Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமலை மொரவேவாவில் கிளேமோர் தாக்குதல்: 6 வான்படையினர் உட்பட 9 பேர் பலி; 6 பேர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை மொரவேவாவில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் : 3 விமானப்படை அதிகாரிகளும் 4 பொது மக்களும் பலி- அறுவர் காயம்

வீரகேசரி இணையம் 1/9/2009 10:56:47 AM - திருகோணமலை மாவட்டத்திலுள்ள மொரவேவா பிரதேசத்தில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் மூன்று விமானப்படை அதிகாரிகளும் 4 பொதுமக்களும் பலியாகியுள்ளனர் எனவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருமலை மொரவேவாவில் கிளேமோர் தாக்குதல்: 6 வான்படையினர் உட்பட 9 பேர் பலி; 6 பேர் காயம்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மொரவேவா பன்குளம் பிரதேசத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் குண்டுத் தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரி்வி்க்கப்படுகின்றது.

இத்தாக்குதல் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:-

இன்று வெள்ளிக்கிழமை காலை 8.55 மணியளவில் மொரவேவா பன்குளம் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றில் சென்று கொண்டிருந்த படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குதலில் 6 வான்படையினரும் 3 ஊர்காவல் படை சிப்பாய்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்

அத்துடன் இப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 3வான் படையும், 4 பொதுமக்களும் கொல்லப்பட்டதாகவும், மேலும் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(2ம் பதிப்பு) திருமலையில் தாக்குதல் உயிரிழந்த படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

திகதி: 09.01.2009 // தமிழீழம் // [விடியல்]

திருகோணமலை மாவட்டம் பன்குளம் பகுதியில் இன்று (வெள்ளி) காலை இடம் பெற்ற கிளைமோர் தாக்குதல் அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 12 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று காலை 08..55 மணியளவில் பன்குளத்திலிருந்து மொறாவேவ பகுதி நோக்கி உழவு இயந்திரம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த படையினரை இலக்கு வைத்து மொறாவேவ பகுதியில் நடாத்தப்பட்ட இத்தாக்குதலில் 12 படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 06 படையினர் படுகாயமடைந்துளள்ளதாக திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை புலிகள் தெரிவித்துள்ளனர்.

சங்கதி

நல்ல அடி போல கிடக்கு. மோட்டுச் சிங்களவங்கள்.

புலிகளின் கவனம் தற்பொழுது தமிழீழத்தின் தலைநகராம் கோணமாமலையில் குவிந்திருக்கிறது போல கிடக்கு.

யாழ்பாணத்தில இருந்து பின்வாங்கி முல்லைத்தீவை மீட்டமாதிரி கிளிநொச்சியில இருந்து பின்வாங்கி தலைநகரை மீட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அடி போல கிடக்கு. மோட்டுச் சிங்களவங்கள்.

புலிகளின் கவனம் தற்பொழுது தமிழீழத்தின் தலைநகராம் கோணமாமலையில் குவிந்திருக்கிறது போல கிடக்கு.

யாழ்பாணத்தில இருந்து பின்வாங்கி முல்லைத்தீவை மீட்டமாதிரி கிளிநொச்சியில இருந்து பின்வாங்கி தலைநகரை மீட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

எங்கோ உங்கட யூ டுயுப்ப காணவில்லை அதை மறந்திட்டிங்கள் போல அதையும் இணைத்து விடுங்கோ :rolleyes::o:rolleyes:

நல்ல அடி போல கிடக்கு. மோட்டுச் சிங்களவங்கள்.

புலிகளின் கவனம் தற்பொழுது தமிழீழத்தின் தலைநகராம் கோணமாமலையில் குவிந்திருக்கிறது போல கிடக்கு.

யாழ்பாணத்தில இருந்து பின்வாங்கி முல்லைத்தீவை மீட்டமாதிரி கிளிநொச்சியில இருந்து பின்வாங்கி தலைநகரை மீட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Green_tongue.gif

எங்கோ உங்கட யூ டுயுப்ப காணவில்லை அதை மறந்திட்டிங்கள் போல அதையும் இணைத்து விடுங்கோ :rolleyes::o:rolleyes:

இந்தாங்கோ உங்கடை ஆசையை ஏன் கெடுப்பான்.

POWER OF LTTE & Dead bodies of SLA

பொப்கோர்ன் சாப்பிட்டு கொண்டு (நாம் வெல்லும்) விறு விறுப்பான (ஈழ) யுத்த சினிமா பார்க்கலாம் என்று இருந்த எனக்கு கிடைத்த ஆறுதல் பரிசு இது.....

திருமலையில் சிறிலங்கா படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: 12 படையினர் பலி

ருகோணமலை மாவட்டத்தில் உள்ள பன்குளம் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலும் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

பன்குளத்திலிருந்து மொறாவேவ நோக்கி உழவூர்தியில் சென்று கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 8:55 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் கிளைமோர் தாக்குதல் நடத்தியதுடன் துப்பாக்கிச் சூட்டினையும் நடத்தினர்.

மொறாவேவ பகுதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர் என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

http://www.puthinam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.