Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட போர் அரங்கில் கைது செய்ய பட்ட சிங்கள சிப்பாய் விடுதலை

Featured Replies

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

இந்த வீடியோ போதும் கோதபாயவுக்கு ....

வாய்யா வா என்று காத்து இருக்கிறார்கள்?

அதிலே அவன் என்ன சொல்லுறான்? யாராவது மொழிபெயர்ப்பீர்களா?

Edited by eelamlover

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா பணியாளர்களே அங்கு இருக்க முடியாமல் வெளியேறுகிறார்கள் என்றால் அங்குள்ள நிலை ஐ.நாவிற்கும் சர்வதேசத்துக்கும் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் அதைத் தெரிந்து கொண்டும் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்காக பணியாளர்களை தடுப்பது சரியென்று சொல்ல வரவில்லை. எல்லோருக்கும் தமது உயிர் முக்கியம்.

யாழ்ப்பாணக் கைப்பற்றலோடு வன்னிக்கு இடம்பெயர்ந்த சனம் சிறிது சிறிதாக யாழ்ப்பாணத்துக்குச் சென்றதுபோல இன்றுள்ள வன்னி மக்களும் யாழ்ப்பாணதுக்கோ அல்லது வவுனியாவிற்கோ வர இடமுண்டு. அப்படி வருவோரைத் தடுக்க எமக்கு உரிமையில்லை. ஏனென்றால் அவர்கள் படும் கஷ்ட்டங்கள் அவர்களுக்குத்தான் தெரியும்.

அதேபோல சரணடைந்த சிப்பாயை வைத்துப் பராமரிக்கும் வசதி புலிகளுக்கு தற்போது இல்லாமல் இருக்கலாம். அதுதான் அவர் விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். உயிருடன் பிடிபட்ட செய்தி எல்லா ஊடகங்களுக்கும் தெரிந்த பின்னர் அவ்வளவு இலகுவாக அவரைக் கொல்ல முடியாது.

  • தொடங்கியவர்

கடந்த முறை உணவு பொருட்களோடு வந்த ஐநா ஊளியர்கள் திரும்பி போகவில்லை... அதுக்கும் பிறகு போக்குவரத்து நடை பெறவும் இல்லை... மீண்டும் ஐநா உணவு தொடரணி வரும் வரை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற அனுமதிக்க படவில்லை... வந்த உணவு தொடரணி திரும்பும் போது தான் திரும்ப முடியும் எண்று அறிவுறுத்த பட்டதாக தான் செய்திகள் சொல்கிறது...

இலங்கை ஐநா பணி மனை இலங்கை அரசுக்கு ஆதரவாக அறிக்கை விட வேண்டிய தேவையில் இருக்கோ என்னமோ..?

  • கருத்துக்கள உறவுகள்

ஒம் அவன் அமெரிக்காவில இருந்து வந்து உங்கடை மக்களுக்கா சாகிறான்... நீங்கள் அமெரிக்காவில இருந்து உந்த கேள்வியை கேளுங்கோ... !

அப்ப இவ்வளவு நாளும் அவன் கொண்டுவந்து தந்து வாங்கிச்சாப்பிட்ட அரிசி மா எல்லாம் பம்மாத்து தானோ! :o

ச்சே யார் சொன்னா?? அதல்லாம் ஈழமக்களின் மேல் வந்த கதலால் கசிந்து அரிசியாகி வந்தது.

ருவாண்டாவில் நடுநிலமை பேண போன ஐநா அவர்கள் நாங்கள் இன அழிப்பு செய்யபோகிறேர்ம் இன்னும் 5நாளிலே நீங்கள் வெளியேறே வேண்டும் என கேட்டபோது. அதெல்லாம் முடியாது என்று உடனேயே எதிர்த்த ஐநா எமக்கு குறைந்தது ஆறுநாள் வேண்டுமென அவகாசம் கேட்டு பாதுகாப்பாக வெளியேறியது. இது உலகறிந்த உண்மை. நீதிகெட்ட நாயே நீ நடுநிலமை வேசம் போடாது போயிருந்தால் இந்த அப்பாவி மக்கள் தமை பாதுகாக்க தாமேகவே ஒரு வழியை தேடியிருப்பாரே? மனிதநேயத்தை தோண்டி புதைத்த ஐநாவின் கேடு கெட்ட வேசத்தால் வீணாக இத்தனை இலட்சம் மக்களை கொடுரகொலைக்கு பறிகொடுத்தார்கள் அவர்கள். அரிசி கொடுக்க தெரிகிறது ..... சமாதானம் வந்தால் ஓடிவந்து சிறுவர்பாதுகாப்பு வேசம்போட்டு புலிகளை சாட தெரிகிறது. சிங்கள பேரினவாத இந்திய கூட்டுகொலைவெறியால் ஆட்லறிக்கு இலக்காகி இறக்கும் சிறார்களைதான் உன் கண்ணுக்கு தெரியவி;ல்லை. கெடுகெட்ட நாய்கள் வாழும் இடத்திற்கு ஒரு பெயர் ஐநா.

இது தான் ஐநா விட்ட அறிக்கை.

Sri Lanka: UN calls on Tamil rebels to ensure free passage for world body’s staff

22 January 2009 –The United Nations has issued its strongest possible protest to the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) for refusing to allow the world body’s national staff and dependents who were travelling with a UN aid convoy to return from Sri Lanka’s northern Vanni area.

The staff are part of a UN convoy which traveled to the Vanni on Friday, 16 January, delivering urgent food and emergency supplies to displaced populations,” according to a statement issued by the Office of the UN Resident/Humanitarian Coordinator in Colombo.

Due to fighting between the LTTE and Government forces, the convoy has only been able to move safely today.

“The UN calls on the LTTE to meet their responsibilities and immediately permit all UN staff and dependents to freely move from this area.

“The LTTE’s denial of safe passage is a clear abrogation of their obligations under international humanitarian law,” the statement added.

The UN Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) estimates that around 230,000 people have been displaced due to intensified fighting in the north of the country during the second half of 2008.

The convoy in question is the 11th to take supplies to those trapped in the midst of fighting in the Vanni. Since early October UN convoys have brought approximately 7,000 tons of vital food and relief supplies to displaced populations.

http://www.un.org/apps/news/story.asp?News...lanka&Cr1=#

இதில் கவனிக்க வேண்டியது dependent என்ற 2 முறை சேர்க்கப்பட்டிருக்கு. ஆனால் கடந்த 09-2008 பிறகு வன்னியில் ஐநா ஊழியர்கள் நீண்ட கால நோக்கில் தங்கியிருக்கவில்லை. உணவு தொடரணியில் போய் வருவதாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

கடந்த முறை உணவு தொடரணியில் சென்றவர்களின் dependents எப்படி வன்னியில் இருந்தார்கள்? வன்னியில் என்ன உல்லாச விடுமுறைக்கு கூடவே அழைத்துச் சென்றார்களா? வன்னியில் இருக்கும் உறவினர்களை தற்போதை நெருக்கடியான சூழ்நிலையில் dependents என்று சொல்லி கூட்டிச் செல்ல முயற்சிப்பதாக இருப்பதற்கு தான் சந்தர்ப்பம் அதிகம்.

இங்கு யார் யார் dependents என்றதில் முரண்பாடு வந்திருக்கலாம்?

இல்லை வன்னிக்கு வெளியில் ஐநாவிற்கு வேலை செய்த படி வன்னியில் தமது குடும்பத்தை விட்டு வைத்திருந்தார்கள் இவ்வளவு காலமும்?

Sri Lanka: ICRC facilitates handover of wounded soldier to authorities

Colombo (ICRC) – The International Committee of the Red Cross (ICRC) today facilitated the handover to the government authorities of a wounded Sri Lanka Army soldier who had been receiving treatment in the Puthukkudiyiruppu hospital, in the LTTE-held area.

Colombo (ICRC) – The International Committee of the Red Cross (ICRC) today facilitated the handover to the government authorities of a wounded Sri Lanka Army soldier who had been receiving treatment in the Puthukkudiyiruppu hospital, in the LTTE-held area.

The ICRC visited the soldier in the hospital on several occasions to check on his physical well-being and provide him with toiletries, clothing and bed linen. In its role as a neutral intermediary between both parties to the conflict, the ICRC was able to arrange for the soldier to leave the LTTE-held area to receive specialist medical treatment in the government-controlled areas.

For the past three days the ICRC has been negotiating with the parties to secure safe passage for 70 patients, some of them in a serious condition, to Vavuniya Hospital. The patients, who were referred by Ministry of Health doctors, urgently require specialist care available only in government-controlled areas.

http://www.icrc.org/Web/Eng/siteeng0.nsf/h...33;OpenDocument

இதில் கவனிக்க வேண்டியது dependent என்ற 2 முறை சேர்க்கப்பட்டிருக்கு. ஆனால் கடந்த 09-2008 பிறகு வன்னியில் ஐநா ஊழியர்கள் நீண்ட கால நோக்கில் தங்கியிருக்கவில்லை. உணவு தொடரணியில் போய் வருவதாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

கடந்த முறை உணவு தொடரணியில் சென்றவர்களின் dependents எப்படி வன்னியில் இருந்தார்கள்? வன்னியில் என்ன உல்லாச விடுமுறைக்கு கூடவே அழைத்துச் சென்றார்களா? வன்னியில் இருக்கும் உறவினர்களை தற்போதை நெருக்கடியான சூழ்நிலையில் dependents என்று சொல்லி கூட்டிச் செல்ல முயற்சிப்பதாக இருப்பதற்கு தான் சந்தர்ப்பம் அதிகம்.

இங்கு யார் யார் dependents என்றதில் முரண்பாடு வந்திருக்கலாம்?

இல்லை வன்னிக்கு வெளியில் ஐநாவிற்கு வேலை செய்த படி வன்னியில் தமது குடும்பத்தை விட்டு வைத்திருந்தார்கள் இவ்வளவு காலமும்?

கு.போ,

அப்ப ஐ.நா. ஊழியர்கள் உறவினர்களை காப்பாற்ற முனையிறது தவறு எண்டு சொல்லவாறிங்களோ?

மக்கள் வெளியேற்றத்தை தடுக்கிறவர்கள் குறைந்தபட்சம் பாதுகாப்பையாவது வழங்கவேணும் என்ற நியதியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதற்கு சிறிலங்கா அரசாங்கத்தை கண்டிக்க வேணும், தடுத்து நிறுத்த வேணும் என்று புதிய களஉறுப்பினர் போல பதில் அளிக்காமலும், புலம்பெயர்ந்தவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி அழுத்தம் கொடுக்க வேணும் போன்ற நடைமுறை சாத்தியமில்லாததுகளை பற்றி கதைக்காம உடனடியா என்ன செய்யலாம் என்று சொல்லுங்கோ?

அல்லது குஞ்சு குறுமண் எல்லாத்தையும் சிதறடிக்க விட்டு அதை படம் எடுத்து யூடியுப்பில போட்டு உச்சுக் கொட்டுறது இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கப்போகுது என்றாவது சொல்லுங்கோ?

சாணக்கியன்

எல்லா நாடுகளும் தமது வசதி வளங்களிற்கு ஏற்ப தம்மால் முடிந்த பாதுகாப்பை தமது குடிமக்களிற்கு வழங்குகிறார்கள். புலிகளும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஈழப்போர் 1, 2, 3 நடந்து கொண்டிருக்கும் 4 என்பவற்றில் இறந்த பொதுமக்களிற்கும் போராளிகளிற்குமா (ratio) ஓப்பீட்டை பார்த்தீர்கள் என்றால் 1 இல் இருந்து 4 வரை போரின் உக்கிரம் கனரக ஆயுதப்பயன்பாடுகள் என்பன அதிகரித்திருந்தாலும் சிறீலங்காவின் தமிழர் நோக்கிய அணுகுமுறையில் மாற்றம் இல்லாவிட்டாலும் கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது மக்களின் இறப்புகள் குறைந்து போராளிகளின் இழப்புகள் அதிகரித்திருக்கிறது.

புலிகளின் கட்டுமானங்கள் அனுபவங்கள் அதிகரித்த பொழுது தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருக்கும் மக்களிற்கு முடிந்தளவு முற்கூட்டியே ஆபத்துக்கள் தாக்குதலிற்கு உள்ளாகப் போகிற பிரதேசங்கள் பற்றி அறிய முடிகிறது. மக்களை பாதுகாப்பான பகுதிகளிற்கு நகர்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. ஈழப்போர் 4 இல் தனியே மக்கள் பாதுகாக்கப்படவில்லை ஓரளவு அசையக் கூடிய சொத்துக்களும் பாதுகாப்பாக நகர்த்தப்பட்டன. இவற்றை சாதிக்க முடிந்தற்கு காரணம் எல்லையை நிரந்தரமாக பாதுகாக்க முடியாவிட்டாலும் ஒரு குறித்த கால அவகாசத்தை பெறுவதற்கு பாதுகாக்க முடிந்தது. அதற்கான இராணுவ பலம் மற்றும் அர்பணிப்புகள் புலிகளிடம் இருக்கு.

மக்களை புலிகள் மனிதக் கேடையங்களாக வைத்திருந்தால் நிலமை மாறித்தான் இருந்திருக்க வேண்டும். தேச விடுதலைப் போராட்டம் அதற்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்றதை சிதைக்க இல்லாது செய்ய சிறீலங்கா மக்களை வெளியேற வைக்க பல தந்திரங்களை கைய்யாளுகிறது. அந்த தந்திரங்களிற்கு பலியாகி புலிகள் விட்டுக் கொடுத்தால் போராட்டத்தின் நீண்ட கால நோக்கில் நிரந்த பாதிப்பு ஏற்படும். அதனால் தான் தேசிய இராணுவமாக நாட்டை காக்க போரிடச் சொல்லி கேக்கிறார்கள்.

இது ஒரு தேசியவிடுதலைப் போராட்டம் என்ற தால் தாயகத்தில் இழப்புகள் இருக்கும். புலம்பெயர்ந்தவர்கள் பல மடங்காக உழைக்க வேணும். உடனடியாக இதற்கு ஏதாவது செய்யக் கூடியது இருந்தா 35 வருடங்களிற்கு முன்னர் அறவழியில் ஆரம்பித்து பின்னர் 20 வருடங்களிற்கு மேலாக 1, 2, 3, 4 எண்டு ஆயுதப் போராட்டமாக நீடிச்சிருக்காது. உண்மையில் நீடிப்பிற்கு காரணம் எல்லோரிடமும் இருக்கும் "உடனடியாக ஒரு தீர்வு" என்ற நடைமுறைக்கு சாத்தியமற்ற எதிர்பார்ப்பு.

அது ஒரு தொகுதியினரிடம் உடனடியாக அந்த முகாமை அடிக்க வேணும் பிடிக்க வேணும் 1000....2000 ஆமி சாகவேணும் 10 டோரா தாள வேணும் 20 டாங்கி இயங்கு நிலையில் பிடிபட வேணும் கொடி ஏத்த வேணும் எண்டு இருக்கு.

மிகுதிப் பேரிற்கு புலிகள் யுத்தத்தை நிறுத்தி ஏதாவது கிடைக்கிறதை பெற்றுக் கொண்டு சண்டையில்லாமல் சமாதானமாக இருந்தால் போதும் எண்டு இருக்கு.

கு.போ,

அப்ப ஐ.நா. ஊழியர்கள் உறவினர்களை காப்பாற்ற முனையிறது தவறு எண்டு சொல்லவாறிங்களோ?

உறவினர்களை dependents என்று சொல்லி காப்பாற்றுவது பற்றித்தான் மேல எழுதியிருக்கு.

வன்னியின் நிலமை பற்றி மின்னஞ்சலில் வந்த ஒன்று

getattachmentyy4.jpg

getattachment1ud8.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கு.போ,

உங்களுக்குள் இப்படி ஒருவரா? என்னால் நம்ப முடியவில்லை.

எனக்கும் ஒரு தம்பியிருந்தான். ஆனா இப்போது இல்லை. 2000 இல் பளைச் சமரில் கொல்லப்பட்டு விட்டான். ஆனாலும் இன்னும் எத்தனையோ தம்பிகள் ....!இன்னும் கடமை இருக்கு !

ரகுநாதன் அது எனது தம்பியில்லை. மின்னஞ்சலில் வந்தது எண்டு தானே போட்டிருக்கிறன்.

மனிதாபிமான நடவடிக்கை

தமிழனிடமுள்ள உயர்ந்த குணம்

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல"

Edited by suryaa

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசின் எடுபிடியாக.. ஐநா போன்ற அமைப்புக்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விழுந்த சாட்டையடி.

ஒரு போர்க்கைதியை சர்வதேச போரியல் விதிகளின் கீழ் கையளிக்கக் கூடிய நிலையில் இருக்கும் விடுதலைப்புலிகள் ஏன் ஐநா அமைப்பு ஆட்களை தடுத்து வைத்திருப்பதாக ஐநா சொல்கிறது. அந்த ஆட்களை ஐநா சரியான அணுகுமுறையின் கீழ் போரை தணிக்கச் செய்து.. ஐசிஆர்சி போன்ற அமைப்புக்களின் துணையுடன் மீட்கலாம்.. என்பது.. நல்ல அறிவிப்பு..!

சர்வதேச போரியல் விதிகளை மதிக்கும் புலிகள் பாராட்டுக்குரிய மனிதாபிமானம் மிக்க.. இயக்கத்தினர் என்ற செய்தி சிங்கள மக்களையும் சிந்திக்க வைக்கும்..! வைத்திருக்கிறது.. என்பதை அவர்களில் சிலர் வெளியிடும் கருத்துக்கள் இனங்காட்டி இருக்கின்றன..! இவ்வாறான செயல்கள்.. சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் விக்கிரமபாகு கருணாநாயக்கா போன்ற நியாயவாதிகளின் குரல்களை சிங்கள மக்கள் செவிமடுக்க வகை செய்யும்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் அது எனது தம்பியில்லை. மின்னஞ்சலில் வந்தது எண்டு தானே போட்டிருக்கிறன்.

மன்னிக்க வேண்டும் கு.போ,

தவறுதான், நான் அதைக் கவனிக்கவில்லை. அதனாலென்ன, அங்கிருப்பவர்கள் எல்லாமே ஒரு விதத்தில் எங்கள் சகோதரங்கள் தானே?

வன்னியில் இண்று வியாளக்கிழமை வன்னி போர் அரங்கில் முன்னர் கைது செய்யப்பட்ட சிப்பாய் புலிகளால் விடுவிக்க பட்டு உள்ளார்..

காயம் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் மருத்துவம் பெற்று வந்த வேளையில் இந்த சிப்பாய் விடுவிக்க பட்டு உள்ளார்...

இலங்கை செஞ்சிலுவை சங்கம் இதை உறுதிப்படுத்தி உள்ளது...

LTTE releases Sri Lankan Prisoner of War

[TamilNet, Friday, 23 January 2009, 03:27 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) on Thursday handed over a Sri Lanka Army (SLA) soldier, who was captured by the Tigers in December in Ki'laali Forward Defence Line. The soldier was undergoing treatment at Puthukkudiyiruppu hospital at the time of his release.

The ICRC has confirmed that it has received the POW to be transported to South.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28109

ஆக .... அற்புதம்.....அருமை......இதை என்னவென்று சொல்ல தமிழில் வாhத்தைகளை இல்லை இதை செப்பி பாராட்ட .....ஆகா என்னனே ஓரு அருமை ......... விசர் ........ உள்ளுங்குள்ள தினம் தினம் செல்லடியிலி சாகிற ஆட்களின்ர உறவுக்காரருக்கு சொல்லிப்பாருங்கோ !!!! உங்களை ப் போல ஓரு ...விசர்..........மக்கள் இருக்கமாட்டாங்கள்........ இந்த மனிதாபிமானம் பொருமை நல்லெண்ணம் காட்தெ; தான் பாருங்கோ இப்ப எவனும் எங்கட சனம் சிதற சிதற பேசாமல் இருக்கறிhங்கள் ...... உங்களை எல்லாம் நாங்கள்....... எங்கட காவலர் என்று .......

ஏற்கனவே " சார்க் " மாநாட்டுக்கு கடைபிடித்த போhநிறுத்தத்திற்கு ஆசிய நாடுகள் எங்களுக்கு பாராட்டு விழா நடத்தி இன்னும் முடிந்த பாடில்லi அதற்குள்ள அப்பிடியான ஓரு அருமையான நிகழ்வு .......

அவனின் விடுதலையை நான் இன்னும் எதிர்க்கிறேன் ஏன் எனில் 49 போராலிகளின் உடல்களை கொண்டு போய் கொடுக்க வழியில்லை என்று கூறியன் ஜ சி ஆர்சி தற்போது இவனை பொறுப்பெடுத்து கூட்டி செல்கிறது என்பது என்ன என்று சொல்வது?

சரி இதனால் ஏதோ ஒன்று உரு தெரியாது நல்லது நடக்குமாயின் ஏற்றுக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் தனது ஆற்றாமையைக் (அக்கறையின்மையைக்) காட்டும் போது தமிழர் தேசம் தனது பெருந்தன்மையைக் காட்டியிருக்கிறது.

குறூக்கிஸ் இந்தத் தலைப்பில் சரியாக எழுதியிருக்கிறார்.

சர்வதேசம் தனது ஆற்றாமையைக் (அக்கறையின்மையைக்) காட்டும் போது தமிழர் தேசம் தனது பெருந்தன்மையைக் காட்டியிருக்கிறது.

குறூக்கிஸ் இந்தத் தலைப்பில் சரியாக எழுதியிருக்கிறார்.

:):):lol:

புலவர் ஓம் பாருங்கோ நாங்கள் எப்பவும் பெரிய மனிதாபிமான வாதிகள் நல்லெண்ணவாதிகள் பொறுமைவாதிகள் அது தான் பாருங்கோ ...எங்களை ...... நான் முந்தி நீ முந்தி என்று எங்களை பாராட்ட நிற்கிறார்கள்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.