Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

த்தூ......... இது காணுமா அனித்தா ??? இல்லை இன்னும் வேணுமா ??????

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

எஸ்.பி.பாலா பாடியது, படத்தில் நடித்தவர் ரஜினி......

ஆகா என்னங்க இப்படி துப்புறீங்க ... :roll:

இருந்தாலும் என்னாலையும் கண்டு பிடிக்க முடியலவில்லை :(

  • 2 weeks later...
  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply

கரிகாலன் அண்ணாவை காணாத படியால் அடுத்த பாடலை நான் போடுகிறேன்... :roll:

கண்டுபிடியுங்கள்............. :P

கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை ..

கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை ..

வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை..

காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம்.. வாழ்க்கையில்லை

உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி

எங்கே சென்றாயோ கள்ளி

ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா...

  • கருத்துக்கள உறவுகள்

புங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாக தேடிப்பார்த்தேன்

கடல் மீதொரு துளி வீழ்ந்ததே

அதை தேடி பார்த்தேன்

படம் உயிரே சரியா அனி :wink: :wink:

ஆகா பாட்டெல்லாம் கண்டுபிடிக்குறீங்க.....:wink:

ம்ம் சரியான் பாடல் தான் ... :P

அடுத்த பாடல்

வாழ்க்கையே ஒரு சொப்பனம்

காதலே அதில் நிகழ்வுதான்

ஆசையே மனம் மறந்ததோ

மீண்டும்தான் முளைக்குமோ

முள்மீது மலர் உயிர் வாழும்

இதை அறிந்தால் இந்த உயிர் போகும்

அடுத்த பாடல்

வாழ்க்கையே ஒரு சொப்பனம்

காதலே அதில் நிகழ்வுதான்

ஆசையே மனம் மறந்ததோ

மீண்டும்தான் முளைக்குமோ

முள்மீது மலர் உயிர் வாழும்

இதை அறிந்தால் இந்த உயிர் போகும்

இந்த பாட்டையும் யாரும் கண்டு பிடிக்கல ...:roll:

பழைய பாட்டோ ... :wink:

சரி ஒரு துப்பு குடுங்க அதுக்காக கரிகாலன் அண்ணா மாதிரி து து எண்டு துப்புறயில்லை ... :wink: :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்

வாழ்க்கையே ஒரு சொப்பனம்

காதலே அதில் நிகழ்வுதான்

ஆசையே மனம் மறந்ததோ

மீண்டும்தான் முளைக்குமோ

முள்மீது மலர் உயிர் வாழும்

இதை அறிந்தால் இந்த உயிர் போகும்

எனக்கு இது;க்குப் பதில் தெரியாது யாரும் சொல்லுங்களன் :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்

புூவென்ன சொல்லுமென்று காற்றறியும்

காற்ரென்ன சொல்லும் என்று புூஅறியும்

நானென்ன சொல்ல வந்தேன் நெஞ்சில்

என்ன அள்ளி வந்தேன் உனெக்கென்ன

தெரியாதா

செம்பருத்தி பூவெ செம்பருத்தி பூவே

......................................... :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியா சொல்லிற்றிங்கள் வெண்ணிலாஅக்கா நன்றி

பிறகு ஏன் முளுசிறிங்கள்

ம்ம்..அடுத்த பாடல் போடுங்கோ.. :lol:

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.

யாரும் போடாததால் இதைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே

என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே

குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே

என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே

நான் நன்றாய் வளர்ந்திடவே தன்னைவருத்திக் கொள்வாரே

துன்பம் ஏதும் தொடராமல் காப்பாற்று கடற்தாயே

யாரும் போடாததால் இதைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே

என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே

குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே

என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே

நான் நன்றாய் வளர்ந்திடவே தன்னைவருத்திக் கொள்வாரே

துன்பம் ஏதும் தொடராமல் காப்பாற்று கடற்தாயே

அருவி...கஷ்டமா இருக்கே..நான் ஆவலாக இருக்கும் போது தான் கஷ்டமாக போடுகிறீர்கள்...ஏன் அப்படி? :roll: :roll: :cry:

ஏதும் குளூ கிடைக்குமா? :roll:

அருவி...கஷ்டமா இருக்கே..நான் ஆவலாக இருக்கும் போது தான் கஷ்டமாக போடுகிறீர்கள்...ஏன் அப்படி? :roll: :roll: :cry:

ஏதும் குளூ கிடைக்குமா? :roll:

இது ஓர் ஈழப்பாடல், 2004இறுதியில் வெளிவந்தது.

இதன் பிறகும் தெரியவில்லை எனில் நாளைவரை காத்திருங்கள் நானே போடுகிறேன்.

ஏனெனில் போட்டிக்கு ஆவலாய் இருப்பவர்களைக் குழப்ப விரும்பவில்லை.

இதன் பிறகும் தெரியவில்லை எனில் நாளைவரை காத்திருங்கள் நானே போடுகிறேன்.

ஏனெனில் போட்டிக்கு ஆவலாய் இருப்பவர்களைக் குழப்ப விரும்பவில்லை.

ஊஹூம்....தெரியல..நாளைக்கு பார்க்கலாம் :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது என்ன பாடல் அருவி?? :roll: கேள்விப்படாத பாடலா இருக்கு.. :roll:

அது என்ன பாடல் அருவி?? :roll: கேள்விப்படாத பாடலா இருக்கு.. :roll:

அம்மா கடற்தாயே அழகே கடலம்மா

படகினில் ஏறிவரும் அண்ணாவைக் காப்பாற்று

வலைகள் சுமந்தபடி மீன்அள்ள வருகிறார்

நேவிகளின் கண்படாமல் நீ நின்று காப்பாற்று

தாய்தந்தை யாருமில்லை தவிக்கிறேன் சின்னப்பிள்ளை

எல்லாமே அண்ணா என்று எண்ணி வாழும் முல்லை....

வீசிவரும் காற்றினிலும் உப்பு இங்கே கலந்தூறி

போகும் ஈழக்கடலாடும் மீனவர்கள் கதைகூட ஈரம்

வாழ்விற்காய் எதிர்நீச்சல் போடுகின்ற போதும்

இனிய பாசத்தின் ஒளிதேடும் விழி இங்கே பாரும்..

இசைத்தட்டு: அலைபாடும் பரணி

இசை: இசைப்பிரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அருவி.. மாவீரர் நாளில் இந்த பாடலை ஒரு சிறுமி பாடக்கேட்டேன்... நல்ல பாடல் ஒன்று. இசைத்தட்டில் இன்னும் கெட்டதில்லை..

  • 2 weeks later...

ம்ம் நான் கனநாளாக களத்துக்கு வராததால் நீங்க்கள் கேட்கும் போது துப்பு தர முடியவில்லை. சரி நானே என்ன பாட்டு என்று சொல்லி விருகிறேன்.

படம் ரகசியமாய்

காதால் மண்ணிலே

வாழ்வதில்லை புரிவதில்லை

காதல் குற்றமா

தெரியவில்லை புரியவில்லை

என்ன உலகம் இந்த உலகம்

என்ன உலகம் இந்த உலகம்....

ஓ..தெரியாத பாட்டாக இருக்கே..நான் கூட வரவில்லை...இப்ப வந்தால்..எல்லாம் எவ்ளோ போய் விட்டது.. :shock: சிலர் ப்ரியசகி யா எண்டும் கேட்கிறார்கள்..என்ன செய்ய ரசி அக்கா? :shock: :cry:

ஓ..தெரியாத பாட்டாக இருக்கே..நான் கூட வரவில்லை...இப்ப வந்தால்..எல்லாம் எவ்ளோ போய் விட்டது.. :shock: சிலர் ப்ரியசகி யா எண்டும் கேட்கிறார்கள்..என்ன செய்ய ரசி அக்கா? :shock:  :cry:

ப்ரியசகி உங்களை மறப்பதா? காலில் விழுவது எப்படி என்று ஐடியா தந்தவரை எல்லாம் மறக்க முடியுமா? நாங்கள் மறக்கலை.. நீங்கள் தொடர்ந்து காலில் விழுவதற்கு ஐடியா சீ உங்கள் விளையாட்டை காட்டுங்கள்.

அடுத்த பாடல்

:arrow:

அச்சம் நாணம் மிச்சம் உள்ள பெண்ணைத் தேடட்டுமா

அன்பில் உன்னை ஆட்டிப்படைக்கும் இராட்சசி தேடட்டுமா

பூக்கள் பார்த்தால் உள்ளம் துள்ளும் பெண்ணைத் தேடட்டுமா

பூவின் குரலில் பாடும் பெண்ணை உன்னுடன் சேர்க்கட்டுமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்

:arrow:

அச்சம் நாணம் மிச்சம் உள்ள பெண்ணைத் தேடட்டுமா

அன்பில் உன்னை ஆட்டிப்படைக்கும் இராட்சசி தேடட்டுமா

பூக்கள் பார்த்தால் உள்ளம் துள்ளும் பெண்ணைத் தேடட்டுமா

பூவின் குரலில் பாடும் பெண்ணை உன்னுடன் சேர்க்கட்டுமா

:roll: :roll: தொண்டைக்குள்ள இருக்கப்பா.. வராதாம்..

பாத்து விஷ்ணு பிறகு ஆஸ்பத்திரிக்குத்தான் போகோணும் :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.