Jump to content

மொத்தாமான தாலிக்கொடி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கெதிராக கு.சா மூலம் நிறைவேற்றக் காத்திருந்த சர்வதேச சதியினை முற்கூட்டியே முகர்ந்து கண்டு பிடித்து என்னை காப்பாற்றிய வசிக்கும், முனிவருக்கும் கோடி நன்றிகள். இந்த சதியின் சூத்திர தாரியை நான் போர்க் குற்றவாளியாக்காமல் விடமாட்டன்

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்

நிழலி அண்ணா,

குமாரசாமி அண்ணா உங்களை உங்கட வீட்ட வந்து அடிச்சால் தான் அதை ஐ நா சபை வரை கொண்டு செல்லலாம்....

நீங்கள் அவர்ட வீட்டை போகேக்க அவர் உங்களை கும்மினா - அது அவரிட இறையாண்மை!! :)

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெதிராக கு.சா மூலம் நிறைவேற்றக் காத்திருந்த சர்வதேச சதியினை முற்கூட்டியே முகர்ந்து கண்டு பிடித்து என்னை காப்பாற்றிய வசிக்கும், முனிவருக்கும் கோடி நன்றிகள். இந்த சதியின் சூத்திர தாரியை நான் போர்க் குற்றவாளியாக்காமல் விடமாட்டன்

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்

ச்சா...... என்ரை ரெக்னிக் இந்தமுறையும் பிழைச்சுப்போச்சுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வரலாமா?

உங்கள் குடும்பத்தினரை வரவேற்க காத்திருக்கின்றேன். :)

Link to comment
Share on other sites

உங்கள் குடும்பத்தினரை வரவேற்க காத்திருக்கின்றேன். :)

நான் தப்பிட்டன்... கறுப்பி மாட்டியாச்சு

இனி உலகப் படத்தில் ஜேர்மனி இருக்கும் பக்கம் கூட தலை வைத்து படுப்பதில்லை என்று முடிவெடுத்திட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

தாலியை சின்னதாய் அளவாய் போடோனும் ......

-----

fpn4xr2.jpg

இளையபிள்ளை , நீங்கள் கூறுகின்ற தாலியை இப்படி கட்டினால் ஓகே யா ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

fpn4xr2.jpg

இளையபிள்ளை , நீங்கள் கூறுகின்ற தாலியை இப்படி கட்டினால் ஓகே யா ......

:lol:

:lol: சிறி அண்ணா, அப்படி என்ன விரோதம் என்னோட?!

நான் ஏதோ நீங்கள் முழு யாழ்ப்பாணத்தான் என்று நினைத்தேன் உங்கள் நையாண்டி தனத்தை பார்த்திட்டு... விளுபுரத்தில உங்கட ஆக்கள் இருக்கிறதாய் இப்ப தான் தெரியும்! :lol:

(பாவங்கள் அந்த குழந்தை பொடியள் :lol: - அதுகளை பார்த்தால் பூசாரி மாதிரி தெரியேல்லையே? எ கே 47 பிடிச்சால் child soldiers என்றாங்கள்... இப்படி பச்சை பிள்ளையளை வச்சு இந்த கூத்து?! என்ன சனம்/ என்ன சம்ப்ரதாயம்! கலாசார சீர்கேடு!)

இனி எனக்கு சின்னதா கூட தாலி வேண்டாம்... இது தான் என்ர தேர்வு:

Japanese_buddhist_monk_by_Arashiyama_cut.jpg

yes, thats it! ஒரு சுளகோட செலவு முடியுது...நிம்மதியும் கூட...!! :lol:

Link to comment
Share on other sites

yes, thats it! ஒரு சுளகோட செலவு முடியுது...நிம்மதியும் கூட...!! smile.gif

இளையபிள்ளை.. சுளகோடு கீழ ஒரு கிண்ணமும் இருக்கு.. அதுதான் திருவோடு என்று நினைக்கிறன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:blink:

:lol: சிறி அண்ணா, அப்படி என்ன விரோதம் என்னோட?!

நான் ஏதோ நீங்கள் முழு யாழ்ப்பாணத்தான் என்று நினைத்தேன் உங்கள் நையாண்டி தனத்தை பார்த்திட்டு... விளுபுரத்தில உங்கட ஆக்கள் இருக்கிறதாய் இப்ப தான் தெரியும்! :icon_idea:

(பாவங்கள் அந்த குழந்தை பொடியள் :o - அதுகளை பார்த்தால் பூசாரி மாதிரி தெரியேல்லையே? எ கே 47 பிடிச்சால் child soldiers என்றாங்கள்... இப்படி பச்சை பிள்ளையளை வச்சு இந்த கூத்து?! என்ன சனம்/ என்ன சம்ப்ரதாயம்! கலாசார சீர்கேடு!)

இனி எனக்கு சின்னதா கூட தாலி வேண்டாம்... இது தான் என்ர தேர்வு:

Japanese_buddhist_monk_by_Arashiyama_cut.jpg

yes, thats it! ஒரு சுளகோட செலவு முடியுது...நிம்மதியும் கூட...!! :)

அது என்ன , இளையபிள்ளை யாழ் களத்திலை கனபேர் பொம்பிளையளை கண்டால் ........ தலை தெறிக்க ஓடீனம் . :icon_idea:

எல்லாருக்கும் வில்லங்கமான அனுபவம் கிடைச்சிருக்கு போலை . :wub:

அப்பாடா ........ இந்த விஷயத்திலை நான் கொடுத்து வைச்சனான் . முற் பிறப்பிலை செய்த புண்ணியம் போலை கிடக்குது . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை.. சுளகோடு கீழ ஒரு கிண்ணமும் இருக்கு.. அதுதான் திருவோடு என்று நினைக்கிறன்.. :unsure:

:lol:

வசி-சுதா அது தண்ணி கோப்பை - குடிச்சு முடிய தான் அது திருவோடு ஆகும்.... 2 இன் 1!

("beer அடிச்சா தெரிந்து விடும், மோர் அடிச்சா தெரிந்து விடும்

தெரியாது நீருடன் vodka கலந்து விடின்")

:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது என்ன , இளையபிள்ளை யாழ் களத்திலை கனபேர் பொம்பிளையளை கண்டால் ........ தலை தெறிக்க ஓடீனம் . :unsure:

எல்லாருக்கும் வில்லங்கமான அனுபவம் கிடைச்சிருக்கு போலை . :lol:

அப்பாடா ........ இந்த விஷயத்திலை நான் கொடுத்து வைச்சனான் . முற் பிறப்பிலை செய்த புண்ணியம் போலை கிடக்குது . :unsure:

:lol: சிறி அண்ணை, ...கனக்க பேர் தலை தெறிக்க ஓடினம் எண்டால் ஏதோ துரத்துது போல அவையள... .!!!

என்னை ஒண்டும் துரத்தேல்லை...இருந்தாலும் ...

இ(எ) ருமை :unsure: வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு. (kural23)

ஆனால் என்ன - உங்களுக்கு சோறும் கறியும்.... எனக்கு பாணும்..பாணும் தான்!

:unsure:

Link to comment
Share on other sites

:lol: சிறி அண்ணை, ...கனக்க பேர் தலை தெறிக்க ஓடினம் எண்டால் ஏதோ துரத்துது போல அவையள... .!!!

என்னை ஒண்டும் துரத்தேல்லை...இருந்தாலும் ...

இ(எ) ருமை :unsure: வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு. (kural23)

ஆனால் என்ன - உங்களுக்கு சோறும் கறியும்.... எனக்கு பாணும்..பாணும் தான்!

:unsure:

என்ன இளையபிள்ளை, வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை எண்டால் உங்களுக்கு சரளமா திருக்குறள் வருகுது? smiley-eatdrink014.gif ஏதும் விசேசமா??? smiley-think005.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இளையபிள்ளை, வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை எண்டால் உங்களுக்கு சரளமா திருக்குறள் வருகுது? smiley-eatdrink014.gif ஏதும் விசேசமா??? smiley-think005.gif

என்ன குட்டி.. வள்ளி......, சரளா வா?

எனக்கு அவை ஒருத்தரையும் தெரியா.... சிறி அண்ணாக்கு தெரிஞ்சவையா இருக்கும்!

இல்லாட்டி நிழலி சுவாமிகளிட ஆசிரம சிஷ்யை'ஸ் யா இருக்கும் !!!

:unsure::unsure:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

மொத்தமாக தாலிக்கொடி போடுவதில் தவறு ஏதும் இருப்பதாக்த் தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொத்தமாக தாலிக்கொடி போடுவதில் தவறு ஏதும் இருப்பதாக்த் தெரியவில்லை

:lol:

சரி இதுவரை, ஏன் பெருசா தாலி கொடி போடுகிறது திறமான வேலை இல்லை என்று பல காரணங்கள் கருத்துகள் சொல்லி வாதாடியவர்கள் வாங்கோ - போய் தேர் வடம் மாதிரி தாலியளை பெருசாக்கி கட்டி மனுசிமாரை இழுக்கலாம்..... :(

Link to comment
Share on other sites

அதில் என்ன தவறு என்பது தான் என்னுடைய கேள்வி, இப்போது லண்டனில் இருக்கு நகைக்கடைகளை போய் கேட்டுப் பாருங்கோ அவர்கள் 53 பவுண், 69 பவுண் என்று எல்லாம் செய்கிறார்களாம்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாங்கோ நல்லது கெட்டது என்று சுப்பண்ணை இவற்றை எழுதி இருந்தார்:

இந்த காலத்தில் தாலியை எவ்வளவு மொத்தமாக செய்து போட முடியுமோ அவ்வளவு மொத்தமாக செய்வது ஆண்களுக்கு நல்லது காரணம்.

1) இந்த காலத்தில் பெண்கள் தலை குனித்து வெட்கப்படுவதை பார்க்கமுடியாது ஆகவே நீங்கள் தாலியை பாரமாக செய்தால் கட்டாயம் தலை குனியத்தான் வேண்டும் (ஆனாலும் வெட்க்கப்படமாட்டார்கள் நீங்கள் அவர்கள் வெட்கப்படுவதாக நினைத்து கொள்ளுங்கள்)

2) பல பெண்களுக்கு இப்ப கலியாணம் கட்டினவுடனேயே தங்களுக்கு கலியாணம் ஆகிட்டுது என்றது மறந்து போகுது ஆகவே கழுத்தில ஏதாவது பாரமாக தொங்கிட்டு இருந்தால் ஏன் தொங்குது என்றாவது கொஞ்சம் ஜோசிப்பினம்.

3) வீட்டில் மனிசியை கட்டி வைக்கவேண்டும் என்றால் கழுத்தில வேற கயிறு போற தேவையில்லை அந்த தாலியிலேயே நீங்கள் வேலைக்கு போகும் போது கட்டி வைத்து விட்டு போகலாம்.

4) கழுத்தில அதுவே பெரிய இட பரப்பை பிடித்திருப்பதால் அடிக்கடி நகைகள் வங்க தேவையில்லை வாங்கிய நகைகளின் டிசைன் மாற்றவும் தேவையில்லை.

5) உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஊஞ்சல் கட்ட தேவையில்லை தாலியிலேயே தொங்கி விளையாட சொல்லலாம் (மோசமான பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல).

தீமைகள்

1) மிருகவதை தடை சட்டத்தின் கீழ் உங்களை போலிஸ் கைது செய்து சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது.

2) உங்கட மனைவிக்கு கோவம் வந்து தாலியை கழட்டி உங்களுக்கு ரெண்டு போட்டால் ரெண்டு நாளைக்கு அப்புறம் தான் எழுந்திருப்பிங்கள்.

3) இரவு நேரங்களில் அதாவது வெளிச்சம் இல்லாத நேரங்களில் மனைவியின் கழுத்தில் பாம்பு என்று நீங்கள் பயப்படவும் சந்தர்ப்பம் உள்ளது.

4) கள்வர்கள் களவாட சந்தர்ப்பம் உண்டு (தாலியையும் அதை போட்டிருப்பவரையும்)

இப்பிடி கணக்கா வருகுது ஆனால் எழுத நேரமில்லை. :(

இதை விட பலர் மொத்தமான தாலி கொடி ஒரு வெறும் பகட்டையே வெளிப்படுத்தும் என்றும், வெளிநாடுகளில் பெண்கள் அதை முழு நேரமும் அணிந்திருப்பதில்லை, எனெவே பெட்டியில் பூட்டி வைபட்ட்டிருக்கும் அந்த பொருளுக்கு இவளவு காசு செலவழியாது முடிந்தால் அதை பிரயோசனமாக - தனக்கோ அடுத்தவருக்கோ செலவழிக்கலாம் என்றும், ஆடம்பரமாக போட்டு விளம்பர படுத்துபவர்களின் நகைகள் திருட்டு போவதற்கு சாத்தியம் அதிகம் என்றும் கருத்துகளை ஜஸ்டின், ரதி ஆகியோர் முன்வைத்து இருந்தார்கள்.

விவாதத்தின் போது "தாலி தமிழரின் அடையாளச்சின்னமா என 1950 காலப்பகுதிகளில் பெரும் ஆய்வு ஒன்றே நடந்தது. ஆரம்பித்து வைத்தவர் கண்ணதாசன். இதன் முடிவில் ஆணாதிக்கச் கருத்தோங்கல் காரணமாகவே பெண்களிடத்தில் தாலி என்ற ஒன்று திணிக்கப்பட்டது மட்டுமல்லாது, ஆண்கள் அணிந்து வந்த மெட்டியும் கூட பெண்களிடத்தில் மாற்றப்பட்டு மொத்ததில் ஒரு மணமான பெண் என்பதை பலமுறை உறுதிப்படுத்தும் செயலாக திலகமிடல், தாலி, மெட்டி, சாறி கட்டல் என அடுக்கடுக்காக பெண்ணியம் மீது ஏவிவிடப்பட்ட ஆணாதிக்கம் என கண்ணதாசனே சொல்லி இருந்தார். மொத்தத்தில் தாலி தாளம்பூவைச் சூடி மணம்முடிக்கும் பழக்கம் திராவிடரிடம் காணப்பட்டமையால் வந்த வழக்கு என்றும், தாளையே தாலியாக மருவியது என்றும் ஓர் கருத்தோங்கலும் நிலவியது..." என்ற விளக்கத்தையும் தந்தார் யாழ்நிலவன்.

எனது அறிவிற்கு பட்ட:

"நல்ல கலாச்சாரத்திற்கு அழகு - நல்ல மாற்றங்களை உள்வாங்கி, அர்த்தம் உள்ள பழமை வாய்ந்த தன்மைகளையும் பேணி காப்பது என்பது எனது வாதம்.

தாலி என்பது அடையாளத்திற்காக அணிவதாக ஆரம்பித்தது... இப்ப 50 பவுன் தாலி, அஞ்சு கிலோ தாலி என்றெல்லாம் அதை இந்த நிலைக்கு ஆக விட்டு இருந்தது பிழை. சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் உள்ளது சகஜம். அதை இது போன்ற பகட்டான வெளிபாடுகளால் அதிகரிப்பது சமுதாயத்திற்கோ, கலாச்சாரத்திற்கோ நன்மையானது அல்ல.

தாலி என்று கட்டினால் போல, முன்னர் போல் இந்த காலத்தில் யாரும் எந்த நேரமும் கழுத்தில காவி கொண்டு திரியிறேல்லை. அதுக்குள்ளே இத்தனை பவுன், இதனை எடை என்று ஊருப்பட்ட தலையிடி வேற. தாலியால பாதுகாப்பு என்றது இப்ப போடுற அளவுகளால - பாதுகாப்புயின்மை தான்! எத்தினை பேரிட தாலியை கள்ளன் அறுத்து கொண்டு போய் இருக்கிறான்?!

நங்கூரம் கணக்குக்கு தாலியை போட்டால், கழுத்து எலும்பு/ முள்ளந்தண்டு இதெல்லாம் ஏனெண்டு தாங்கும்?" எனும் கருத்துகளை நான் முன்வைத்து இருந்தேன்.

மரியாதை தாலி என்னும் அடையாளதிற்கே தவிர - கொடியின் மொத்தத்திற்கு கொடுக்கப்படுவது பிழை என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இது தவிர்த்து இன்னும் நிறைய கருத்துகள் இந்த திரியில் உண்டு - தாலி மொத்தமாக இருப்பது ஏன்? அது ஏன் சிறப்பானது இல்லை என்று.

இப்ப தானே வந்து இருக்கிறியள்..... தாராளமாய் இந்த கருத்துகளை எல்லாம்- உங்கள் வாதங்களை முன்வைத்து நீங்கள் மாற்றலாம்.....

அதுக்காக - வெறுமனே "எனக்கு பிழையா தெரியேல்லை, எல்லாரும் அதை தான் செய்யினம், நகை கடையில விக்கிறாங்கள் தானே" என்று மட்டும் வந்து ஒரு வரி சொல்லிட்டு போனால்.............அடுத்தவர் உங்கள் கருத்தை ஏற்று கொள்ள இயலாது.

எனக்கு விளக்கம் குறைவாகவே உண்டு. அதனால் மொத்த தாலி கொடி போடுறது நல்ல காரியம் என்று நீங்கள் ஏன் நினைக்கிறியள் என்பதை விளக்கி சொன்னால் - எனது மண்டைக்கு ஏற கூடும். நன்றி.

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D

புதுசா வந்த ஆளை நான் தான் வெறுப்பேத்தி போட்டேனோ? :lol:

ருபன்ராம், எங்க போய்ட்டியள்? ஆடி தள்ளுபடிக்கா?? :D

பறவாய் இல்லை, நீங்கள் நகை கடைகாரராய் இருந்தாலும் கூட இங்க உங்கட கருத்துகளை சொல்லலாம்... இல்லாட்டி வேற திரியில என்றாலும் ஏதும் வந்து கதையுங்கோ... பயந்து அல்லது வெறுப்பாகி பேசாம இருக்காம...வாங்கோ வாங்கோ .. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறவாய் இல்லை, நீங்கள் நகை கடைகாரராய் இருந்தாலும் கூட இங்க உங்கட கருத்துகளை சொல்லலாம்... இல்லாட்டி வேற திரியில என்றாலும் ஏதும் வந்து கதையுங்கோ... பயந்து அல்லது வெறுப்பாகி பேசாம இருக்காம...வாங்கோ வாங்கோ ..

வாங்கோ வாங்கோ எண்டு கூவியழைக்கிறதை பார்த்தால் ஆடித்தள்ளுபடியில நகை விற்கிறவர் மாதிரி இருக்கே :lol::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ வாங்கோ எண்டு கூவியழைக்கிறதை பார்த்தால் ஆடித்தள்ளுபடியில நகை விற்கிறவர் மாதிரி இருக்கே :lol::D

:icon_mrgreen:

அப்படி கூப்பிட்டால் தான் மனுஷன் திரும்பி வருவார் என்று தான்.... :icon_idea:

Link to comment
Share on other sites

:icon_mrgreen:

அப்படி கூப்பிட்டால் தான் மனுஷன் திரும்பி வருவார் என்று தான்.... :icon_idea:

வந்துட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்துட்டேன்

அச்சா பிள்ளை!

Link to comment
Share on other sites

யாழ் கள உறுப்பினர்களின் பார்வைக்கக மொத்தமான தாலிக்கொடி படங்களை பிரசுரிக்க புகைப்பாடக்க்ருவியும் கையுமாகத் திரியிரன், அவற்றை எடுத்தவுடன் அவற்றை பிரசுரிக்கிரன், ஆனால் சின்ன ஒரு பிரச்சனை நான் தாலிக்கொடியை படம் எடுக்க போக, நான் ஏதோ அதைப் போட்டிருப்பவரை படம் எடுக்க வருவதாக நினைத்து அடிக்க வ்ருகினம், நான் என்ன செய்ய :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை தீர்க்க தரிசனமாய் சொல்லி இருக்கிறார்! பாருங்கோ:

உங்கட மனைவிக்கு கோவம் வந்து தாலியை கழட்டி உங்களுக்கு ரெண்டு போட்டால் ரெண்டு நாளைக்கு அப்புறம் தான் எழுந்திருப்பிங்கள்.

மொத்தமான தாலி கொடியை கட்டின புருசனுக்கே கழட்டி கொடியால அடி விழும் எண்டால்....

...................

காமெராவும் கையுமாய் திரியிற உங்கட நிலையை ஜோசிச்சு பாருங்கோ! :wub:

(அதாவது ஊரில உள்ள மொத்த தாலி எல்லாம் நீங்கள் கட்டியது இல்லை என்ற நம்பிக்கையில் தான் இந்த வசனத்தை சொல்கிறேன்!) :unsure:

Link to comment
Share on other sites

சில படங்கள் கவனிச்சான், கொஞ்சம் சந்தேகங்கள் கேட்டுத்தீர்கலம் என்று இங்க இணைகிறேன்...

CIMG1401_small.jpg

இங்கேயே பாதபூஜை ஆரம்பமா? :(<_< ஆண்டவா....!!

DSC_0040.JPG

மாப்பிளையின் கையில் இருக்கிற மஞ்சள் கயிறு எவ்வளவு மெல்லிசா கைக்கு அடக்கமா இருக்கு என்று பார்த்தியளா? தாலியை யாருக்குக் கட்டப் போறார் என்பது வேற கேள்வி... :wub::blink:

thiru2008-thirumangalyam.jpg

இது என்ன தாலியா இல்லை படலையா....??? :lol::blink:

25653059.jpg78233993.jpg

பிள்ளையார் தானே திருமணம் கட்டாமல் இருப்பவர்?? அவரையே பெண்கள் தாலியில் செய்து கழுத்தில் தொங்க விடுவது சரியா? புருசன்டே முகத்தை தாலியில் செய்து கொழுவலாமே... (இது இன்னரின்ர மனைவி என்று மற்றவர்களுக்குத் தெரிய வசதியா இருக்குமே... ) :unsure:

39665094.jpg

கடசிய, சுஜி இதில எது பிடிச்சிருக்கு என்று பார்த்து சொல்லுங்கோ... எதிர் காலத்தில உங்களுக்கு உதவும் ^_^

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.