Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் இருக்கும் மக்களை பொதுமக்கள் எனக் கருத முடியாது என ஜாதிக ஹெல உறுமய:

Featured Replies

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் மக்களை பொதுமக்கள் எனக் கருத முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

30 வருடங்களில் விடுதலைப்புலிகளின் 22 அயிரம் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மாவீரர்கள் குடும்பங்கள் என்ற அடிப்படையில் முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளுடன் நேரடித் தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் சர்வதேசமும், இந்தியாவும், சர்வதேச நிறுவனங்களும் இவர்களையே சிவிலியன்கள் என அடையாளப்படுத்துவதாகவும் இவர்கள் பிரபாகரனைக் காப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பீ.பீ.சி தொலைக்காட்சியில் படையினர் 600 பொதுமக்களைக் கொன்றுள்ளதாக செய்தி வெளியிட்ட போதிலும் அவர்கள் பொதுமக்கள் அல்ல எனவும் கொல்லப்பட்டவர்கள் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் வர்ணசிங்க கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு பிரபாகரனைக் காப்பற்றவே துடிப்பதாகவும் அவர்கள் காஸாவிலும், ஆப்கானிஸ்தானிலும் நடைபெற்று வரும் யுத்தங்களில் தலையிடுவதில்லை. இலங்கை பிரச்சினையில் மாத்திரம் ஏன் தலையீடுகளை மேற்கொள்கின்றனர் என நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா மற்றும் சர்வதேசத்திற்கு விரும்பியவாறு அரசியல் தீர்வையேற்படுத்த தாம் தயாரில்லை எனவும் மகிந்த சிந்தனையில் கூறப்பட்டுள்ளதை போன்று, முறையே நிராயுத பாணிகளாக்குதல், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்டது போல் அரசியல் தீர்வை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: www.globaltamilnews.net

  • கருத்துக்கள உறவுகள்

தமது இனப்படுகொலையை இவ்வளவு தெளிவாக பயமின்றி சொல்வதற்கு என்ன காரணம்,உலகம் அமெரிக்கா முதல் இந்தியா வரை அனைத்து நாடுகளின் கைகளும் அப்பாவிகளின் இரத்தத்தால் தோய்ந்திருப்பதாலா?

இந்த கூற்று மூலம் சிங்களம் ஒத்துக்கொண்டுள்ளது.. தான் இந்த தொடர்ச்சியான பிரங்கித்தாக்குதல் மக்களின் மேல் மேற்கொண்டதிற்கு காரணம்.. கொலையாளிகள் தாங்களே ஒத்துக்கொண்டுள்ளனர்..ஆனால் உலகத்திற்கு அடித்து சொல்லுகிறார்கள்.. தாங்கள் இல்லை புலிகள் தான் என்று?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சிங்கள இராணுவம் இருக்கும் நாட்டில் அப்பாவிச் சிங்களவர்கள் என்று யாரும் இருப்பார்களா? இதை வர்ணசிங்கவிடம் கேட்கவில்லை. இங்கே வந்து அப்பாவிச் சிங்களவர்கள் குண்டு வெடிப்பில் இறந்தார்கள் என்று நியாயம் பேசும் கள உறவுகளைத் தான் கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ் இனம் அழிய வேண்டும்" பூண்டோடு அziிப்பேன் " என வெறி கொண்டு நிற்பவனிடம் எங்கே ஐயா .......

..நிதானம் ,மனிதம் , இருக்கும் ?

Edited by nillamathy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிமை சேவகம்..அடிமை சேவகம் எண்டு அவ்வளவு நாளும் நாகள் சொல்லிக்கொண்டு திரிசதைதன் இனி தமிழன் சிங்களவனுக்கு செய்ய போறான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எல்லாம் அவங்களுக்கு பின்னால இருந்து பிழைக்கிற வி.மு.முவுக்கும் ஆ.ச, ட.தேவுக்கும் உறைக்குமோ என்ன?!!! இவையின்ற கதையை எல்லாம் கேட்டுத்தான் என்ன?!

Edited by Thamilthangai

இனி தமிழன் யாருமே பொதுமகன் இல்லை என்றாலும் ஆச்சரியப் படுவற்கில்லை. இராணுவ வெற்றிகள் காத்திரமான கட்டத்தை எட்டியதும் அவர்களது கோர முகம் இன்னும் வெளிப்படையாகத் தெரியும்.

மனைஒத உயிருக்கு என்னதான் மரியாதை இந்த உலகத்தில?

எங்கயாச்சும் ஒரு அணுகுண்டெடுத்து சிங்களவனுக்கு அடிச்சு நாங்களும் சாகவேட்டியான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.