Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(காணொளி இணைப்பு) தள்ளாடி தரைப்படைத்தளம்- அனல் மின் உற்பத்தி நிலையம் மீது வான்புலிகள் குண்டுத்தாக்குதல்: விடுதலைப் புலிகள்

Featured Replies

மன்னார் தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீதும் சிறிலங்காவின் கொழும்பு களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தி அழிவினை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இந்த வீடியோக்களை பார்த்துக் கொண்டு இருக்கும் போது, நாச்சிக்குடா வை தாம் கைப்பற்றி விட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்து கொண்டு இருக்கின்றது.

(அதெப்படி, பாதுகாப்பு அமைச்சு சொல்வதை இங்கு (யாழில்) குறிப்பிடலாம்...வழக்கமான முத்திரையை இவருக்கும் குத்துவோம் வாங்கள் என சலசலப்பு கேட்கின்றது எனக்கு)

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிக்குடாவில் இருந்து போராளிகள் வெளியேறி ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. அதனை எப்போதும் பிடிக்கக் கூடிய நிலையே இருந்தது.

வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்து இராணுவம் நாச்சிக்குடாவை சென்றடைந்திருக்கின்றது எனும் போது போர்க்கள நிலவரத்தை அறியக்கூடிய ஆற்றலை முதலில் பெறுவது நன்று.

தங்களின் இயலாமையை மறைக்க அரசு தரப்பு பிரச்சார ரீதியில் நாச்சிக்குடாவை இப்போது தான் பிடித்ததாகச் சொல்கிறதே தவிர.. படைத்துறை ரீதியில் அது முக்கியமிழந்து மாத காலம் கடந்துவிட்டது..! :lol:

ம்ம்ம்... எது எது கையை விட்டு போகின்றனவோ அவை அனைத்தும் படைத்துறை ரீதியில் முக்கியம் அற்றவை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்... எது எது கையை விட்டு போகின்றனவோ அவை அனைத்தும் படைத்துறை ரீதியில் முக்கியம் அற்றவை.. :lol:

களத்திற்கு வெளியில் உல்லாசமாக வாழ்ந்து கொண்டு எதையும் கதைக்கலாம்.. முக்கியம்.. முக்கியத்துவம் அற்றவை பற்றி. களத்தில் உள்ள போராளித் தலைவர்களுக்குத்தான் தெரியும்.. எது முக்கியம்.. எது முக்கியமற்றது..எது சமர்க்கள மாற்றங்களுக்கு ஏற்ப விட்டுக் கொடுக்கக் கூடியது.. அற்றது என்று.

25 கிலோமீற்றர்கள் நீளக் காப்பரணை கண்ணும் கருத்துமாகப் பரிகரிக்கவே 5000 போராளிகளுக்கு மேல் அவசியம். அதிலும் வலுவான படைத்திறனோடு வரும் எதிரியை.. சாதகமான களமுனைக்கு நகர அனுமதிப்பதே சிறந்தது.

நாளை பூநகரி வரை இராணுவம் நகர்ந்தால் கூட.. அந்த இராணுவத்தை தாக்கப் போவதும் போராளிகள் தான். அவர்களுக்கு மனித வலு.. படைவலு.. என்று பல காரணிகள் இருக்கின்றன.. களத்தைத் தக்க வைப்பதில் இருந்து சண்டை செய்வதா விடுவதா என்று தீர்மானிப்பது வரை. வெளிநாட்டில் கொடுக்கும் பணம்.. போய் சண்டை பிடிக்கும் என்றால்.. நிச்சயம்.. மன்னாரில் இருந்து ஒரு அங்குலமும் படை நகர இடமளிக்கப்பட்டிருக்காது..! :lol::lol:

நிழலி சரி இராணுவம் பிடிச்சிட்டாங்கள் புலிகள் தோத்திட்டினம்..

இப்ப என்ன பண்ண சொல்லுறீங்கள். வாங்கோவன் கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வைப்பம்.

நிழலியை போல ஒருவர் இருவரில்லை லட்சம் பேர் இருக்கினம். நாங்கள் காசு கொடுத்திட்டம் இவங்கள் என்ன எல்லாத்தையும் விடுறாங்கள் என்று

அங்கு களத்தில் போராடுகின்றவனிற்குத்தான் தெரியும் அந்த நிலை எதற்காக அவர்கள் உயிரையும் வெறுத்து அந்த கந்தக மழைக்குள் கருகவேண்டும். . நீங்கள் வெளிநாடுகளில் பேப்பரிலை துடைச்சுக்கொண்டு திரியவேணும் என்றுதானே உங்களிற்கு இன்னும் கதைப்பீர்கள். சரி அதைவிடுவம்

என்னைப்பொறுத்தவரையில் கிளிநொச்சியை விட்டாலும் கவலைப்படமாட்டேன். காரணம் என்ன செய்வதென்றாலும் அதன் பின்விளைவுகளை கருத்தில்கொண்டே தலைவர் செய்வார். அனல்மின்நிலையத்திற்கு குண்டுபோட்ட தலைவரிற்கு மகிந்தவின் வீட்டிலோ தலையிலோ போட எவ்வளவு நேரம் பிடிக்கும். . கொஞ்சம் நடைமுறையாக சிந்திக்கவேண்டும். அவர்கள் பொழுதுபோக்கிற்காக ஆயுதம் ஏந்தவில்லை. எமது விடியலிற்காகத்தான் ஏந்தினார்கள். கட்டாயம் எமக்கான அந்த சுதந்திர வாழ்வை தலைவர் தருவார். நம்பிக்கை வையுங்கள் அதுதூன் எமக்கு முக்கியம்.

நான் நினைச்ச மாதிரி ஆட்கள் வந்து நிரப்பத் தொடங்கிட்டினம். வெளிநாட்டில இருந்து கொண்டு ஒரு மண்ணாங்கட்டியும் செய்யாமல் கந்தக பூமியில் இருந்து போராடாமல் , இவன் எப்படிடா நிலம் பறி போவதைப் பற்றி கவலைப் படலாம் என்று கேள்வி கேட்க

தாயகத்தில், குறிப்பாக யுத்தம் நடக்கும் இடங்களில் தம் பாசத்திற்குரியவர்களை விட்டு விட்டு வந்தவர்களின் வேதனைகள் சில 'வெற்றி 'செய்திகளை கேட்கும் போது வரும் மகிழ்வை விட பன் மடங்கு அதிகமானது. எதிரியால் கையகப்படுத்தப் பட்ட இடங்களில் இருந்து தம் சொந்தங்களின் துயரம் தோய்ந்த இடப் பெயர்வு, காணாமல் போதல் போன்ற தகவல்களால் நெஞ்சம் உறையும் போது, வெறும் கனவுகள் மட்டும் காண முடியாமல் இருக்கின்றது

சிலருக்கு இவை செய்திகள் மட்டுமே... சிலருக்கு அதுவே உயிரை பிழியும் நிகழ்வுகள்

யாருக்க இல்லை எல்லாருக்கும்தான் ஏன் எனக்கும்தான் துணுக்காயில் மல்லாவியில் குழந்தைப்பிள்ளைகளுடன் வாழ்ந்த என் மாமா பிள்ளைகள் எங்கே என்று யாருக்கும்தெரியாது விவசாயமே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள் இன்று எந்த வெடிக்குள் இருக்கின்றார்களோ கட்டாயம் எல்லாருக்கும் அந்தகவலை இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

knjyfz55ufvve3vcrzwmxkng_LTTE-air-attack-graphic.jpg

இப்படித்தானாம் புலிகள் தாக்கினர் சொல்கிறது ரெயிலிமிரர் எனும் சிங்கள அரசு சார்புப் பத்திரிகை.

நான் நினைச்ச மாதிரி ஆட்கள் வந்து நிரப்பத் தொடங்கிட்டினம். வெளிநாட்டில இருந்து கொண்டு ஒரு மண்ணாங்கட்டியும் செய்யாமல் கந்தக பூமியில் இருந்து போராடாமல் , இவன் எப்படிடா நிலம் பறி போவதைப் பற்றி கவலைப் படலாம் என்று கேள்வி கேட்க

தாயகத்தில், குறிப்பாக யுத்தம் நடக்கும் இடங்களில் தம் பாசத்திற்குரியவர்களை விட்டு விட்டு வந்தவர்களின் வேதனைகள் சில 'வெற்றி 'செய்திகளை கேட்கும் போது வரும் மகிழ்வை விட பன் மடங்கு அதிகமானது. எதிரியால் கையகப்படுத்தப் பட்ட இடங்களில் இருந்து தம் சொந்தங்களின் துயரம் தோய்ந்த இடப் பெயர்வு, காணாமல் போதல் போன்ற தகவல்களால் நெஞ்சம் உறையும் போது, வெறும் கனவுகள் மட்டும் காண முடியாமல் இருக்கின்றது

சிலருக்கு இவை செய்திகள் மட்டுமே... சிலருக்கு அதுவே உயிரை பிழியும் நிகழ்வுகள்

அங்க கஸ்டப்படுற மக்களே பொறுமையாக இருக்கிறார்கள். 1996 இல் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு 1998 ல் மீட்கப்படும் வரை.. மக்கள் பொறுமை காத்தனர் தான். அந்த மக்களுக்கு போராளிகளின் கஸ்டங்கள் தெரிவதால்.. அவர்களின் எதிர்பார்ப்பு அளவுக்கு மிஞ்சிப் போவதில்லை. தமது கடமையையே அவர்கள் செய்ய முன்னிற்கின்றனர்.

ஆனால் களத்தை விட்டு ஓடிவந்தவர்கள்.. கனவு காண்பதையே முதன்மையாகச் செய்கின்றனர்.. தாயகத்துக்கான தமக்கான கடமையை சீராகச் செய்வது கூட இல்லை..! :lol:

knjyfz55ufvve3vcrzwmxkng_LTTE-air-attack-graphic.jpg

இப்படித்தானாம் புலிகள் தாக்கினர் சொல்கிறது ரெயிலிமிரர் எனும் சிங்கள அரசு சார்புப் பத்திரிகை.

ஒருக்கா விளங்கப் படுத்துங்கோவன் :lol:

இதையும் வாசிச்சு பாருங்கோ

Tuesday’s failure to shoot down a single LTTE aircraft despite timely detection by radar has jolted the SLAF into investigating its limitations amidst evidence that the enemy has acquired a capability to neutralise the threat of a heat seeking missile attack.

An authoritative source said that Chinese F7s launched from Katunayake air base had failed to zero-in-on the enemy aircraft. "Their (F7s) missile systems failed to ‘lock on with the enemy aircraft," the source said. This would necessitate an overall review of the SLAF’s strategy, the source said. The military asserted that the LTTE could try to exploit the situation.

The initial detection had been made north-east of Mannar at 10.18 p.m. by 2D radar installed by the Government of India at the SLAF base at Vavuniya.

Thaladdi had come under attack within minutes after the detection, the source said.

Both the Indian radar and a Chinese 3D radar station located in the Western Province had detected the enemy aircraft but interceptors failed to carry out a successful missile strike. 2D radar provides direction and the distance of a target whereas the Chinese radar provides even the altitude of a target.

The SLAF said that after dropping two bombs on Thaladdi base, the aircraft had veered westwards towards the sea and flew southwards before moving back towards land at a point near estuary of the Kelani River. The SLAF said that the aircraft had taken almost the same route back to its base in the Vanni. Under anti-aircraft fire, the LTTE plane had dropped two bombs over the Kelanitissa power facility.

Although Power Minister John Seneviratne and his Deputy Mahindananda Aluthgamage played down the issue, The damage caused to two power stations, combined cycle power plant and diesel powered Fiat GT 7 installed within the Kelanitissa complex would cause a severe deficit in the country’s electricity demand.

GT 7 had been severely damaged in the blast. After inspecting the damaged facility, Seneviratne said that it would take about six months restore GT 7. Kelanitssa workers told that both stations had been switched off pending investigations. They said that the GT 7 generated 110 mega watts while the combined cycle power plant generated 165 mega watts. Altogether, they generated 275 mega watts out of 530 mega watts produced by Kelanitissa facility.

Workers said that severe damage caused to the combined cycle power plant would deny the country the capacity to generate 55 mega watts almost free of charge. Of this particular plant, 110 mega watts were generated by using naphtha and 55 mega watts produced as a byproduct.

A senior engineer of the Ceylon Electricity Board told yesterday that it would take more than a month to restore the plant. He said it was a huge loss of energy as the damaged system did not use fuel.

He said that the stream plant generated 55 MW. "Now we have to generate the 55 MW from another plant, which means there is a huge cost in rupee terms. If not, we would have to experience blackouts during the peak hours."

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் வானூர்தி தாக்குதலுக்கு இலக்கான அனல் மின் உற்பத்தி நிலையத்தை சீரமைக்க 6 மாதம் தேவை: சிறிலங்கா அமைச்சர்

[வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2008, 02:09 மு.ப ஈழம்] [க.நித்தியா]

சிறிலங்காவின் களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய வானூர்தி தாக்குதலில் ஏற்பட்டிருக்கும் சேதங்களை சீரமைக்க ஆறு மாத காலம் வரை செல்லும் என்று சிறிலங்கா அரச தரப்பு தெரிவித்திருப்பதுடன் இந்த வானூர்தி தாக்குதலானது படையினரின் வானூர்தி எதிர்ப்பு பொறிமுறையின் எல்லைக்கு அப்பாற்பட்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி சரி இராணுவம் பிடிச்சிட்டாங்கள் புலிகள் தோத்திட்டினம்..

இப்ப என்ன பண்ண சொல்லுறீங்கள். வாங்கோவன் கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வைப்பம்.

:lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.