Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடையாத வெண்ணிலா

உறங்காத பூங்குயில்

நனைகின்ற புல்வெளி

நனையாத பூவனம்

உதிர்கின்ற ஓருமுடி

களைகின்ற சிறுநகம்

சிருங்கார சீண்டல்கள்

சில்லென்ற ஊடல்கள்

ப்ரியம் ப்ரியம்

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உனக்கென மணிவாசல் போலே மனதைத் திறந்தேன்

மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்

வளையோசைகள் உன் வரவைக் கண்டு

இசை கூட்டிடும் என் தலைவன் என்று

நெடுங்காலங்கள் நம் உறவைக் கண்டு

நமை வாழ்த்திட நல் இதயம் உண்டு

இன்ப ஊர்வலம் இதுவோ

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக

கண்ணாளன் ஆசை மனதைத் தந்தாளே அதற்காக

கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்

அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

  • கருத்துக்கள உறவுகள்

பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்

என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்

"சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்போமே...

மின்னலொளியில்....."

அடுத்தது...

கங்கை நதி புறத்து கோதுமைப் பண்டம்,

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்.

சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு,

சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

"சிந்து நதியின் இசை மொழியினிலே ............

சேர நல் நாட்டின் இளம் பெண்களுடனே

சுந்தர தமிழினில் பாட்டிசைத்து

தோழிகளோடு விளையாடி வருவோம் .........

...........என்ற அருமையான பாடல்

  • கருத்துக்கள உறவுகள்

வடித்திட்ட கண்ணுக்கு வேறென்ன வேலை

தொட்டது பொன்னாகத் தொடரட்டும் மாலை

  • கருத்துக்கள உறவுகள்

பனிமலை மேகங்கல் பொழிகின்ற குளிரினில்

திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குரல் கொடுக்கட்டுமா

(பனிமலை)

மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று

மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு

ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு

கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு

பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு

பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு

(பனிமலை)

அணியணியாய் வரும் நகைமுத்து மாலை

அடிக்கடி தென்றலில் சிலிர்க்கின்ற சோலை

ஆ...மணிமணியாய் மின்னும் வேலவன் வேலை

வடித்திட்ட கண்ணுக்கு வேறென்ன வேலை

தொட்டது பொன்னாகத் தொடரட்டும் மாலை

தோகையின் மயக்கத்தில் விடியட்டும் காலை

(பனிமலை)

  • கருத்துக்கள உறவுகள்

விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும்

உண்மையில் என் விழி இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்

பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ

இது யார் சதியோ இறைவன் சபையில் இதுதான் விதியோ

(உன் பூஜைக்காக)

இளங்காற்றைத் தாங்காத பூவின் ஜாதி

இடி வீழ்ந்து சருகாதல் தானோ நீதி

கோவில் என்றால் தீபம் எங்கே

பொங்குது மனம் இது ரகசிய ரணம்

கண்களில் குணம் இது உனதர்ப்பணம்

பொன்னெழிற் சிலை இது என்வசம் இல்லை

இரு கண்களில் ராத்திரி வேதனை

இருவிழி இலையெனும் ஒரு குறை இதுவரை

இதயத்தில் இருந்தது இல்லையே

விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும்

உண்மையில் என் விழி இல்லையே

கனவு வரும் போது அவளின் முகதீபம்

பிரிய முடியாது பூமுகம் நினைவினில்!

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடை பாராட்டுகள் நுனாவிலான்

ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது

மறு கண்ணும் தூங்கிடுமா

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு

காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

(உயிரே)

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்

மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்

என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்

வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்

முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்

உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்

நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு

காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா

ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா

நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே

என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே

அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்

மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்

நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே என் பிரியத்தை அதனால் குறைக்க

மாட்டேன்

எரியும் உடலென்று தெரியும் பெண்ணே என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு - சில

மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு...

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு - சில

மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு...

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம்

சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு...

மோகனமே உன்னைப் போல - என்னை யாரும்

மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை...

ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல -

எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை!

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்

பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்....

எரியும் உடலென்று தெரியும் பெண்ணே!

என் இளமைக்குத் தீயிட்டு எரிக்க மாட்டேன்....

கண்ணிமையில் சாமரங்கள் வீசும் காற்றில் - என்

காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்....

துண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம் - அடி

தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்....

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி

தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் - உன்

செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது

தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?

எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடி

எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்?

இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் - என்

இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்!.....

மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம் - மண்ணை

முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி!

ஓடி ஓடிப் போகாதே ஊமைப் பெண்ணே! - நாம்

உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி...!

  • கருத்துக்கள உறவுகள்

விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்

பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா

ஏழை காதல் வாழுமோ

இருளும் ஒளியும் சேருமோ

நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்

கானல் நீரால் தாகம் தீராது

ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

இணைந்திடாது போவதோ

வானம் பூமி ஆவதோ

காலம் சிறிது காதல் மனது

தேவன் நீதான் போனால் விடாது

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே

வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்

ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ

ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ

வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ

எதனாலும் ஒரு நாளும் மறையாது பிரேமையும்

எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ

கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ

காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ

அம்மாடி நான் ஏங்கவோ நீ வா வா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா

ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசலீலைகள்

பருவமோகம் தந்தது பாவம் அல்லவே

ஷாஜகானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி

பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது

இறந்தாலே இறவாது விளைகின்ற பிரேமையே

அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே

விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்

பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே

இளங்கன்னி உன்னுடன் கூட வா வா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா

ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி

என்னை வந்து சேரடி

நெஞ்சிரண்டு நாளும் பாட

காவல் தாண்டி பூவை இங்காட

காதல் கீர்த்தனம் காணும் மங்களம்

பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்

  • கருத்துக்கள உறவுகள்

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்

சிரிக்காத நாளில்லையே

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்

(கல்யாண மாலை..)

சுதியோடு லயம் போலவே இணையாகும்

துணையாகும் சம்சார சங்கீதமே

(கல்யாண மாலை..)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில

மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி

நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே..

(கல்யாண மாலை..)

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து

பாடென்று சொன்னால் பாடாதம்மா

சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி

ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்

காவல்கள் எனக்கில்லையே

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்

சிரிக்காத நாளில்லையே

துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்

மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடுதான்

(கல்யாண மாலை..)

  • கருத்துக்கள உறவுகள்

துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்

உயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்

  • கருத்துக்கள உறவுகள்

என் கதை முடியும் நேரம் இது

என்பதை சொல்லும் ராகம் இது

அன்பில் வாழும் உள்ளம் இது

அணையே இல்லா வெள்ளம் இது

இதயத்தில் ரகசியம் இருக்கின்றது

அது இதழில் பிறந்திட தவிக்கின்றது

உலகத்தை என் மனம் வெறுக்கின்றது

அதில் உறவு என்று அவளை நினைக்கின்றது

பேதமை நிறைந்தது என் வாழ்வு

அதில் தேவையோ மறைந்தது சில கோடு

பித்து என்று சிரிப்பது உள் நினைவு

அதன் வித்து ஒன்று போட்டது அவள் உறவு

உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே

அதில் பிரிவுகள் என்பது இருக்காதே

ஒளியாய் தெரிவது வெறும் கனவு

அதன் உருவாய் எரிவது என் மனது

ரயில் பயணத்தில் துணையாய் அவள் வந்தாள்

உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்

துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்

உயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணோடு உன் வண்ணமே கொண்டாடும் உன் எண்ணமே

உன்னோடு என் உள்ளமே பின்னோடும் என்னாளுமே

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த பயனை *நீ* அடைந்தாய்

*நீ* நினைத்த நேரமெல்லாமெல்லாம் வரவேண்டுமோ

நீ எது கேட்டாலும் தரவேண்டுமோ

(நீ நினைத்த)

மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும்

கொஞ்சக் கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும்

முடிவுரையில்லாத காவியமோ முதலிரவென்றாலே நாடகமோ

(நீ நினைத்த)

மாலை தந்த மன்னன் தோளில் முத்துப் பிள்ளை தொத்திக் கொண்டாட

மாலைமுதல் காலைவரை மஞ்சம் கண்டு நெஞ்சம் போராட

அஞ்சாறு சின்னம் தந்து ஆராத கன்னம் ரெண்டு

அன்னேரம் என்னாகுமோ மென்மேலும் புண்ணாகுமோ

நான் நினைத்த நேரமெல்லாமெல்லாம் வரவேண்டுமே

நான் எது கேட்டாலும் தரவேண்டுமே

வானம் பூமி யாவும் மாறும் வாழும் காதல் நாளும் மாறாது

தேவனுக்கே தேவியென்று தெய்வம் தந்த சொந்தம் போகாது

கண்ணோடு உன் வண்ணமே கொண்டாடும் உன் எண்ணமே

உன்னோடு என் உள்ளமே பின்னோடும் என்னாளுமே

அடுத்து

என்ன மாய மந்திரமோ

விழிகளின் ராஜதந்திரமோ

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி..

வேண்டுமடி உன்னை காதலிக்க

இன்னும் ஒரு ஜென்மம் இன்னும் ஒரு வாழ்கை

தேவையடி உன்னை நான் நினைக்க...

என் பெண்மைக்கு நீ தானே காவல்

பெண்தேகத்தில் உன்மீசை தூவல்

உன் கையோடு வளைகின்ற நாணல்

நீ இல்லாத என் வாழ்வும் கானல்..

என்ன மாய மந்திரமோ...

விழிகளின் ராஜ தந்திரமோ..

இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி..

வேண்டுமடி உன்னை காதலிக்க

இன்னும் ஒரு ஜென்மம் இன்னும் ஒரு வாழ்கை

தேவையடி உன்னை நான் நினைக்க...

உன் கண்ணுக்குழி மேலே... கண்ணுக்குழி மேலே...

செந்தூர நிலாக்கள் கைதானதென்ன..

நெஞ்சிக்குழி உள்ளே... நெஞ்சிக்குழி உள்ளே...

மின்சார புறாக்கள் வந்தாடுதென்ன...

இரண்டு நதிகளின் தாகம்..

கலைந்து தொலைந்தபின் தீரும்...

நகங்கள் அனுப்பிய காயம்..

நாணங்கள் அது மெல்ல தேயும்...

ஏய்..முன்னாலே என்னை தாக்கினாய்

என்னை எங்கேயும் போகாத காற்றாக்கினாய்.....

என்ன மாய மந்திரமோ ... விழிகளில் ராஜதந்திரமோ...

இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி..

வேண்டுமடி உன்னை காதலிக்க

ஒரு நட்சத்திர தூரம்.. நட்சத்திர தூரம்..

நீயும் நானும் அங்கேயே சென்றாக வேன்டும்..

ஒரு மின்னல் துண்டின் நீளம்.... மின்னல் துண்டின் நீளம்..

உன்னோடு முத்தங்கள் நான் சிந்த வேண்டும்...

சிணுங்கல் பூச்சிரி நானே...

வியர்வை மழைதுளி நீயே... ஹோ...ஹோ...

கழுத்து கவிதைகள் கண்டேன்..

எழுத்து பிழை இல்லை என்றேன்..

நீ கண்ணிலே ஒரு முள் ஆகிறாய்....

எனை தூங்காமல் செய்கின்ற சொல்லாகிறாய்...

என்ன மாய மந்திரமோ ... விழிகளில் ராஜதந்திரமோ...

இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி..

வேண்டுமடி உன்னை காதலிக்க

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே

நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே

  • கருத்துக்கள உறவுகள்

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கனவொன்று கண்டேன் உன் கண்களில்

கரைகின்ற கண் மை

அது சொல்லும் உண்மை

கரைகின்ற கண் மை

அது சொல்லும் உண்மை

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்

பனித் தோட்டம் யாவும் அனலாக மாறும்

சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்

சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்

பூவுக்கு வாய்ப் பூட்டு என் சோகம் நீ மாற்று

என் வாழ்விலே தீபம் ஏற்று

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கனவொன்று கண்டேன் உன் கண்களில்

கரைகின்ற கண் மை

அது சொல்லும் உண்மை

கரைகின்ற கண் மை

அது சொல்லும் உண்மை

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே

நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே

உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே

உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே

நான் இங்கு நானல்ல என் துன்பம் யார் சொல்ல

என் தெய்வமே நீ பெண்ணல்ல

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கனவொன்று கண்டேன் உன் கண்களில்

கரைகின்ற கண் மை

அது சொல்லும் உண்மை

கரைகின்ற கண் மை

அது சொல்லும் உண்மை

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.