Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நோர்வை நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிருந்து சிறீலங்கா நீக்கியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13/04/2009, 14:18 [ கொழும்புச் செய்தியாளர் மயூரன்]

நோர்வை நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிருந்து சிறீலங்கா நீக்கியது

இலங்கை சமாதான நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து சிறீலங்கா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை சிறீலங்காவுக்கான நோர்வேத் தூதுவரிடம் இன்று திங்கட்கிழமை கையளித்துள்ளது.

1. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமை

2. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள தூதரகத்திற்கு பாதுகாப்பை வழங்குமாறு சிறீலங்காவினால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதும் அதனை நோர்வேயின் அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்தியமை

3. நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர் செல்வராஜா பத்மநாதன் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஜக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜோன் ஹொல்ம்ஸ் ஆகிய இருவரும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தமை

ஆகிய உடனடிக் காரணங்களை முன் வைத்து நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து விலக்குவதாக அறிவித்துள்ளது.

pathivu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13/04/2009, 14:18 [ கொழும்புச் செய்தியாளர் மயூரன்]

நோர்வை நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிருந்து சிறீலங்கா நீக்கியது

இலங்கை சமாதான நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து சிறீலங்கா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை சிறீலங்காவுக்கான நோர்வேத் தூதுவரிடம் இன்று திங்கட்கிழமை கையளித்துள்ளது.

1. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமை

2. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள தூதரகத்திற்கு பாதுகாப்பை வழங்குமாறு சிறீலங்காவினால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதும் அதனை நோர்வேயின் அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்தியமை

3. நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர் செல்வராஜா பத்மநாதன் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஜக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜோன் ஹொல்ம்ஸ் ஆகிய இருவரும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தமை

ஆகிய உடனடிக் காரணங்களை முன் வைத்து நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து விலக்குவதாக அறிவித்துள்ளது.

pathivu

உலக ஜன நாயக பயங்கரவாத நாடான (இந்தியா) நானிருக்கா நோர்வே ஏன்? --இந்தியாவின் பயங்கரவாதக் கூட்டத்தலைவியான சோனியா

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா தங்களுக்கு இதுபற்றி எந்த அறிவித்தலும் தரப்படவில்லை என நோர்வேக்காறர் சொல்லுகினம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அது நீக்கிக் கனகாலமாச்சே. அதோடை இவை சண்டையேற்பாட்டளராகவெல்லோ இருந்தவை. அதாவது சமாதானம் பேசி இழுத்தடிச்சு பிறகு சண்டையை நடத்தி அழிக்கிறதுக்கான ஏற்பாட்டளர்களாக இருந்தவையை இப்ப பக்கத்து வீட்டுச் சோனியா மாமியோட நல்லா ஒத்துப்போகுது தானே பிறகேன் இவையளை எண்டுதான் முடிவெடுத்திருப்பினம். அதோட சோனியா சொல்லியிருப்பா எல்லாம் நான் தாறன் பிறகேன் இவங்களெண்டு. இவையளும் சிங்கள அரசுக்கு பணம், வேகப்படகுகள் எண்டு குடுத்தவைதானே.... புலிகளிடம் பெரும் கடற்பகுதி கட்டுப்பாட்டிலை இருக்கேக்கை புலிகள் தேவை. இப்ப சிங்கள அரசு தேவை.

- தமிழீழ மக்கள் தங்களை நம்பினால் மட்டுமே தலைநிமிர்வு -

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான ஏற்பாட்டாளர்களா?அப்படின்னா என்னப்பா?

தற்போதைய நிலையில் சிறிலங்கா ஒரு உலக வல்லரசு !

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய சொல்லி இருக்கிறார் எனி L.T.T.E என்ற நாலு ஆங்கில எழுத்துக்களையும் சிறீலங்காவில் பாவிக்கவோ உச்சரிக்கவோ வேண்டி வராது என்று. அப்படி இருக்கேக்க எனி எதற்கு நோர்வே. யாரோட மத்தியம் செய்யுறது. கருணா கூடவும்.. சங்கரி கூடவும்.. டக்கிளஸ் கூடவுமா. அவங்க தானே ஏற்கனவே கோத்தபாயவிட காலை நக்கிட்டுக் கிடக்கிறாங்களே..! :lol::rolleyes:

இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ளது

நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதையிட்டு நோர்வே அரசு இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

நோர்வே ஒஸ்லோவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்கள் இலங்கைத் தூதரகத்தைத் தாக்கியிருப்பதையிட்டு நோர்வே அரசாங்கம் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

தூதரகத்துக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் கார் ஸ்டோறி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

ஞாயிறுன்று தமிழ் போராட்டக்காரர்கள் இலங்கைத் தூதரகத்தினுள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் அங்குள்ள பொருட்களையும் ஜன்னல் கதவுகளையும் சேதப்படுத்தினர் என ஒஸ்லோ பொலிஸார் தெரிவித்தனர். எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை.

http://www.tamilwin.com/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனின் உத்தரவின்படி, அவர்கள் தூங்கிவிட்டிருந்த நேரம் பார்த்து உள்நுழைந்த நோர்வே, முற்றும் முழுதாக இப்போது வெளியேற்றப்பட்டு விட்டது..! துரத்தப்பட்ட நோர்வேயோ வெளியில் நின்று மன்னிப்புக் கேட்டபடி ஐஸ் வைக்குது..! :rolleyes::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.