Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளி சாத்திரியுடன் ஒரு பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே மானிப்பாய் டக்கிளஸ் தேவானந்தாவின்ர கோட்டையாகவும் விளங்கினதாக் கேள்வி..???! முன்னொரு காலத்தில். இப்ப என்னவோ யார் அறிவார்..! :):D

:D டக்கிளசோட இருந்து இருந்தால் சாத்திரி இப்படி கஸ்டப்பட்டு இருக்கமாட்டார் என்று நினக்கிறன் ஜாலியாக யாழ்ப்பாணத்தில் இருந்திப்பார்.

மானிப்பாய் இப்ப ஆமியின்ட் கோட்டையாம் :D

அன்புள்ள சாத்திரி அண்ணாவுக்கு பேராளிகளில் முன்னாள் போராளி இன்னாள் போராளி என்றெல்லாம் கிடையாது.அண்ணையினுடைய தலைமைத்துவத்தை உண்மையாகவே ஏற்றுக்கொண்ட எந்த ஒரு போராளியும் தான் மாவீரர் ஆகும் வரைபோராளியாகவே வாழ்ந்து மடிவான்.அவன் போர்களத்தை விட்டு வெளியேறினாலும் தாயக விடுதலைக்கான பணிகளை செய்துகொண்டுதான் இருப்பான்.வெளியில் இனம்காட்டாமல் பல நூற்றுக்கணக்கான போராளிகள் தாயக விடுதலைக்கான தங்கள் பணிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் முன்னாள் தலைவர் என்பது போல் முன்னாள் போராளி என்ற பதம் தங்களை கொச்சைபடுத்தவது போல் அமைந்துள்ளது.

அத்துடன் போராளிகள்யாரும் நேர்காணல் கொடுப்பதை இயக்கம் அனுமதிப்பதில்லை.குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அந்த அனுமதியுண்டு.இங்கே கருத்தெழுதும் பலர் இவர் அங்கே இருக்கிறார்.அவர் இங்கே இருக்கிறார். என்று எழுதுகிறார்கள்.சில வேளைகளில் அந்த நபர் போராட்டத்தை விட்டு முற்றாக ஒதுங்கியிருக்கலாம்.அல்லது தாயக செயற்பாட்டில் இணைந்திருக்கலாம்.இப்படியான தகவல்கள் எதிரிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.இப்படி முன்னாள் போராளிகள் என்ற பெயரில் ஒவ்வொருவரும் பேட்டி கொடுக்க வெளிக்கிட்டால் அது ஒரு தவறான முன்னுதாரணமாக ஏதிரிக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தது போலாகிவிடும்.இது எனது தாழ்மையான கருத்து

Edited by athiyan

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள சாத்திரி அண்ணாவுக்கு பேராளிகளின் முன்னாள் போராளி இன்னாள் போராளி என்றெல்லாம் கிடையாது.அண்ணையினுடைய தலைமைத்துவத்தை உண்மையாகவே ஏற்றுக்கொண்ட எந்த ஒரு போராளியும் தான் மாவீரர் ஆகும் போராளியாகவே வாழ்ந்து மடிவான்.அவன் போர்களத்தை விட்டு வெளியேறினாலும் தாயக விடுதலைக்கான பணிகளை செய்துகொண்டுதான் இருப்பான்.வெளியில் இனம்காட்டாமல் பல நூற்றுக்கணக்கான போராளிகள் தாயக விடுதலைக்கான தங்கள் பணிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் முன்னாள் தலைவர் என்பது போல் முன்னாள் போராளி என்ற பதம் தங்களை கொச்சைபடுத்தவது போல் அமைந்துள்ளது.

அத்துடன் போராளிகள்யாரும் நேர்காணல் கொடுப்பதை இயக்கம் அனுமதிப்பதில்லை.குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அந்த அனுமதியுண்டு.இங்கே கருத்தெழுதும் பலர் இவர் அங்கே இருக்கிறார்.அவர் இங்கே இருக்கிறார். என்று எழுதுகிறார்கள்.சில வேளைகளில் அந்த நபர் போராட்டத்தை விட்டு முற்றாக ஒதுங்கியிருக்கலாம்.அல்லது தாயக செயற்பாட்டில் இணைந்திருக்கலாம்.இப்படியான தகவல்கள் எதிரிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.இப்படி முன்னாள் போராளிகள் என்ற பெயரில் ஒவ்வொருவரும் பேட்டி கொடுக்க வெளிக்கிட்டால் அது ஒரு தவறான முன்னுதாரணமாக ஏதிரிக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தது போலாகிவிடும்.இது எனது தாழ்மையான கருத்து

நியாயமான கருத்து. யார் முன்னாள் போராளி.. இன்னாள் போராளி என்று உறுதிப்படுத்த முடியாத சூழல்களில்.. எவரும் இவ்வாறான பேட்டிகளை வழங்கலாம். இது மிக ஆபத்தானதாகும்..! உத்தியோகப்பற்றற்ற முறையில்.. விடுதலைப்புலிப் போராளிகள் பேட்டிகளை வழங்குவதில்லை என்றே நினைக்கிறேன்..! :D

தமது இயக்கப் பெயர்களையே வெளியில் சொல்லாத போராளிகளே அதிகம்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:wub: டக்கிளசோட இருந்து இருந்தால் சாத்திரி இப்படி கஸ்டப்பட்டு இருக்கமாட்டார் என்று நினக்கிறன் ஜாலியாக யாழ்ப்பாணத்தில் இருந்திப்பார்.

மானிப்பாய் இப்ப ஆமியின்ட் கோட்டையாம் :D

டக்கிளசோட இருந்தவை பலருக்கு அவர் சமாதி கட்டியும் விட்டார் புத்தன். அதையும் மறைக்காமல் மறக்காமல் எழுத வேண்டும். :D

மானிப்பாய் அதிகம் ஈ பி ஆர் எல் எவ் ஆதரவாளர்களைக் கொண்டிருந்த இடம் ஒரு காலத்தில் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் 1990களின் ஆரம்பத்தில் இந்த நிலை மாறி.. பின் 95 இல் இருந்து தலைகீழாகி இருக்கலாம்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

:D டக்கிளசோட இருந்து இருந்தால் சாத்திரி இப்படி கஸ்டப்பட்டு இருக்கமாட்டார் என்று நினக்கிறன் ஜாலியாக யாழ்ப்பாணத்தில் இருந்திப்பார்.

மானிப்பாய் இப்ப ஆமியின்ட் கோட்டையாம் :wub:

மானிப்பாய் டக்லசின் கோட்டையாக இருக்கவில்லை அன்றைய காலகட்டத்தில் மானிப்பாய் மக்களிற்கு டக்லஸ் என்கிற பெயரை அவ்வளவு தெரியாது.. ஆனால் ஈ.பி.யின்அரசியல் பிரிவில் இருந்த டேவிற்சன் மற்றும் அலெக்ஸ் ஆகியோரால் மானிப்பாயில் அதிகளவு ஈ.பி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டது. சங்கு வேலிப்பகுதியில் இரண்டு ஆண்கள் பயிற்சி முகாமும் நவாலி பகுதியில் ஒரு பெண்களிற்கான பயிற்சி முகாமும் இருந்தது.ஆனால் அன்றைய காலகட்டத்தில் மானிப்பாயில் எத்தனைபேர் ஈ.பி உறுப்பினர்கள் என்று கணக்கெடுத்தால் நிச்சயம் முதலாவது இடத்தினை புளொட்டும் இரண்டாமிடத்தில் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள்தான் அதிகம் ஈ.பி யினர் குறைவுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[quote name='nedukkalapoovan' date='Mar 2 2009, 11:36 PM' post='494

ஏற்கனவே மானிப்பாய் டக்கிளஸ் தேவானந்தாவின்ர கோட்டையாகவும் விளங்கினதாக் கேள்வி..???! முன்னொரு காலத்தில். இப்ப என்னவோ யார் அறிவார்..! :D:wub:

இப்ப கூட மானிப்பாய்,சங்கானை,குருநகர்,

பழைய ஞாபகங்களை மீட்டுகின்றது. ஒருமுறை எங்கள் வாகனத்தை EPRLF கடத்திச் சென்றுவிட்டார்கள். அப்போது EP தடை செய்யப்படவில்லை. இவர்கள் தான் கடத்திச் சென்றுவிட்டார்கள் என்பதை அறிந்துகொண்டோம்.

யாழ் பல்கலைகழகத்தில் அப்போது EP ஐச் சேர்ந்த தங்கம‌**** தம்பதிகள் படிப்பீத்துக் கொண்டிருந்தார்கள். இவர்களை அணுகினால் காரை மீட்கலாம் என்று சிலர் அறிவுரை சொல்ல என் மாமனார் கதைத்துப் பார்த்தார். 10,000 ரூபா லஞ்சமாகத் தந்தால் கார் வரும் என்றார்கள். பணம் EP இக்கு அல்ல. அந்த நபருக்கே.

காசை வாங்க அவர் வீட்டுக்கு வந்தார். பேச்சு வழ‌க்கில் என்னுடைய தகப்பனார் மாரி காலம் என்பதால் நெல் வயல் அலுவலாக திருகோணமலை சென்று விட்டார் என்பதை வாய் தவறிச் சொல்லிவிட்டோம். புதிசாக இன்னுமொரு பிரச்சனை வரப்போகுதோ என்று நாங்கள் யோசிச்சுக் கொண்டிருக்க.. அவர் அமைதியாக இருந்து போட்டு கொஞ்ச நேரத்தில சொன்னார்..

"இப்ப திருகோணமலை மாவட்டம் எங்கட கட்டுப்பாட்டில" என்றார். கொஞ்ச நேரம் அமைதி. நாங்கள் நாக்கையும் பல்லையும் கடிச்சுக்கொண்டு வந்தசிரிப்பை அடக்குவதற்கு கஸ்டப் பட்டுக்கொண்டிருந்தோம். புலேந்திரனான புலேந்திரனே திருகோணமலை காட்டுக்குள்ள ஒரு இடத்தில இருக்கேலாம ஓடித்திரிந்த காலம். அப்பிடி இருக்கேக்குள்ள EP இன் கட்டுப்பாட்டில எண்ட இவற்ற அறிக்கை... :D

காசை வாங்கிக் கொண்டு போனார். அடுத்த நாள் பின் வளவுக்குள்ள கார் நிண்டிச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.