Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரச்சினை தொடர்பாக பிரித்தானியாவின் Press tv இல் ஒளிபரப்பாகிய கருத்து மன்றம்

Featured Replies

இலங்கை சுதந்திரம் அடைந்த பின் எல்லா இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியக் கட்சிகள் உருவாகியிருந்தால், தற்போதைய பல பிரைச்சினைகள் இல்லாமல் போயிருக்கும்.

அந்த பிரச்சனை இனிமேல் வராமல் இருப்பதற்காகதான் கருனா சுதந்திரகட்சியில் சேர்ந்து சிறிலங்கா தேசியத்தை வளர்க்க துணிந்திட்டார்.கருனா கிழக்கின் விடிவெள்ளி மட்டுமல்லா ,சிரிலங்காங்காவின் விடிவெள்ளி வசம்பு அண்னா.48இல் காந்தி செய்ததை 2009 ல் கருனா செய்கிறார்.

  • Replies 66
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மைக்கல் என்ற அந்த குண்டு வெள்ளைக்கார மனிதரை அப்படியே தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டும் போல கிடந்துது....

திருகோணமலைக்கு காயப்பட்டு வாற சனமும் புலிகளால் காயமடைந்தவர்கள் என்று சொல்லுது வேதாளம்...

  • கருத்துக்கள உறவுகள்

மைக்கல் என்ற அந்த குண்டு வெள்ளைக்கார மனிதரை அப்படியே தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டும் போல கிடந்துது....

திருகோணமலைக்கு காயப்பட்டு வாற சனமும் புலிகளால் காயமடைந்தவர்கள் என்று சொல்லுது வேதாளம்...

அந்த மனுசனை ஏன்நோகின்றீர்கள்

இன்னமும் எங்கடையளே

இதைவிட மோசமாக சொல்லும்போது.....

எழுதும்போது...........

அரசியல் பேசும் நேரமல்ல

ஆனாலு; வசம்பு சில இடங்களில் வில்லங்கமானவர்

அதேநேரம் எமக்குள் அடித்துக்கொள்ளும் நேரமுமல்ல

எனவே...................???

அது சரி உம்மைப் போல் எல்லாவற்றையும் தெரியாவிட்டாலும், எல்லாவற்றையும் தெரரிந்தவர் போல் ஆமாப் போடும் ஆசாமியாக நான் இல்லைத் தான். அதனால் உண்மைகள் எப்போதும் சுடுவதால், என்னைப் பார்க்க உமக்கு விலல்லங்கமாகத் தான் தெரியும். :rolleyes:

Edited by Vasampu

) இலங்கையில் இந்தியாவைப் போல் எல்லா இன மக்களைளயும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியக் கட்சிகள் கிடையாது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் எல்லா இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியக் கட்சிகள் உருவாகியிருந்தால், தற்போதைய பல பிரைச்சினைகள் இல்லாமல் போயிருக்கும்.

இலங்கை இந்தியாவுடன் சேர்த்து ஒப்பிடப்பட அதுவும் இந்தியாவைப்போல் 108 இனங்கள் கொண்ட நாடு, பெரும்பான்மையாக உள்ள ஒரு இனம் மற்ற ஒரு இனத்தை இம்சை செய்யும் போது, ஒரு வேளை அது ஏனய இனங்களால் வெறுக்கப்பட்டதாக இருந்தாலும், இன்நிலை நாளை தமக்கும் வரலாம் என்று உசாரடைந்து ஒட்டுமொத்த ஆதரவு பெறத்தக்க சக்தியை உள்வாங்கக் கூடிய அரசியல் அமைப்பு இலங்கையிலும் உருவாக்கப் படக்கூடியது ,என்பது எத்துணை அறிவுபூர்வமான சிந்தனை.

தமிழனை ஒழித்துக் கட்டுவேன் என்ற வாக்குறிதியே இலங்கை அரியணையில் ஏற்றுவிக்க செபிக்கும் மந்திரம்,

இதை அறியா பண்டமாய் இருக்கும் இந்த வசம்பு,

கடந்த தேர்தலில் தமிழ்கூட்டணியின் வெற்றி மிகப்பெரிய மோசடி என்று திருவாய் மலர்ந்த போதே,

இது ஒரு எட்டப்பனின் காவுதடி என்று நான் கண்டு கொண்டேன்.

தமிழ்நாட்டுரோக்கிலும் வந்து இதே பல்லவி,

இது திருந்தக்கூடிய துரோக நோயே அல்ல.

ஒன்று இலங்கை அரசியலையாவது தெரிந்து கருத்தெழுத வேண்டும் அல்லது உலக அரசியலையாவது புரிந்து கொண்டு கருத்தெழுத வேண்டும். இவை முடியாத போது இப்படிக் கீழ்த்தரமாக மறற்றவர்களை விமர்சித்து தனது வக்கிர புத்திகளை மட்டுமே காண்பிக்க முடியும். நான் சொல்லாத கருதத்துக்களையே (தமிழ்கூட்டணியின் வெற்றி மிகப்பெரிய மோசடி ) சொன்னதாக கதைவிடுபவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். :rolleyes::rolleyes:

அந்த பிரச்சனை இனிமேல் வராமல் இருப்பதற்காகதான் கருனா சுதந்திரகட்சியில் சேர்ந்து சிறிலங்கா தேசியத்தை வளர்க்க துணிந்திட்டார்.கருனா கிழக்கின் விடிவெள்ளி மட்டுமல்லா ,சிரிலங்காங்காவின் விடிவெள்ளி வசம்பு அண்னா :rolleyes: .48இல் காந்தி செய்ததை 2009 ல் கருனா செய்கிறார்.

நீங்கள் 48இல் காந்தி செய்ததாக எதைக் குறிப்பிடுகின்றீர்கள் ?? காந்தி 1948 தை 30ந் திகதி அவரது 78 வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். :rolleyes::)

திரு எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் சிறீலங்கா ஜனநாயகக் குடியரசின் பாராளுமன்றத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூறிய போது அதை எதிர்த்த அமிர்தலிங்கம் பாராளுமன்றத்திற்கு போய் சந்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.தமிழரசுக் கட்சிக்குள் தனது செல்வாக்கை அவர் வளர்த்திருந்தபடியால் செல்வநாயகம் அவரது முடிவுக்கு கட்டுப்பட வேண்டி வந்தது.

அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினரே முதலில் போய் சத்தியப் பிரமாணம் செய்தனர்.பின்னர் ஒரு மாதம் கழித்தே செல்வநாயகம் சத்தியப் பிரமாணம் செய்தார்.இந்த விடயத்தை எதிர்த்து தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறி தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தவர் வி நவரத்தினமாகும்.இதற்காக அமிர்தலிங்கத்தை பகைத்துக் கொண்ட சிலர் இன்னமும் இருக்கிறார்கள்.அடுத்து இலங்கைத் தீவு நவீன வரலாற்றுக்காலம் தொட்டு அதாவது 2000 ஆயிரம் வருடங்களாக தமிழர் நாடு சிங்களவர்கள் நாடு என்று பிளவு பட்டே இருந்தது. ஈழம் என்ற பதம் தமிழீழம் என்பதன் ஆரம்பக் குறியீடுதான்.தமிழீழக் கோhரிக்கை என்பது பிற்காலத்தில் உருவானதாக இருக்கலாம் ஆனால் தமிழுpழம் என்ற நாடு சிங்கள பௌத்த பேரினவாதிகள் செல்வது எப்போதுமே இருந்திராத ஒன்றல்ல

நீங்கள் குறிப்பிடுவது போல் நடந்ததாக எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. அப்படி நீங்கள் குறிப்பிடுவது போல் நடந்திருந்தாலும் அதில் அமிர்தலிங்கம் செய்தது எந்த வகையில் தவறு என்று நினைக்கின்றீரர்கள் ?? தந்தை செல்வா அவர்களும் பின்பு சத்தியப்பிரமானம் செய்ததற்கு தந்தை செல்வாவை விட அமிர்தலிங்கத்திற்கு செல்வாக்கு தமிழரசுக் கட்சிக்குள் இருந்ததாக கூறுவது உண்மையில் வேடிக்கை. இதை தமிழரசுக் கட்சியின் வரலாறு தெரியாதவர்கள் யாருக்காவது கூறுங்கள். சிலவேளை நம்புவார்கள். சரி இவர்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று சத்தியப்பிரமானம் செய்யாது விட்டிருந்தால் இவர்களது பதவிகள் பறிபோய் மீண்டும் தேர்தல் நடந்திருக்கும். அப்போது தேர்தலில் வெற்றி பெற்று வருபவர்கள் மீண்டும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு தானே சத்தியப்பிரமானம் செய்திருக்க முடியும். இதை விட வேறு வழி உங்களால் சொல்ல முடியுமா ??

அதுபோல் நீங்கள் முன்பு தரப்படுத்தல் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மையில் இந்த தரப்படுத்தலினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் யாழ் மாவட்ட மாணவர்களே. இதற்கு மாறாக யாழ் மாவட்ட மாணவர்களை விட மிகவும் குறைறந்த புள்ளிகள் பெற்ற வன்னி மற்றும் கிழக்கு மாகாண மாணவர்கள் பலர் வைத்தியர்களாகவும் பொறியியலாளர்களாகவும், பல்கலைக்கழகம் நுழையவும் வழிவகுத்ததும் இந்த தரப்படுத்தல் தான். ஆனால் கூடிய புள்ளிகள் பெற்ற யாழ் மாவட்ட மாணவர்கள் சாதாரண பட்டப்படிப்பிற்குக் கூட அனுமதி பெற முடியாமல் போய் பாதிக்கப்பட்டார்கள். :rolleyes:

இது போன்ற விவாதங்களை விட்டு விட்டு வேறு வேறு தொலைக்காட்சிகளீலும் இது போன்ற விவாதங்கள் அல்லது நிகழ்ச்சி வருவதற்கான முயற்சிகளில் இறங்கினால்.... நல்லது....

நீங்கள் செய்யலாம் தானே? என்று யாரும் என்னைக் கேட்டால்.... நான் முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று இலங்கை அரசியலையாவது தெரிந்து கருத்தெழுத வேண்டும் அல்லது உலக அரசியலையாவது புரிந்து கொண்டு கருத்தெழுத வேண்டும். இவை முடியாத போது இப்படிக் கீழ்த்தரமாக மறற்றவர்களை விமர்சித்து தனது வக்கிர புத்திகளை மட்டுமே காண்பிக்க முடியும். நான் சொல்லாத கருதத்துக்களையே (தமிழ்கூட்டணியின் வெற்றி மிகப்பெரிய மோசடி ) சொன்னதாக கதைவிடுபவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். :rolleyes::rolleyes:

(நார், பூ நிர்வாகத்துக்கு பிடிக்காமையினால் அன்பு பொங்க ங்கள் உபயோகப்படுத்த வேண்டி உள்ளது)

வசப்பு நண்பரே! என் அரசியல் அறிவில் குற்றம் காண்பதோ, இல்லை என் மொழிநடையில் குற்றம் காண்பதாலோ தங்களில் பகை உணர்வு துளிர்விட காரணம் ஆகவில்லை.

2006 காலப்பகுதி என்று நினைக்கின்றேன் உங்கள் பதிவுகளில் பல வகையாக முரண்பாடுகளைக் கொட்டி இருக்கின்றேன்.

1. தேனீ என்ற ஒட்டுக்குழு இணையத்தளம் இரண்டாக உடைந்து ஒன்றை ஒன்று தூற்றித் பதிவள்ந்து கொண்டிருந்த காலம் அது, யாழ் இனையத்திலும் அதன் கதை அளந்து கொண்டிருந்த போது, உடைவின் ஒரு பாதி சற்று புலிஆதரவான போக்கை காட்டியது. அதை எமது தளத்தில் ஆதாரமாக ஒரு நண்பர் கொண்டு ஒரு பதிவை அமைத்திருந்தார். உடனடியாக நீங்கள் கொட்டிக் காட்டிய கோபம், அந்த தேனீதளத்தின் அசல் உரிமையாளனுக்கு வந்திருக்க வேண்டிய கோபத்தின் தரத்தில் இருந்தது. உங்களுடைய கோபமும்.

2. தமிழ் கூட்டணி பற்றிய விவாதத்திலும் நான் முன் குறிப்பிட்ட வாறே கூறி இருந்தீர்கள்.

மேலும் எனக்கு உடன்பாடான கருத்தாளர்களின் கருத்துக்களுக்கு நீங்கள் பதிலளிக்கும் விதமும் ஒரு வகை தனிமனிதத் தாக்குதல்களே ஆகும். உதாரணத்திற்கு இந்த தலைப்பில் வரும் உங்கள் ஒவ்வொரு பதிவுகளும் ஆதாரங்கள் ஆகும்.

சிறிதும் உணர்ச்சி வசப்படாமல் ஈழத்தழர்கள் தவிர்ந்த அனைவரின் புலிஎதிர்ப்பு போக்கிற்கு என்னால் நிதானமாக பதிலளிக்க முடியும்.

ஏன் எனில் தவறான கருத்தூட்டல்களின் பாதிப்பே அவர்களின் நிலமைக்கு காரணமாகலாம். ஆனால் ஒரு ஈழத்தவன் இந்த போக்கைக் கொண்டிருந்தால் அவன் ஒரு பொய்யின் குறியாக நான் கொள்ள வேண்டி இருக்கின்றது.

இனி விடயத்திற்கு வருகின்றேன். இலங்கையின் அரசியல் மிகப் பெரிய ஒரு இனத்தையும் மிகச் சிறிய இரு இனத்தையும் கொண்டு இருக்கின்றது. சிறிய இரண்டு இனங்களில் கூட்டுத்தொகை கூட பெரிய இனத்தின் பாதிக்கு வரமுடியாது. பெரிய இனத்தை மட்டும் கவரக்கூடிய வாக்குறுதிகள் தேர்தல் வெற்றிக்கு இலக்குவைக்க போதுமானது. ஆனால் இது இந்தியாவிற்கு பொருத்தமானதா?

இதனால்த்தான் இந்தியாவில் அனைத்து இனத்தையும் உள்வாங்கும் கொள்கை வெற்றியை வாங்கிக் கொடுப்பது போல்.

அந்தக் கொள்கை இங்கே தோல்விபடும் என்பது உங்களுக்குத் தெரியாததும் அல்ல. இதனால்த்தான் சிங்கள கட்சிகள் மேடைமீது தமிழன் தோலில் செருப்பு தைப்பேன் என்று சொல்வதும். பாவம் அவன் உண்மையில் தமிழனை நேசிப்பவனாக இருந்தால்கூட வெற்றிக்கு இந்த வகையே ஒரு வழியாகின்றது. எனவே இப்படியான அரசியல் தன்மைக்கு வக்காளத்து வாங்க முன்வராதீர்கள்.

Edited by தேவன்

1970 களுக்கு பிற்பட்டகாலத்தில் அமிர்தலிங்கத்தின் செல்வாக்கே தமிழரசுக்கட்சிக்குள் இருந்தது.செல்வநாயகமும் அவரை தனது வாரிசாக வளர்த்துவிட விரும்பினார்.வி நவரத்தினம் அவர்கள் எழுதிய இரண்டு நூல்களில் இதையெல்லாம் அவர் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.தமிழ

2) இலங்கையில் இந்தியாவைப் போல் எல்லா இன மக்களைளயும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியக் கட்சிகள் கிடையாது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் எல்லா இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியக் கட்சிகள் உருவாகியிருந்தால், தற்போதைய பல பிரைச்சினைகள் இல்லாமல் போயிருக்கும்.

யாழ்க்களம் பலர் பார்க்கும் களம். எனவே தயவுசெய்து விவாதிக்கும் விடயங்களை முடிந்தவரை சரியாகத் தெரிந்து கொண்டு விவாதியுங்கள். இல்லையேல் உங்கள் அறியாமைகள் தான் வெளிப்பட்டுவிடும்.

மிகவும் தவறாக ஒரு கருத்து.... ஐக்கிய தேசிய கட்ச்சியிலுள்ளும், சுந்தந்திர கட்ச்சியிலும் பலர் ( சிலர் அல்ல) வடக்கு கிழக்கு உட்பட தமிழர்கள் உறுப்பினர்களாகவும் பதவிகளிலையும் இருந்து இருக்கிறார்கள்... ஆனால் தமிழர்கள் அவர்களை புறக்கணித்தார்கள்...

இறந்து போன மகேஸ்வரன் உட்பட பல தமிழர்கள் அமைச்சர்களாக இருந்த வரலாற்றையும் இப்படி சோத்துக்கை போட்டு மறைக்க முயல்வது உங்களுக்கே கேவலமாக இல்லையா...??

யாழ்க்களம் பலர் பார்க்கும் களம். எனவே தயவுசெய்து விவாதிக்கும் விடயங்களை முடிந்தவரை சரியாகத் தெரிந்து கொண்டு விவாதியுங்கள். இல்லையேல் உங்கள் அறியாமைகள் தான் வெளிப்பட்டுவிடும்.

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது தயா. ஏன் பொதுவாகச் சொல்லப் போனால், சிறிலங்காவின் அனைத்துக் கட்சிகளும், ஒரு காலத்தில் தமிழர் பிரதேசங்களில் போட்டி போட்டன. அதற்குத் தமிழ் உறுப்பினர்களும் இருந்தனர். ஆனால் செல்லக்காசாக...

அல்பிரட் துரையப்பா முதல் பலர் இருந்ததை வசம்பு இலகுவாக மறந்துவிட்டார் போல...

வசம்பின் நியாயப்படுத்தல்களைப் பார்க்க, காருக்குத் தேசிக்காய் கட்டாதபடியால் தான் கார் ஓடவில்லை என்ற மாதிரிக் கிடக்குது. கட்சியில் தமிழர்கள் இருந்து என்னத்தைக் கிழிப்பார்கள் என நினைத்துக் கொண்டிருக்கின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தமிழர் தாயகத்தில் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளை இப்படியான விவாதங்கள் எப்படித்தீர்த்து வைக்கும்.வசம்பு அவர்களே நீங்கள் எந்த இனத்தின் சார்பாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.உ

Edited by புலவர்

நீங்கள் 48இல் காந்தி செய்ததாக எதைக் குறிப்பிடுகின்றீர்கள் ?? காந்தி 1948 தை 30ந் திகதி அவரது 78 வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். :rolleyes::rolleyes:

வசம்பண்ணா காந்தியை 48 இல் புலிகள் சுட்டுக்கொல்லவில்லைதானே? :)

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே.. இப்படியான விவாதங்களுக்கு அழைக்காப்படுவோர் தமது தயார்ப்படுத்தலை சரியாகச் செய்துவிட்டுச் செல்லவேண்டும். கிடைப்பதோ ஓரிரு வாய்ப்பு. அதையும் கோட்டை விடுகினம்.

இப்படித்தான் கனேடியத் தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு முன் ஒரு விவாதம் நடந்தது. தமது தரப்பு வாதங்களை சரியான முறையில் முன்வைக்காமல் எமது தரப்பினர் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருந்தனர். யாருக்காக ஆங்கில மொழியிலான அந்த நிகழ்ச்சி என்பதை புரிந்து கொண்டு பங்கு பற்றுபவர்கள் செயல்படவேண்டும்.

அதுசரி. இலங்கை அரசியல் அரசியல் சாசனத்தில் தமிழருக்கு இடமில்லை என்பதை நம் மக்களே இன்னும் நம்பத் தயாராக இல்லை. இதில் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுபவர்களைக் குறை காண முடியுமா? :rolleyes:

CHAPTER II - BUDDHISM

Buddhism.

9. The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the State to protect and foster the Buddha Sasana, while assuring to all religions the rights granted by Articles 10 and 14(1)(e).

அதான் ஆணி அறைஞ்ச மாதிரி சொல்லியிருக்கிறானேய்யா! இலங்கையின் அரசியல் சாசனத்தின் இரண்டாவது பிரிவிலேயே குடியரசு புத்த மதத்துக்கு முதலிடம் வழங்க வேண்டும் என்றும், பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கவேண்டியது குடியரசின் கடமை என்றும்..! கொசுறாக மற்றைய மதங்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப் படவேண்டும் என்று ஒப்புக்கு ஒரு வார்த்தையை இணைச்சிருக்கினம். :rolleyes:

பௌத்த சாசனத்தை மீறும் எந்த ஒரு அரசும் அரசியல் சாசனத்தை மீறுவதாகத்தான் நீதித்துறையால் அர்த்தப்படுத்தப்படும். பௌத்த சாசனத்தை அரசு மீறியதா என்பதற்கு கண்டியில் உள்ள விகாராதிகளின் ஒரு வாய்வார்த்தையே போதும். இப்படி ஒரு சாசனத்தை வைத்துக்கொண்டு தமிழர் ஜனாதிபதியாக வரமுடியுமாமா?

இதை மாதிரி விடயங்களைப் பிரதி பண்ணிக்கொண்டு போனால் பிரயோசனமாக இருக்கும். அதை விட்டிட்டு, சிங்கக்கொடி தமிழனைப் பார்த்து கத்தியோட நிக்கிது எண்டால் (கனேடிய நிகழ்ச்சியில் நடந்தது) நிகழ்ச்சி நடத்திறவனுக்கு சிரிப்பு வராமல் என்ன செய்யும்?

அதுமட்டுமல்லாமல், உலகின் மதச்சார்பற்ற நாடுகள் என்கிற இணைப்பைப் பாருங்கள். இலங்கை ஒரு மதச்சார்புள்ளநாடு என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு இலங்கையில் நடப்பது மதத்தின்பாற்பட்ட அரச பயங்கரவாதம் என்னும் வாதத்தை முன்வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரியானதுதான் தூயவன். ஆனாலும் நான் நினைக்கிறேன் வசம்பு அவர்கள் சொல்ல வருவது எல்லோரையும் ஒன்றிணைக்கும் ஒரு தேசிய அரசியல் கட்சி இல்லாதது என்பதை. அதாவது இரண்டு கட்சிகளும் சிங்கள இனவாத கட்சிகளே அதில் தமிழர்கள் அங்த்தவர்களாக இருந்தார்கள்தான் ஆனால் அதை அவர்கள் தமது இனவாத்ததை மறைக்க பயன்படுத்தினார்களே தவிர தேசியம் என்பது இல்லாமல் இருந்தது என்பதை தான் அவர் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது சரியானதுதான் தூயவன். ஆனாலும் நான் நினைக்கிறேன் வசம்பு அவர்கள் சொல்ல வருவது எல்லோரையும் ஒன்றிணைக்கும் ஒரு தேசிய அரசியல் கட்சி இல்லாதது என்பதை. அதாவது இரண்டு கட்சிகளும் சிங்கள இனவாத கட்சிகளே அதில் தமிழர்கள் அங்த்தவர்களாக இருந்தார்கள்தான் ஆனால் அதை அவர்கள் தமது இனவாத்ததை மறைக்க பயன்படுத்தினார்களே தவிர தேசியம் என்பது இல்லாமல் இருந்தது என்பதை தான் அவர் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.

அப்படி ஒரு தேசிய கட்ச்சி வரும் என்கிறீர்களா...?? அப்படி வரவில்லை என்பதை விட வருவது சாத்தியமா...?? சுந்தந்திர கட்ச்சியில் , ஜதேக விலை சிங்களவர் வந்து யாரும் யாழ்ப்பாணத்தி போட்டி இடவில்லை... தமிழர்களே வேட்பாளர்கள் கட்ச்சியினர்... அவர்களை எப்படி தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்காத இனவாதிகள் என்பீர்களா...?? தெற்கில் இருக்கும் சிங்களவனின் இனவாத்தை அப்படியே பிரதிபலித்தது அந்த கட்ச்சிகளின் காலத்தின் தேவை...

இனவாதம் என்பது இண்று உள்ள எல்லா சிங்கள கட்ச்சிகளுக்கு தேவையான ஒண்றாக்க பட்டு உள்ளதே அண்றி கட்சிகளுக்கூடாக வந்தது இல்லை.... எல்லா தேசிய கட்ச்சியும் சிங்கள மக்களின் இனவாதத்தையே பிரதிபலித்தன... அதை பௌத்தம் ஊக்குவிக்கின்றது... உதாரணமாக JVP எனும் கம்யூனிச அமைப்பு கூட இண்று இனவாத்தை உமிழ்கின்றது...

இலங்கையில் எல்லாரையும் சமத்துவமாக உள்வாங்க கூடிய சக்திகள் எப்படி வரும்...??? வாசுதேவ நாணயக்காராவின் சோசலீச கட்ச்சிக்கு சிங்கள மக்கள் கொடுக்கும் ஆதரவுதான் பிரபல்யமே...

வேண்டும் எண்றால் சொல்லுங்கள் எங்கட சனத்துக்கு ஒற்றுமையான தேசிய மதம் இருக்கவில்லை ஆதலால்தான் தங்கள் மதத்தில் இல்லாத தமிழர்களை பற்றி சிங்கள ஆமுதுறூக்கள் கவலை கொள்ள இல்லை தூண்டி விடுகிறார்கள் எண்று...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது பிழையெனில் திருத்துங்கள். சிறிலங்காவின் சட்டமூலத்தில் சிங்கள பௌத்தர் தான் ஜனாதிபதியாக வரலாம் என நினக்கிறேன் சரியா? ஏனெனில் ஜே.ஆர் மதத்தால் ஒரு கிறிஸ்தவர். பதவி ஏற்கும்போது பௌத்தராக மாறிய பின்னர் தான் ஜனாதிபதியாகும் சாத்தியம் ஏற்பட்டது. :lol:

ஜோன் கொத்தலாவலையும் இதே போல் பௌத்தராக மாற்றப்பட்டார். :unsure:

இது உண்மைதான் நுணாவிலான். சிங்கள பெளத்தர் மட்டும்தான் ஜனாதிபதியாக வரமுடியும்.

ஏன் பிரதமராக வரக்கூட பௌத்தராகத்தான் இருக்க வேண்டும்... அப்படி ஒரு நப்பாசையில் கதிர்காமர் மதம் மாறிய சம்பவம் நினைவிருக்கலாம்...

(நார், பூ நிர்வாகத்துக்கு பிடிக்காமையினால் அன்பு பொங்க ங்கள் உபயோகப்படுத்த வேண்டி உள்ளது)

வசப்பு நண்பரே! என் அரசியல் அறிவில் குற்றம் காண்பதோ, இல்லை என் மொழிநடையில் குற்றம் காண்பதாலோ தங்களில் பகை உணர்வு துளிர்விட காரணம் ஆகவில்லை.

2006 காலப்பகுதி என்று நினைக்கின்றேன் உங்கள் பதிவுகளில் பல வகையாக முரண்பாடுகளைக் கொட்டி இருக்கின்றேன்.

1. தேனீ என்ற ஒட்டுக்குழு இணையத்தளம் இரண்டாக உடைந்து ஒன்றை ஒன்று தூற்றித் பதிவள்ந்து கொண்டிருந்த காலம் அது, யாழ் இனையத்திலும் அதன் கதை அளந்து கொண்டிருந்த போது, உடைவின் ஒரு பாதி சற்று புலிஆதரவான போக்கை காட்டியது. அதை எமது தளத்தில் ஆதாரமாக ஒரு நண்பர் கொண்டு ஒரு பதிவை அமைத்திருந்தார். உடனடியாக நீங்கள் கொட்டிக் காட்டிய கோபம், அந்த தேனீதளத்தின் அசல் உரிமையாளனுக்கு வந்திருக்க வேண்டிய கோபத்தின் தரத்தில் இருந்தது. உங்களுடைய கோபமும்.

2. தமிழ் கூட்டணி பற்றிய விவாதத்திலும் நான் முன் குறிப்பிட்ட வாறே கூறி இருந்தீர்கள்.

மேலும் எனக்கு உடன்பாடான கருத்தாளர்களின் கருத்துக்களுக்கு நீங்கள் பதிலளிக்கும் விதமும் ஒரு வகை தனிமனிதத் தாக்குதல்களே ஆகும். உதாரணத்திற்கு இந்த தலைப்பில் வரும் உங்கள் ஒவ்வொரு பதிவுகளும் ஆதாரங்கள் ஆகும்.

சிறிதும் உணர்ச்சி வசப்படாமல் ஈழத்தழர்கள் தவிர்ந்த அனைவரின் புலிஎதிர்ப்பு போக்கிற்கு என்னால் நிதானமாக பதிலளிக்க முடியும்.

ஏன் எனில் தவறான கருத்தூட்டல்களின் பாதிப்பே அவர்களின் நிலமைக்கு காரணமாகலாம். ஆனால் ஒரு ஈழத்தவன் இந்த போக்கைக் கொண்டிருந்தால் அவன் ஒரு பொய்யின் குறியாக நான் கொள்ள வேண்டி இருக்கின்றது.

இனி விடயத்திற்கு வருகின்றேன். இலங்கையின் அரசியல் மிகப் பெரிய ஒரு இனத்தையும் மிகச் சிறிய இரு இனத்தையும் கொண்டு இருக்கின்றது. சிறிய இரண்டு இனங்களில் கூட்டுத்தொகை கூட பெரிய இனத்தின் பாதிக்கு வரமுடியாது. பெரிய இனத்தை மட்டும் கவரக்கூடிய வாக்குறுதிகள் தேர்தல் வெற்றிக்கு இலக்குவைக்க போதுமானது. ஆனால் இது இந்தியாவிற்கு பொருத்தமானதா?

இதனால்த்தான் இந்தியாவில் அனைத்து இனத்தையும் உள்வாங்கும் கொள்கை வெற்றியை வாங்கிக் கொடுப்பது போல்.

அந்தக் கொள்கை இங்கே தோல்விபடும் என்பது உங்களுக்குத் தெரியாததும் அல்ல. இதனால்த்தான் சிங்கள கட்சிகள் மேடைமீது தமிழன் தோலில் செருப்பு தைப்பேன் என்று சொல்வதும். பாவம் அவன் உண்மையில் தமிழனை நேசிப்பவனாக இருந்தால்கூட வெற்றிக்கு இந்த வகையே ஒரு வழியாகின்றது. எனவே இப்படியான அரசியல் தன்மைக்கு வக்காளத்து வாங்க முன்வராதீர்கள்.

இப்போது கூட நீங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தந்து உங்களை நியாயப்படுத்தப் பார்க்கின்றீர்களே தவிர, தவறுகளை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

தேனீ இணையத்தளம் இரண்டாக உடையவில்லை. அதன் பெயரிலேயே கொம் என்பதை நெற் என மாற்றி வேறு சிலர் மற்றொரு இணையத்தை தொடங்கியிருந்தனர். அது பற்றிய கேள்வி ஒன்றைக் களத்தில் கேட்ட கருத்தாளர் ஒருவர் "தேனி இணையத்தளம் தற்போது மனம் மாறி விட்டதா புலிகளுக்கு ஆதரவான செய்திகள் எல்லாம் தருகின்றார்களே" என்று கேட்டிருந்தார். அதற்கு தேனியின் பெயரில் தற்போது போலியாக ஒரு இணையத்தளம் தொடங்கியுள்ளதாக சுட்டிக் காட்டியிருந்தேன். அது உங்களைப் போன்றவர்களுக்கு வித்தியாசமாகத் தான் தெரியும். நிதர்சனம் இணையத்தளத்தின் பெயரிலும் இன்னொரு இணையத்தளம் புலிகளுக்கு எதிராகச் செய்திகள் எழுதி வருகின்றதே. அப்படியாயின் நிதர்சனமும் இரண்டாக உடைந்து விட்டதென்றா அர்த்தம். உங்களின் தவறான விளக்கஞ்களுக்காக மற்றவர்களில் பழி போட முயலாதீர்கள்.

தமிழ் கூட்டமைப்புப் பற்றி நான் சொல்லாததை சொன்னதாக மீண்டும் மீண்டும் புரளி ககிளப்பி விடலாமென்று பார்க்கின்றீர்கள். 2004ஆம் ஆண்டிலிருந்து களத்தில் நான் எழுதிய கருத்துகளெல்லாம் இங்கு அப்படியே இருக்கின்றன. முடிந்தால் நீங்கள் சொல்வதை இணைத்து விடுங்களேன்.

தனீ இணையத்தளம் இரண்டாக உடையவில்லை.

ஓமோம், உந்த ஈயோ, பீயோ நடத்தும் ஓப்போடு பற்றி எமக்கு சொல்லாதீர்கள்!! உந்த ஓப்போடு டோக்கின் தந்தையார் புங்குடுதீவில் டாக்குத்தர் எனும் பெயரில், பல பெண்களுக்கு கொடுத்த சில்மிசங்களினால் மண்டையிலை போடப்பட்டவராம்.

அப்பனே யமனுக்கு எலும்பு கொடுத்தால், பையன் எப்படி இருப்பான்? அப்பனின் சில்மிசத்தால் பையன் இன்று மாற்றுக்கருத்து மாணிக்கம்.

உந்த ஓப்பொடு டோக்கின் பயோடேட்டாவும் வசம்பு கேட்டால் தரலாம். வேண்டாம் ....... நாறும்.

பொண்டர்... "நக்கிற நாய்கள் இருக்கும் மட்டும், செக்கு நினைக்குமாம் தான் சிவலிங்கம் என்று" ...... விடுங்கள்

1970 களுக்கு பிற்பட்டகாலத்தில் அமிர்தலிங்கத்தின் செல்வாக்கே தமிழரசுக்கட்சிக்குள் இருந்தது.செல்வநாயகமும் அவரை தனது வாரிசாக வளர்த்துவிட விரும்பினார்.வி நவரத்தினம் அவர்கள் எழுதிய இரண்டு நூல்களில் இதையெல்லாம் அவர் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.தமிழ

ம்ம்ம்ம்ம்...... அமிர்தலிங்கத்தின் கொலையின் மர்மம் வெகு விரைவில் ஆதாரங்களுடன் வெளிவரும்!! அன்று வரை பொறுங்கள்!!!

அப்போது இதுவரை போட்ட கூக்குரல்களுக்கு அர்த்தம் இல்லாது போகும்!!

வசம்பு, உங்களுக்கும் உந்த ஈ, பீ போன்றவைகளை நடத்தும் எச்சிலிலை கூட்டத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பது எமக்குத் தெரியும். தயவு செய்து ஒருக்கால் கேட்டுச் சொல்லுங்கள் ஒரு ஈயோ, பீயோ நடத்த சிங்களவன் எவ்வளவு குடுக்கிறான் என்று? நானுன் சேரலாம் என்றுதான் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.