Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

ஓஓ சாரி அண்ணா நான் நினைத்தன் ஈஸ்வர் அண்ணா கேட்ட பாடலுக்தான் நீங்கள் பல்லவியை கண்டுபிடித்து போட்டுருக்குறீர்கள் என்று :lol:

எனக்கும் தெரியாது நீங்களே சொல்லுங்க அண்ணா பல்லவியை :lol:

http://kollywood.biz/Tamilmp3world.Com/Ah%...0Mayilirage.mp3

அந்த பாடலின் இணைப்பை தந்திருக்கிறேன். கேட்டுப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

http://kollywood.biz/Tamilmp3world.Com/Ah%...0Mayilirage.mp3

அந்த பாடலின் இணைப்பை தந்திருக்கிறேன். கேட்டுப்பாருங்கள்.

மிக இனிமையான பாடல்.

ஏ.ஆர். ரகுமானிடம் இருந்து. :P

Link to comment
Share on other sites

திருமுகம் வந்து பழகுமோ, அறிமுகம் செய்து விலகுமோ

விழிகளில் துளி நீர் வடியுமோ, அது பிரிவதை தாங்க முடியுமோ

கனவினில் எந்தன் உயிரும் உறவாகி, விழிகளில் என்ரு அழுது பிரிவாகி

தனிமயில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ

திரைகள் இட்டலும் மறைந்து கொள்ளாது, அணைகள் இட்டலும் விழியில் நில்லாது

பொன்னி நதி, கன்னி நதி, ஜீவ நதி

விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி

பொடிகலும் திரைபட வெளி வரும் ஒரு கிளி

இசை என்னும் மழை வரும் எனி எந்த மயில் வரும்

ஞபக வேதனை தெருமோ

ஆடிய பதன்கல் காதலின் வேதனை ஆகிடுமோ, ஆகிடுமோ, பாடிடுமோ

ராக தீபமே என் வாசலில் வாராயோ........

குயிலெஅ... குயிலெஅ....

அய்யோ எனக்கு மண்டை வெடிக்குது யாராவது இது என்ன பாடல் என்று கண்டு பிடித்து சொல்லுங் பார்ப்பம். இங்கு பல்லவி மட்டும் தான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரியும்.. கொஞ்சம் காத்திருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கீத யாதி முல்லை காணவில்லை..... ( படம்: காதல் ஓவியம் )

பாடலை கேட்பதற்கு raaga.com க்கு செல்லவும்.. பாடலை கேட்டால் நிட்சயம் இதயத்தில் வலிக்கும் :roll:

Link to comment
Share on other sites

ரொம்ப நன்றி விஷ்ணு எனக்கு ரொம்ப பிடித்த பாடல். கனநாட்களாக கேட்காததால் மறந்து விட்டேன் முதல் வரியை .

Link to comment
Share on other sites

சங்கீத யாதி முல்லை காணவில்லை..... ( படம்: காதல் ஓவியம் )

பாடலை கேட்பதற்கு raaga.com க்கு செல்லவும்.. பாடலை கேட்டால் நிட்சயம் இதயத்தில் வலிக்கும் :roll:

நன்றி விஷ்னு ரகிகை அக்காவா மண்டை வெடிக்காம காப்பாத்தினத்துக்கு :wink:

Link to comment
Share on other sites

நன்றி விஷ்னு ரகிகை அக்காவா மண்டை வெடிக்காம காப்பாத்தினத்துக்கு :wink:

நீங்க சரியான் குறும்பு அனித்தா :lol::lol:

Link to comment
Share on other sites

அடுத்தது.....

காந்தமோ இது கண்ணொளிதானோ

காதல் நதியில் நீந்திடும் மீனோ

கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ

பொறுமை இழந்திடலாமோ - பெரும்

புரட்சியில் இறங்கிடலாமோ - நான்

கருங்கல்லுச் சிலையோ காதலெனக்கில்லையோ

வரம்பு மீறுதல் முறையோ..

சைக்கிளும் ஓட மண் மேலே - இரு

சக்கரம் சுழல்வது போலே - அணை

தாண்டிவரும் சுகமும் தூண்டிவிடும் முகமும்

சேர்ந்ததே உறவாலே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி விஷ்னு ரகிகை அக்காவா மண்டை வெடிக்காம காப்பாத்தினத்துக்கு :wink:

அட அப்படி பெரிய உதவி செய்து விட்டேனா... :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஷ்ணு கைவிட்டிடாதைங்கப்பா,.. :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரை :roll: :wink:

அவருக்கு புரிஞ்சா காணும்... :twisted: :wink: :)

Link to comment
Share on other sites

அவருக்கு புரிஞ்சா காணும்... :twisted: :wink: :)

சரி அண்ணா :lol:

விஷ்ணு உங்களுக்கு புரிந்தால் எனக்கு சொல்லுங்க :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அண்ணா :lol:

விஷ்ணு உங்களுக்கு புரிந்தால் எனக்கு சொல்லுங்க :wink: :P

:wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:wink:

கைப்பிடிக்க போற ஆளை கைவிடாதேங்க என்று சொல்லுறீங்க கவிதன்அண்ணா அப்படித்தானே.... நீங்க சொல்லி கேட்காமலா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைப்பிடிக்க போற ஆளை கைவிடாதேங்க என்று சொல்லுறீங்க கவிதன்அண்ணா அப்படித்தானே.... நீங்க சொல்லி கேட்காமலா...

இல்லையே.. அது உங்க மேட்டர்... எல்லோ.. நம்ம மேட்டர் பற்றி பேசுறனுங்கோ... :wink: :lol:
Link to comment
Share on other sites

கைப்பிடிக்க போற ஆளை கைவிடாதேங்க என்று சொல்லுறீங்க கவிதன்அண்ணா அப்படித்தானே.... நீங்க சொல்லி கேட்காமலா...

விஷ்ணு உங்களுக்கும் புரியவில்லை போலிருக்கே :wink: :lol:

Link to comment
Share on other sites

இந்த பாடலுக்கு பல்லவியை கண்டுபிடியுங்கள்.

சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு

நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு

நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா

ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி...ஆஆஆ...

ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் ...

Link to comment
Share on other sites

மார்கழி திங்கள் அல்லவா மதி கொஞ்சும் நாள் அல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா..

Link to comment
Share on other sites

இந்த பாடலுக்கு பல்லவியை கண்டுபிடியுங்கள்.

உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா

தன் மய்க்கம் தீர்க்க இங்கு தவிக்கிறாள் தெரியாதா

என்னுடலில் ஆசை என்றால் என்னை நீ மறந்து விடு

என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழவிடு..

Link to comment
Share on other sites

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க

மன்னவா மன்னவா மன்னவா

(ஹரி அண்ணா..நான் உங்களை கூப்பிடேல்லை

033102bebe1prv6qt.gif )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  என்றாலும் theological ரீதியில் சைவம் ஆரிய இந்து மதத்தை விட்டு அதிக தூரம் விலக முடியாது.  Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் அந்த வழி ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடம் வேத மதத்தையே சென்றடையும்.   
    • வடமாகாண ஆளுநராக நியமனம்; ஐனாதிபதி அநுர  நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய ஐனாதிபதி இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம் ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கை ஐனாதிபதி தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, 9 மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்களும் பதவி விலகினர். தொடர்ந்து, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனும் ஒருவர். இவர் இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் உள்நாட்டு யுத்தகாலத்தில் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து மட்டகளப்பு, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஆட்சியராக வேதநாயகன் பணியாற்றி உள்ளார். 2015-ம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். வேதநாயகன் பணியாற்றிய இடங்களில் சாதாரண மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இந்தியா-இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளார்.   https://akkinikkunchu.com/?p=293162
    • தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம். இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401508
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.