க வேண்டும். அகத்திக்கீரை சாறில் இந்தப் பொடியை கலந்து அப்படியே காயவைக்க வேண்டும். கெட்டியாக இருக்கும் இதை இடித்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இதில் ஒரு சிம்டா மூக்கில் போட்டால் போதும் சுறுசுறுப்பு வந்துவிடும்!

இருதய கோளாறு உள்ளவர்களுக்கு நிறையப் பிராண வாயு தேவைப்படுகிறது. இவர்கள் அடிக்கடி புகை பிடிப்பதால் கார்பன் மோனர்சைடு என்ற விஷப்புகை இதயத்தில் படிகிறது. இதனால இருதயத்துக்குத் தேவையான பிராண வாயு வெளியேறி விடுகிறது. ஆகவே இருதயக் கோளாறு உள்ளவர்கள் புகை பிடிப்பதை அடியோடு நிறுத்திவிட வேண்டும்!

ஜலதோஷம் அடிக்கடி வருவதால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. மூக்குச்சளி தொண்டைக்குப் போய்ப் பிறகு அது தொண்டைச் சளியாகி பிறகு அது நெஞ்சுச் சளியாகி இருமலை உண்டாக்கி நுரையீரலைப் பலஹீனப்படுத்திவிடுகிறது!

வெள்ளைப் பூண்டுக்கும் வெங்காயத்துக்கும் நிறைய உறவுகள் உண்டு. இந்த இரண்டும் கிருமி நாயனிகள். இந்த இரண்டும் உடம்புக்கு உஷ்ணத்தைத் தருபவை. இந்த இரண்டும் சிறுநீரைப் பெருக்கும் சக்தி பெற்றவை. இவை உடம்புக்கு ஊட்டம் தரும் சக்தி பெற்றவை.

தெரிந்தோ தெரியாமலோ விஷம் சாப்பிட்டவர்களை முதலில் வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும். வாந்தி எடுத்த பிறகு எலுமிச்சம்பழச் சாற்றைத் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். இந்தச்சாறு வயிற்றிலுள்ள விஷத்தை முறித்து விடுகிறது.

வாந்தி வரும் போது வாந்தியை நிறுத்தக் கூடாது. பேதியாகும் பேது பேதியைத் தடுக்கக்கூடாது. காரணம் நஞ்சாக மாறிய உணவைத்தான் நாம் வாந்தியாக எடுக்கிறோம். நஞ்சாக மாறிய மலத்தைத்தான் நாம் பேதியாக வெளியே தள்ளுகிறோம். எனவே வாந்தியையும் பேதியையும் மருந்து கொடுத்து நிறுத்தக் கூடாது.

http://www.alaikal.com/news/?p=3574

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி நுணாவில் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பதிவுக்கு நன்றி

ஓ..அப்படியோ..!!

நுணா அண்ணா..ணா டகவலிற்கு நன்றி..றி..நாம அப்பிள் "யூஸ்" குடித்து வளர்ந்த பரம்பரை ஆக்கும்..ம் ஆன படியா இந்த நெல்லிகாய் "யூஸ்" பத்தி தெரியாம போச்சுது..து.. :blink:

வாந்தி வரும் போது வாந்தியை நிறுத்தக் கூடாது.

சரியா சொல்லி இருக்கீனம் வாந்தி வரக்க வாந்தியை நிறுத்த கூடாது என்று ஆனா சில வாந்திகளை கட்டாயம் நிறுத்த தான் வேண்டும் :o இல்லாட்டி..டி பின் விளைவுகளை நினைத்து கூட பார்க்க முடியல்ல..இப்ப புலத்தில உந்த வாந்தியை நிற்பாட்டுறதிற்கு பல பேர் காத்து கொண்டிருக்கீனம்...(அவுஸ்ரெலிய??வில அப்படி தான்).. :icon_mrgreen:

எந்த வாந்தியை சொல்லுறன் எண்டு விளங்குது தானே..உங்க நாட்டில எப்படி நுணா அண்ணா..ணா..?? :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஓ..அப்படியோ..!!

நுணா அண்ணா..ணா டகவலிற்கு நன்றி..றி..நாம அப்பிள் "யூஸ்" குடித்து வளர்ந்த பரம்பரை ஆக்கும்..ம் ஆன படியா இந்த நெல்லிகாய் "யூஸ்" பத்தி தெரியாம போச்சுது..து.. :D

சரியா சொல்லி இருக்கீனம் வாந்தி வரக்க வாந்தியை நிறுத்த கூடாது என்று ஆனா சில வாந்திகளை கட்டாயம் நிறுத்த தான் வேண்டும் :( இல்லாட்டி..டி பின் விளைவுகளை நினைத்து கூட பார்க்க முடியல்ல..இப்ப புலத்தில உந்த வாந்தியை நிற்பாட்டுறதிற்கு பல பேர் காத்து கொண்டிருக்கீனம்...(அவுஸ்ரெலிய??வில அப்படி தான்).. <_<

எந்த வாந்தியை சொல்லுறன் எண்டு விளங்குது தானே..உங்க நாட்டில எப்படி நுணா அண்ணா..ணா..?? :lol:

அப்ப நான் வரட்டா!!

யம்மு, எல்லாருக்கும் வாந்தி வாறேல்லையாமே??? அப்ப, அவைக்கு எப்பிடித் தெரியவரும்? சுடுதண்ணீர் குடிச்சால் வாந்தி நிண்டிடும் எண்டு அம்மா எனக்குச் சொன்னவ. அப்ப இவையும் சுடுதண்ணியைக் குடிச்சா வாந்தி நிண்டிடும் என்ன???? :o:lol::wub:

எனக்கு, பெரிய நெல்லிதான் நல்ல விருப்பம். அது ஆயுளை அதிகரிக்குமாம். ஊரிலை பள்ளிக்கூடங்களுக்கு வெளியிலை வைச்சு விற்பினம். நிறைய வாங்கிச் சாப்பிடுவேன். இப்பவும் கடைகளில் காணும்நேரமெல்லாம் வாங்கிச் சாப்பிடுவேன்.

பயனுள்ள தகவல்களை தந்ததிற்கு நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு, பெரிய நெல்லிதான் நல்ல விருப்பம். அது ஆயுளை அதிகரிக்குமாம். ஊரிலை பள்ளிக்கூடங்களுக்கு வெளியிலை வைச்சு விற்பினம். நிறைய வாங்கிச் சாப்பிடுவேன். இப்பவும் கடைகளில் காணும்நேரமெல்லாம் வாங்கிச் சாப்பிடுவேன்.

Edited by muneevar

யம்மு, எல்லாருக்கும் வாந்தி வாறேல்லையாமே??? அப்ப, அவைக்கு எப்பிடித் தெரியவரும்? சுடுதண்ணீர் குடிச்சால் வாந்தி நிண்டிடும் எண்டு அம்மா எனக்குச் சொன்னவ. அப்ப இவையும் சுடுதண்ணியைக் குடிச்சா வாந்தி நிண்டிடும் என்ன????

எனக்கு, பெரிய நெல்லிதான் நல்ல விருப்பம். அது ஆயுளை அதிகரிக்குமாம். ஊரிலை பள்ளிக்கூடங்களுக்கு வெளியிலை வைச்சு விற்பினம். நிறைய வாங்கிச் சாப்பிடுவேன். இப்பவும் கடைகளில் காணும்நேரமெல்லாம் வாங்கிச் சாப்பிடுவேன்.

ஓ..அப்படியும் இருக்கோ..!! :(

நான் உந்த தமிழ் படம் பார்த்து தான்..ன் வாந்தி வந்தா பிள்ளை பிறக்கும் எண்டு அறிந்ததே..ஓமோம் சூடு கண்ட பூனை அடுப்பகரை நாடாது மாதிரி.. :)

சுடு தண்ணியை குடித்தா..தா எல்லா மாறிடும் போல இருக்கு..கு :lol: அப்ப அவுசில பலருக்கு உந்த விசயத்தை சொல்லனும் முதலில..ல.. :)

என்ன தான் நெல்லி வாங்கி சாப்பிட்டாலும் பக்கத்து வீடு நெல்லிமரதிற்கு கல்லடித்து நெல்லிகாயை பொறுக்கி கொண்டு ஓடுற மாதிரி வராது தமிழ் அச்சு அக்கா..கா :)

இப்படி தான் இங்க "பிரிஸ்பன்" எண்ட இடத்தில.."வுருட் வெர்ல்ட்" எண்டு இருக்கு அங்க அனைத்து வகை பழ மரங்களும் அநேகமா இருக்கு..கு அங்க நெல்லிகாய் மரத்தை கண்டவுடன மரத்தில மேறி ஏறி சாப்பிட்டது கனநாளைக்க் பிறகு அது தனி சுகம் தான்..ன்.. :D

அப்ப நான் வரட்டா!!

ஓ..அப்படியோ..!!

நுணா அண்ணா..ணா டகவலிற்கு நன்றி..றி..நாம அப்பிள் "யூஸ்" குடித்து வளர்ந்த பரம்பரை ஆக்கும்..ம் ஆன படியா இந்த நெல்லிகாய் "யூஸ்" பத்தி தெரியாம போச்சுது..து.. :lol:

சரியா சொல்லி இருக்கீனம் வாந்தி வரக்க வாந்தியை நிறுத்த கூடாது என்று ஆனா சில வாந்திகளை கட்டாயம் நிறுத்த தான் வேண்டும் :o இல்லாட்டி..டி பின் விளைவுகளை நினைத்து கூட பார்க்க முடியல்ல..இப்ப புலத்தில உந்த வாந்தியை நிற்பாட்டுறதிற்கு பல பேர் காத்து கொண்டிருக்கீனம்...(அவுஸ்ரெலிய??வில அப்படி தான்).. :(

எந்த வாந்தியை சொல்லுறன் எண்டு விளங்குது தானே..உங்க நாட்டில எப்படி நுணா அண்ணா..ணா..?? :D

அப்ப நான் வரட்டா!!

:) அப்பிள் எல்லாம் அதிஸ்டக்கார அப்பிள் தான். பாவம் நெல்லிக்காய்கள். :)

தம்பி வாந்தியைப்பற்ரி அறிஞ்சியளோ இல்லையோ அவுஸ் பற்றி நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கிறியள் ராசா. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த வாந்தியை சொல்லுறன் எண்டு விளங்குது தானே..உங்க நாட்டில எப்படி நுணா அண்ணா..ணா..??

நம்ம நாட்டிலே நீங்கள் சொல்லும் வாந்திக்கு ஏது பஞ்சம் ஜம்மு. 300 மில்லியனை(சனத்தை சொன்னனான்) தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் பாருங்கோவன். :)

எனக்கு, பெரிய நெல்லிதான் நல்ல விருப்பம். அது ஆயுளை அதிகரிக்குமாம். ஊரிலை பள்ளிக்கூடங்களுக்கு வெளியிலை வைச்சு விற்பினம். நிறைய வாங்கிச் சாப்பிடுவேன். இப்பவும் கடைகளில் காணும்நேரமெல்லாம் வாங்கிச் சாப்பிடுவேன்.

வாங்கி சாப்பிடுங்கோ நல்லா பின்பு பேதி வந்தால் யாழ்களம் பொறுப்பல்ல :):(:D

தமிழச்சி உங்களுக்குதான்

முனி, நான் நிறைய வாங்கி வைத்து, ஒன்றிரண்டாகத்தான் சாப்பிடுவது. நாளுக்கு இரண்டு, மூன்று என்றவிகிதத்தில் சாப்பிடுவேன். இங்கே எல்லாக் கடைகளிலும் எல்லா நேரத்திலும் இந்த நெல்லி கிடைப்பதில்லை. அதனால்தான் அதிகமாக வாங்கி வைத்துச் சாப்பிடுவேன். சின்னவயதில், அதியமானிற்கு ஓளவை நெல்லிக்கனி வழங்கிய கதையையும், நெல்லியில் ஆயுளை அதிகமாக்கும் தன்மை உள்ளதையும் படித்தேன். அன்றிலிருந்து இந்த நெல்லியை விரும்பிச் சாப்பிடுவேன். ஆரம்பத்தில் இந்த நெல்லியின் கயர்ப்புத்தன்மையினால் சாப்பிடுவதற்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. பின்னர், அந்தச் சுவையை விரும்பத் தொடங்கிவிட்டேன். இதைப்போல்தான் பாகற்காயின் சுவையையும் விரும்பத் தொடங்கினேன். புலம்பெயர்நாடுகளில் நாம், உடல்நலத்திற்குக் கேடான உணவுகளைத்தாள் அதிகமாக உட்கொள்கிறோம். அவற்றைத் தவிர்ப்பது கொஞ்சம் கடினம். அதனால், இப்படியான எமது சத்தான உணவுவகைகளையும் சேர்த்துக் கொள்வேன். அப்பதானே, நோய்களிலிருந்து எம்மை ஓரளவேனும் காத்துக் கொள்ள முடியும்???

யம்மு, நெல்லிக்காயைவிட, கல்லால் அடித்த மாங்காய்தான் அதிகசுவை. அதிலும் விளாட்டு மாங்காய் எண்டால் சொல்லிவேலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முனி, நான் நிறைய வாங்கி வைத்து, ஒன்றிரண்டாகத்தான் சாப்பிடுவது. நாளுக்கு இரண்டு, மூன்று என்றவிகிதத்தில் சாப்பிடுவேன். இங்கே எல்லாக் கடைகளிலும் எல்லா நேரத்திலும் இந்த நெல்லி கிடைப்பதில்லை. அதனால்தான் அதிகமாக வாங்கி வைத்துச் சாப்பிடுவேன். சின்னவயதில், அதியமானிற்கு ஓளவை நெல்லிக்கனி வழங்கிய கதையையும், நெல்லியில் ஆயுளை அதிகமாக்கும் தன்மை உள்ளதையும் படித்தேன். அன்றிலிருந்து இந்த நெல்லியை விரும்பிச் சாப்பிடுவேன். ஆரம்பத்தில் இந்த நெல்லியின் கயர்ப்புத்தன்மையினால் சாப்பிடுவதற்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. பின்னர், அந்தச் சுவையை விரும்பத் தொடங்கிவிட்டேன். இதைப்போல்தான் பாகற்காயின் சுவையையும் விரும்பத் தொடங்கினேன். புலம்பெயர்நாடுகளில் நாம், உடல்நலத்திற்குக் கேடான உணவுகளைத்தாள் அதிகமாக உட்கொள்கிறோம். அவற்றைத் தவிர்ப்பது கொஞ்சம் கடினம். அதனால், இப்படியான எமது சத்தான உணவுவகைகளையும் சேர்த்துக் கொள்வேன். அப்பதானே, நோய்களிலிருந்து எம்மை ஓரளவேனும் காத்துக் கொள்ள முடியும்???

வாங்கி வைத்து சாப்பிடுகிறீர்களா பிறகென்ன தேதி முடிந்தால் ........................ தான் :lol::):lol::lol:

அப்பிள் எல்லாம் அதிஸ்டக்கார அப்பிள் தான். பாவம் நெல்லிக்காய்கள்.

தம்பி வாந்தியைப்பற்ரி அறிஞ்சியளோ இல்லையோ அவுஸ் பற்றி நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கிறியள் ராசா.

எப்பவுமே வெளி அழகை பார்த்து மயங்கிட கூடாது அல்லோ அது "அப்பிளா" இருந்தாலும் சரி..ரி அப்பிள் போன்ற பொண்ணுகளா இருந்தாலும் சரி..ரி..!! :D

என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குது தானே..! :)

ம்ம்..அவுஸை பத்தி அறிந்து வைத்தா தானே..நாம் வாந்திகளிடம் இருந்து தப்பித்து கொள்ள முடியும் அக்கா..கா அது தான் பாருங்கோ..கோ..!! :D

அப்ப நான் வரட்டா!!

நம்ம நாட்டிலே நீங்கள் சொல்லும் வாந்திக்கு ஏது பஞ்சம் ஜம்மு. 300 மில்லியனை(சனத்தை சொன்னனான்) தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் பாருங்கோவன்.

ஒ..அப்படியோ..!!

நாட்டில மழைக்கு பஞ்சம் எண்டாலும் வாந்திக்கும் பஞ்சமில்ல எண்டு சொல்லுறியள்..ள்.. :D

அப்ப நான் வரட்டா!!

யம்மு, நெல்லிக்காயைவிட, கல்லால் அடித்த மாங்காய்தான் அதிகசுவை. அதிலும் விளாட்டு மாங்காய் எண்டால் சொல்லிவேலையில்லை.

ஒம்..தமிழ் அச்சு அக்கா..எதுவுமே கள்ளமா அடித்து சாப்பிட்டா சுவை கொஞ்சம் அதிகம் தான்..ன் என்ன..ன.. :D எனக்கு மாங்காய் வகைகள் எல்லாம் தெரியாது.. :D

நீங்கள் சொல்லும் விளாட்டு மாங்காய் எப்படி எண்டு தெரியா..ஆனா சாப்பிட்டிருக்கலாம்..!! :D

அப்ப நான் வரட்டா!!

எப்பவுமே வெளி அழகை பார்த்து மயங்கிட கூடாது அல்லோ அது "அப்பிளா" இருந்தாலும் சரி..ரி அப்பிள் போன்ற பொண்ணுகளா இருந்தாலும் சரி..ரி..!! :D

என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குது தானே..! :)

ம்ம்..அவுஸை பத்தி அறிந்து வைத்தா தானே..நாம் வாந்திகளிடம் இருந்து தப்பித்து கொள்ள முடியும் அக்கா..கா அது தான் பாருங்கோ..கோ..!! :D

அப்ப நான் வரட்டா!!

எனக்கு விளங்குதோ இல்லையோ நீங்கள் வாந்தி எடுத்து மயங்காம இருந்தா சரி...... :lol::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.