Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

சொக்கும் ராகம் யாழிடம் :huh:

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கவரிமான்,சரியான பல்லவி. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்

காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே

இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி

உனக்கென வாழ்கிறேன் நானடி

விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி

உயிருடன் சாகிறேன் பாரடி

காணாமல் போனாய் இது காதல் சாபமா?

நீ கரையை கடந்த பின்னாலும்

நான் மூழ்கும் ஓடமா?

(உயிரிலே..)

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை

கன்களிலே தூவிவிட்டாய் மண்துகளை

இந்த சோகம் இங்கு சுகமானது

அது வரமாக நீ தந்தது

நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்

என் துணையாக வருகின்றது

ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?

இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?

(உயிரிலே..)

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்

காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே

இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?

நான் விழுந்தாலும் மீண்டும் எழ

இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே

என்னை விட்டாயே எங்கே செல்ல?

ஆன் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி

அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்

பழுதான தேரடி

(உயிரிலே..)

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பாட்டு விகடகவி

மஜ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ....

உன்னை கண்டவரை கண்கலங்க நிக்க வைக்கும் தீ ...நீ ...

பெண்ணே ஏனடி உண்மை சொல்லடி ..

ஒரு புன்னகயில் பெண்ணினமே கோபபட்டதேனடி ...

தேவதை வாழ்வது வீடில்லை கோவில் ..

கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்..

ஒன்ற இரண்டா உளரலை பாட ...

கண்முடி ஒரு ஓரம் நான் சய்கிறேன்...

கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்....

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ

என்னோரம் என்னை பார்த்து விளயாடுதோ

உன்னாலே பல நியாபகம் என் முன்னே வந்தாடுதே

அனி அது மஜ்சள் இல்ல மஞ்சள்

  • கருத்துக்கள உறவுகள்

"ஒரே ஒரு வார்த்தையில் கவிதை என்றால்

உதடுகள் உன்பெயரை உச்சரிக்கும்"

எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான்

உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே

எந்தன் பாதையும் நீதான் எந்தன் பயணமும் நீதான்

உந்தன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே

உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி

அடுத்த பாடலுக்கான வரிகள்

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்

ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்

ஒரே ஞாபகம்.... ஒஹோ... உந்தன் ஞாபகம்....

Edited by Kavarimaan

இரு விழிஉனது...இமைகளும் உனது...

கனவுகள் மட்டும் எனதே எனது.....

சரியான பாடல் :rolleyes:

ரோஜாக்கள் தோற்க்கும் இவனின் முகமே

உள் சென்று பார்த்தால் உறுமும் குணமே

அட போனால் போகட்டும் என்பான்

தினம் பகையை உணவென உண்பான்

Edited by Kavarimaan

  • கருத்துக்கள உறவுகள்

பல்லவி

ஒரு முகமோ இரு முகமோ

முழு முகமும் கலவரமோ

பயமறியாது இவன் தேசமோ

இவன் விழிகள் குறி தானோ

கண்ணசைவில் கவர்வானோ

வலியறியாது இவன் தேகமோ..

ஒரு முகமோ இரு முகமோ

முழு முகமும் கலவரமோ

பயமறியாது இவன் தேசமோ

இவன் விழிகள் குறி தானோ

கண்ணசைவில் கவர்வானோ

வலியறியாது இவன் தேகமோ..

சரணம் 1 :

நொடியில் நொடியில் முடிவெடுப்பான்

இடியின் மடியில் தினம் படுப்பான்.

அடியில் வெடியில் உயிரெடுப்பான்

நிழல் போல் இருப்பான்..

எதிரும் புதிரும் போல் இருப்பான்

அதிரும் செயலில் பூப்பறிப்பான்

உதிரும் உயிரின் கணக்கெடுப்பான்.

நெருப்பாய் நடப்பான்

உலகம் அதிகாலை சோம்பல் முறிக்கும்

ஆனால் இவன் கையில் தோட்ட தெறிக்கும்.

ஒரு சமயம் இவன் செயல் ஞாயம்

மறு சமயம் இவன் செயல் மாயம்

ஜக ஜகஜோம் ஜஜோம்ச ஜகஜோம் ஜஜோம்ச ஜகிட ஜகிட ஜகிட ரகணக..

---------------

ஒரு முகமோ இரு முகமோ

முழு முகமும் கலவரமோ

பயமறியாது இவன் தேசமோ

இவன் விழிகள் குறி தானோ

கண்ணசைவில் கவர்வானோ

வலியறியாது இவன் தேகமோ..

சரணம் 2 :

தெறிக்கும் தெறிக்கும் இசை பிடிக்கும்

சிரிக்கும் சிரிக்கும் மனம் பிடிக்கும்

வெடிக்கும் வெடிக்கும் அடி பிடிக்கும்

இரவின் தலைவன்.. ஹே..

எதையும் செய்வான் உடனுக்குடன்

தேநீர் விருந்தில் ஆபத்துடன்

செல்வான் வெல்வான் வேகத்துடன்..

ஏங்கும் இளைஞன்.

ரோஜாக்கள் தோற்க்கும் இவனின் முகமே,

உள்சென்று பார்த்தால் உறுமும் குணமே

அட போனால் போகட்டும் என்பான்,

தினம் பகையை உணவென உண்பான்

ஜக ஜகஜோம் ஜஜோம்ச ஜகஜோம் ஜஜோம்ச ஜகிட ஜகிட ஜகிட ஜக ஜக

----------------

ஒரு முகமோ இரு முகமோ

முழு முகமும் கலவரமோ

பயமறியாது இவன் தேசமோ

இவன் விழிகள் குறி தானோ

கண்ணசைவில் கவர்வானோ

வலியறியாது இவன் தேகமோ..

அடுத்த பாடலுக்கான வரிகள்

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது

பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி

இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது

கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி

Edited by Kavarimaan

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்ல போகிறாய்

சரியான பாடல் :lol:

மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்...

மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரம்...

இளமை அழகின் இயற்கை வடிவம்

இரவைப் பகலாய் அறியும் பருவம்

  • கருத்துக்கள உறவுகள்

பூமாலையில் ஓர் மல்லிகை - இங்கு

நான் தான் தேன் என்றது

உந்தன் வீடு தேடி வந்தது - இன்னும்

வேண்டுமா என்றது

  • கருத்துக்கள உறவுகள்

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி

ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி

துடித்து நிற்கும் இளமை சாட்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாகும்

ஆசையிருந்தால் நீந்திவா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால் கவலை தீரும்

கவலை தீர்ந்தால் வாழலாம்

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை

கையில் கிடைத்தால் வாழலாம்

கருத்தில் வளரும் காதல் எண்ணம்

கனிந்து வந்தால் வாழலாம்

கன்னி இளமை என்னை அணைத்தால்

தன்னை மறந்தே வாழலாம்

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி

ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி

துடித்து நிற்கும் இளமை சாட்சிஇருவராக ஆனபோதும்

ஒருவராக வாழலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நாளை வீசும் நல்லசோலைத் தென்றல் காற்றிலே

பல....விந்தையான வார்த்தை வீழும் காதிலே

விட்டுப்போனபோது அழுதவள்ளி

புதுமையான நிலையில் ......

  • கருத்துக்கள உறவுகள்

வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே

நாடி நிற்குதே அனேக நன்மையே - உண்மையே

தேடுகின்ற தந்தை தாயை நேரிலே - கண்டு

சேவை செய்யவேணும் சொந்த ஊரிலே

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் சரியானது. வாழ்த்துக்கள் கறுப்பி.

  • கருத்துக்கள உறவுகள்

கனாவொன்றிலே நேற்று

இரண்டு பாம்புகள் பின்னே கண்டேன்

நகம் பத்திலும் பூக்கள்

மாறி மாறியே பூக்க கண்டேன்

விழுகும் போதே வானில்

ஏறி நட்சத்திரத்தை கண்டேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.