Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

த்தூ......... இது காணுமா அனித்தா ??? இல்லை இன்னும் வேணுமா ??????

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

எஸ்.பி.பாலா பாடியது, படத்தில் நடித்தவர் ரஜினி......

ஆகா என்னங்க இப்படி துப்புறீங்க ... :roll:

இருந்தாலும் என்னாலையும் கண்டு பிடிக்க முடியலவில்லை :(

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 1.6k
  • Created
  • Last Reply

கரிகாலன் அண்ணாவை காணாத படியால் அடுத்த பாடலை நான் போடுகிறேன்... :roll:

கண்டுபிடியுங்கள்............. :P

கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை ..

கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை ..

வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை..

காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம்.. வாழ்க்கையில்லை

உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி

எங்கே சென்றாயோ கள்ளி

ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா...

Link to comment
Share on other sites

புங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாக தேடிப்பார்த்தேன்

கடல் மீதொரு துளி வீழ்ந்ததே

அதை தேடி பார்த்தேன்

படம் உயிரே சரியா அனி :wink: :wink:

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

வாழ்க்கையே ஒரு சொப்பனம்

காதலே அதில் நிகழ்வுதான்

ஆசையே மனம் மறந்ததோ

மீண்டும்தான் முளைக்குமோ

முள்மீது மலர் உயிர் வாழும்

இதை அறிந்தால் இந்த உயிர் போகும்

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

வாழ்க்கையே ஒரு சொப்பனம்

காதலே அதில் நிகழ்வுதான்

ஆசையே மனம் மறந்ததோ

மீண்டும்தான் முளைக்குமோ

முள்மீது மலர் உயிர் வாழும்

இதை அறிந்தால் இந்த உயிர் போகும்

இந்த பாட்டையும் யாரும் கண்டு பிடிக்கல ...:roll:

பழைய பாட்டோ ... :wink:

சரி ஒரு துப்பு குடுங்க அதுக்காக கரிகாலன் அண்ணா மாதிரி து து எண்டு துப்புறயில்லை ... :wink: :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்

வாழ்க்கையே ஒரு சொப்பனம்

காதலே அதில் நிகழ்வுதான்

ஆசையே மனம் மறந்ததோ

மீண்டும்தான் முளைக்குமோ

முள்மீது மலர் உயிர் வாழும்

இதை அறிந்தால் இந்த உயிர் போகும்

எனக்கு இது;க்குப் பதில் தெரியாது யாரும் சொல்லுங்களன் :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்

புூவென்ன சொல்லுமென்று காற்றறியும்

காற்ரென்ன சொல்லும் என்று புூஅறியும்

நானென்ன சொல்ல வந்தேன் நெஞ்சில்

என்ன அள்ளி வந்தேன் உனெக்கென்ன

தெரியாதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியா சொல்லிற்றிங்கள் வெண்ணிலாஅக்கா நன்றி

பிறகு ஏன் முளுசிறிங்கள்

Link to comment
Share on other sites

ம்ம்..அடுத்த பாடல் போடுங்கோ.. :lol:

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

யாரும் போடாததால் இதைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே

என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே

குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே

என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே

நான் நன்றாய் வளர்ந்திடவே தன்னைவருத்திக் கொள்வாரே

துன்பம் ஏதும் தொடராமல் காப்பாற்று கடற்தாயே

Link to comment
Share on other sites

யாரும் போடாததால் இதைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே

என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே

குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே

என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே

நான் நன்றாய் வளர்ந்திடவே தன்னைவருத்திக் கொள்வாரே

துன்பம் ஏதும் தொடராமல் காப்பாற்று கடற்தாயே

அருவி...கஷ்டமா இருக்கே..நான் ஆவலாக இருக்கும் போது தான் கஷ்டமாக போடுகிறீர்கள்...ஏன் அப்படி? :roll: :roll: :cry:

ஏதும் குளூ கிடைக்குமா? :roll:

Link to comment
Share on other sites

அருவி...கஷ்டமா இருக்கே..நான் ஆவலாக இருக்கும் போது தான் கஷ்டமாக போடுகிறீர்கள்...ஏன் அப்படி? :roll: :roll: :cry:

ஏதும் குளூ கிடைக்குமா? :roll:

இது ஓர் ஈழப்பாடல், 2004இறுதியில் வெளிவந்தது.

Link to comment
Share on other sites

இதன் பிறகும் தெரியவில்லை எனில் நாளைவரை காத்திருங்கள் நானே போடுகிறேன்.

ஏனெனில் போட்டிக்கு ஆவலாய் இருப்பவர்களைக் குழப்ப விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

இதன் பிறகும் தெரியவில்லை எனில் நாளைவரை காத்திருங்கள் நானே போடுகிறேன்.

ஏனெனில் போட்டிக்கு ஆவலாய் இருப்பவர்களைக் குழப்ப விரும்பவில்லை.

ஊஹூம்....தெரியல..நாளைக்கு பார்க்கலாம் :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது என்ன பாடல் அருவி?? :roll: கேள்விப்படாத பாடலா இருக்கு.. :roll:

Link to comment
Share on other sites

அது என்ன பாடல் அருவி?? :roll: கேள்விப்படாத பாடலா இருக்கு.. :roll:

அம்மா கடற்தாயே அழகே கடலம்மா

படகினில் ஏறிவரும் அண்ணாவைக் காப்பாற்று

வலைகள் சுமந்தபடி மீன்அள்ள வருகிறார்

நேவிகளின் கண்படாமல் நீ நின்று காப்பாற்று

தாய்தந்தை யாருமில்லை தவிக்கிறேன் சின்னப்பிள்ளை

எல்லாமே அண்ணா என்று எண்ணி வாழும் முல்லை....

வீசிவரும் காற்றினிலும் உப்பு இங்கே கலந்தூறி

போகும் ஈழக்கடலாடும் மீனவர்கள் கதைகூட ஈரம்

வாழ்விற்காய் எதிர்நீச்சல் போடுகின்ற போதும்

இனிய பாசத்தின் ஒளிதேடும் விழி இங்கே பாரும்..

இசைத்தட்டு: அலைபாடும் பரணி

இசை: இசைப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அருவி.. மாவீரர் நாளில் இந்த பாடலை ஒரு சிறுமி பாடக்கேட்டேன்... நல்ல பாடல் ஒன்று. இசைத்தட்டில் இன்னும் கெட்டதில்லை..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ம்ம் நான் கனநாளாக களத்துக்கு வராததால் நீங்க்கள் கேட்கும் போது துப்பு தர முடியவில்லை. சரி நானே என்ன பாட்டு என்று சொல்லி விருகிறேன்.

படம் ரகசியமாய்

காதால் மண்ணிலே

வாழ்வதில்லை புரிவதில்லை

காதல் குற்றமா

தெரியவில்லை புரியவில்லை

என்ன உலகம் இந்த உலகம்

என்ன உலகம் இந்த உலகம்....

Link to comment
Share on other sites

ஓ..தெரியாத பாட்டாக இருக்கே..நான் கூட வரவில்லை...இப்ப வந்தால்..எல்லாம் எவ்ளோ போய் விட்டது.. :shock: சிலர் ப்ரியசகி யா எண்டும் கேட்கிறார்கள்..என்ன செய்ய ரசி அக்கா? :shock: :cry:

Link to comment
Share on other sites

ஓ..தெரியாத பாட்டாக இருக்கே..நான் கூட வரவில்லை...இப்ப வந்தால்..எல்லாம் எவ்ளோ போய் விட்டது.. :shock: சிலர் ப்ரியசகி யா எண்டும் கேட்கிறார்கள்..என்ன செய்ய ரசி அக்கா? :shock:  :cry:

ப்ரியசகி உங்களை மறப்பதா? காலில் விழுவது எப்படி என்று ஐடியா தந்தவரை எல்லாம் மறக்க முடியுமா? நாங்கள் மறக்கலை.. நீங்கள் தொடர்ந்து காலில் விழுவதற்கு ஐடியா சீ உங்கள் விளையாட்டை காட்டுங்கள்.

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

:arrow:

அச்சம் நாணம் மிச்சம் உள்ள பெண்ணைத் தேடட்டுமா

அன்பில் உன்னை ஆட்டிப்படைக்கும் இராட்சசி தேடட்டுமா

பூக்கள் பார்த்தால் உள்ளம் துள்ளும் பெண்ணைத் தேடட்டுமா

பூவின் குரலில் பாடும் பெண்ணை உன்னுடன் சேர்க்கட்டுமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்

:arrow:

அச்சம் நாணம் மிச்சம் உள்ள பெண்ணைத் தேடட்டுமா

அன்பில் உன்னை ஆட்டிப்படைக்கும் இராட்சசி தேடட்டுமா

பூக்கள் பார்த்தால் உள்ளம் துள்ளும் பெண்ணைத் தேடட்டுமா

பூவின் குரலில் பாடும் பெண்ணை உன்னுடன் சேர்க்கட்டுமா

:roll: :roll: தொண்டைக்குள்ள இருக்கப்பா.. வராதாம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.