Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி களமுனையில் இரான் கொடுத்த இரசாயன போர் ஆயுதமான மஸ்ரட் வாயு பயன்பாட்டு தவறால் 47 இராணுவம் பலி - நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு!! தென்னிலங்கை தகவல்!!

Featured Replies

வன்னி களமுனையில் இரான் கொடுத்த இரசாயன போர் ஆயுதமான மஸ்ரட் வாயு பயன்பாட்டு தவறால் 47 இராணுவம் பலி - நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு!! தென்னிலங்கை தகவல்!!

கடந்த மூன்று தினங்களின் முன்னர் வன்னிக்களமுனையில் இரான் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இராசயன ஆயுதங்களை கையாண்டதில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது 47 இராணுவத்தினர் கொல்லப்பட்டு தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இவர்களில அனேகமானோர் எரிகாயங்களுடனும் கண்கள் கருகிய நிலையிலும் கொண்டுவரப்பட்டுள்ளனர்.இவர்க

Edited by THEEPAN0007

தன்வினை தன்னை சுடும்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

கெடுவார் கேடு நினைப்பார்..

வேற......

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன புலிகள்தான் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று அரச ஊதுகுழல்களும் சிங்களத்து அடிவருடிகளும் சொல்ல வேண்டியதுதானே.

இவ் இரசாயன ஆயுதங்களுடன் சிக்குன்குனியா நோயை பரப்பக்கூடிய உயிரியல ;இரசாயன ஆயுதங்களும் இரானால் வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.இச்செய்தி

இந்த வகை ஆயுதங்கள் ஏற்ககெனவே கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு இன்னும் எத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தப்போகுதோ....??

படுபாவிகள்... இந்த உலகத்தில இனி நீதி ஞாயம் இருக்கவேணுமா?... அது சரி இதெல்லாம் எப்ப இருந்தது இப்ப இல்லாமல் போறதுக்கு?..

என்ன செய்வது... நாம்தான் கையாலாகாதபயங்கரவாதிகளாயிற்

  • கருத்துக்கள உறவுகள்

தன்வினை தன்னை சுடும்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

கெடுவார் கேடு நினைப்பார்..

வேற......

படுபாவிகள்... இந்த உலகத்தில இனி நீதி ஞாயம் இருக்கவேணுமா?... அது சரி இதெல்லாம் எப்ப இருந்தது இப்ப இல்லாமல் போறதுக்கு?..

என்ன செய்வது... நாம்தான் கையாலாகாதபயங்கரவாதிகளாயிற்

ஈரானின் இந்த இரசாயன ஆயுதம் உண்மையானால் உடனடியாக இதனை எமது மக்கள் உடனடியாக மிக முக்கியமான பிரச்சனையாக்கி இச்செய்தியை உலகமுழுவதற்கும் கொண்டு செல்லவேண்டும்

இது சினிமா அல்ல எமது தமிழர் உயிர் பிரச்சனை....உடனடியாக ஈ மெயில்களை முக்கியமான மனிதவுரிமை நிறுவனங்கள்,மற்றும் முக்கியமான அமைப்புகள் செய்தி நிருவனங்களுக்கு அனுப்பி எதிர்காலத்தில் கொடிய இலங்கை இராணுவத்திடம் இருந்து இனி இப்படியான தாக்குதல் செய்யும் வாய்ப்புகளை இல்லாமல் செய்யுங்கள்...

எமக்கென்ன என்று இருந்து எமது மக்கள் அழிவிற்கு துணை போகாதீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் இந்த இரசாயன ஆயுதம் உண்மையானால் உடனடியாக இதனை எமது மக்கள் உடனடியாக மிக முக்கியமான பிரச்சனையாக்கி இச்செய்தியை உலகமுழுவதற்கும் கொண்டு செல்லவேண்டும்

இது சினிமா அல்ல எமது தமிழர் உயிர் பிரச்சனை....உடனடியாக ஈ மெயில்களை முக்கியமான மனிதவுரிமை நிறுவனங்கள்,மற்றும் முக்கியமான அமைப்புகள் செய்தி நிருவனங்களுக்கு அனுப்பி எதிர்காலத்தில் கொடிய இலங்கை இராணுவத்திடம் இருந்து இனி இப்படியான தாக்குதல் செய்யும் வாய்ப்புகளை இல்லாமல் செய்யுங்கள்...

எமக்கென்ன என்று இருந்து எமது மக்கள் அழிவிற்கு துணை போகாதீர்கள்...

சொன்னால் மட்டும்போதாது

அதற்கான ஈமெயில்களையும் இணைக்கலாமே

மாதிரிக்கடிதங்களையும் இணைக்கலாம்

செய்வீர்களா???

செய்வார்களா வீராப்புப்பேசுபவர்கள்???

இது குறித்து மற்றய தமிழ் ஊடகங்கள் வாய்திறக்கவில்லையே ஏன் ? ?

  • கருத்துக்கள உறவுகள்

தவறான பயன்பாட்டால் கண்பார்வை பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் எல்லாம் கிளிநொச்சி நகரை நோக்கி ஓடுகின்றார்கள். இதையே சிங்கள இராணுவம் தாங்கள் கிளிநொச்சியை அண்மித்து விட்டதாக அறிக்கையாக விடுகின்றார்கள்.. எல்லாம் உண்மையான செய்திதான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.