Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரணிலுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாங்களை வழங்குகிறது '' ரோ ''

Featured Replies

ரணிலுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாங்களை வழங்குகிறது '' ரோ ''

சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுக்கு இந்திய உளவுப் பிரிவான '' ரோ '' அமைப்பு 78 பில்லியன் இலங்கை ரூபாக்களை மாதம் மாதம் வழங்கி வருகின்றது. வன்னி மீது இந்தியாவின் பின்புலத்துடன் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுக்கும் போருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பாது தடுப்பதற்காகவே இந்த நிதி வழங்கப்பட்டு வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பு வகிப்போருக்கும் பெருமளவான நிதியினை ரோ உளவுத்துறை வழங்கி வருகின்றது.

இதேபோன்று ஜேவிபி கட்சியிலும் முக்கிய தலைவர்களுக்கும் பெருமளவான நிதியினை '' ரோ '' அமைப்பு வழங்கியுள்ளது. அத்துடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிலரும் ரோவின் இந்த நடவடிக்கைக்கு சோரம் போயுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்வாறு சோரம் போயுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களில் கரிசனை கொள்ளாது, மக்களுக்கு எதுவித அவலங்களும் ஏற்படவில்லை என நியாயப்படுத்திய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

பாராளுமன்ற அமர்வுகளின் போது சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிடிக்கு உரையாடுவதாகக் கூறிக்கொண்டு தங்களது ஆழ் மனதில் உள்ள கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றமையும் அவதானிக்கப்பட்டு வருகின்றமை நினைவூட்டத்தக்கது.

http://www.pathivu.com/

எப்போதோ சோரம்போய்விட்டார்கள் அந்தத் துரோகிகள்.

இவ்வளவு பணத்தையும் வைத்து என்ன செய்யப்போறான்? இந்த வயது போன காலத்தில்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு பணத்தையும் வைத்து என்ன செய்யப்போறான்? இந்த வயது போன காலத்தில்!

குடி,குட்டி,.........................

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிலரும் ரோவின் இந்த நடவடிக்கைக்கு சோரம் போயுள்ளதாக தெரிய வருகின்றது
.

அது தான் தேசிய ஒருமைப்பாடு இனிமேல் சிறிலங்காத் தேசியம் வளரும்

குடி,குட்டி,.........................

உங்களுக்கு இந்த பணம் கிடைத்தால் நீங்களும் அப்படித்தானே செய்வீங்கள்,என்று யாழ் மேதாவி அண்ணாமார் கேள்வி கேட்டு உங்களை ஒரு வழி பண்ணிடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தினால் அகதிகளுக்கு வழங்கப்படும் சேவை திருப்தியளிக்கின்றது வினோதரலிங்கம் அரசாங்கத்துடன் வினோதரலிங்கம் இணையலாம் சிங்கள ஊடகம்:

அரசாங்கத்தினால் அகதிகளுக்கு வழங்கப்படும் சேவை திருப்தியளிக்கும் வகையில் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களை தாம் நேரில் பார்வையிட்டதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கதிர்காமபுரம் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் உள்ள அகதி முகாம்களுக்குச் சென்று இடம்பெயர் மக்களை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் மக்களுக்கு அரசாங்கம் சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், மக்கள் அச்சமின்றி வாழ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர் மக்களுக்கு தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நலத்த திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்திரவதைகளிலிருந்து மீட்சி பெற்ற சிவிலியன்களுக்கு அரசாங்கம் புதிய எதிர்ப்பார்பினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விதவைகள் மற்றும் அனாதைகளின் நலனைக் கருத்திற் கொண்டு முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்களை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளதாக மற்றுமொரு சிங்கள ஊடகம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிளவடைந்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவு வழங்கக் கூடும் என அந்த பத்திரிகை எதிர்வு கூறியிருந்தது.

http://globaltamilnews.net/tamil_news.php?nid=7430&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

குடி,குட்டி,.........................

குடி என்பது உண்மையாய் இருக்கலாம் ஆனால் குட்டி?

  • கருத்துக்கள உறவுகள்

குடி என்பது உண்மையாய் இருக்கலாம் ஆனால் குட்டி?

குட்டி என்று கூறி பிரசாந்த் பெண்களை இழிவுபடுத்திவிட்டார் எண்டு நினைக்கிறன்..! என்ன சொல்லுறியள்? :rolleyes:

குடி என்பது உண்மையாய் இருக்கலாம் ஆனால் குட்டி?

ரணில் பெயருக்கு ஒன்றை கட்டியிருக்கிறாரே ஒழிய............ ஆல் வந்து "னம்பர் நைன்" (தமிழில் ஒன்பது என்பார்களே, அது" !!! இது வதந்தி அல்ல உண்மை!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பொருளாதாரத்தை இப்படியே அழித்த ஒரே ஓரு காரியத்தைதான் இந்த றோ இவ்வளவு நாளும் செய்தது இனிமேலும் அதுதான். பாகிஸ்தான் காரன் நினைக்கிறதை நினைக்கும் நேரத்திலேயே செய்கிறான். புலிபிடித்து ஒரு சாதனையை நிலைநாட்டலாம் என்ற கேவலம் கெட்ட எண்ணோத்தோட திரியும் இதை ஒரு நாட்டின் உளவு துறை என்று கூறுவதை தவிர வேறு ஒரு அவமானம் அந்த நாட்டுக்கு தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி என்று கூறி பிரசாந்த் பெண்களை இழிவுபடுத்திவிட்டார் எண்டு நினைக்கிறன்..! என்ன சொல்லுறியள்? :rolleyes:

நான் சண்டைக்கு வர மாட்டன் :rolleyes:

கெட்ட கேட்டுக்கு, ஆட்சி மாறுமாம் ஆட்சி... எண்டு கொஞ்சம் அலையுது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.