Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2 நாளில் சீமான் விடுதலை

Featured Replies

சீமானுக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு

இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசியதாக இயக்குநர் சீமான் கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது சிறைகாவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அவரை இன்று புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் போலீசார்.

வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 30ஆம் தேதி வரை அவருக்கு சிறைக்காவலை நீடித்து உத்தரவிட்டார்.

இந்த வெட்ககேடான நீதிக்கு கருத்துரைத்தோர் கூற்று:

ஜனநாயகம் என்ற பெயரில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் இந்தியாவில்? ஆளுபவர்களிடம் ஜனநாயகமோ மனித நேயமோ இல்லை . மலேய்சியா இ சிறிலங்காவை அடுத்து உலகில் தமிழர்கள் எங்கு கொடுமை படுத்த பட்டாலும் ஏன் என்று கேட்க நாதி இல்லாமல் போய் விட்டது. இந்தியாவில் தான் தமிழர்களின் பூர்வீகம் என்று நினைத்து கொண்டு இருந்த பலருக்கும் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம் . வெக்ககேடு நமக்கு அல்ல நம் இந்திய தேசத்திற்கு .

சீமான் வெளியே வந்து தேர்தலில் போட்டியிட்டு டெல்லி செல்ல வேண்டும்இ டெல்லியில் மறத்தமிழன் கில்லி ஆட வேண்டும்.

நடிக்கும் உலகத்தில் இருந்து நடிக்க தெரியாத மனிதன் ..தமிழகம் தந்த இனொரு பாரதி .

அவனை இந்தியன் என்று சொல்லதீர்கள் அவனை உண்மையான தமிழன் என்று சொல்ல்லுங்கள் சீமான் தனி மனிதன் இல்லை அவன் தமிழனின் தலைவன் அந்த தலைவனின் காலில் விழுந்து வணங்குகிறேன் .அவன் விடுதலை நாளை எதிர்பார்த்து இருக்கும் தமிழன்.

Edited by Sniper

  • கருத்துக்கள உறவுகள்

நடிக்கும் உலகத்தில் இருந்து நடிக்க தெரியாத மனிதன் ..தமிழகம் தந்த இனொரு பாரதி .

அவனை இந்தியன் என்று சொல்லதீர்கள் அவனை உண்மையான தமிழன் என்று சொல்ல்லுங்கள் சீமான் தனி மனிதன் இல்லை

அவன் தமிழனின் தலைவன் அந்த தலைவனின் காலில் விழுந்து வணங்குகிறேன் .அவன் விடுதலை நாளை எதிர்பார்த்து இருக்கும் தமிழன்..............

.....

உங்கள் உணர்வுகள்இன் நிஜமான் வார்த்தைகள் .நாங்களும் அவரை அப்படி தான் நம்புகிறோம். .

  • கருத்துக்கள உறவுகள்

நடக்க இருக்கும் தேர்தலில் ...... தங்களின் முகத்திரையை சீமான் கிழித்துப்போடுவார் என்று , திட்டமிட்டு குள்ளநரிகள் செய்கின்ற வேலை இது . :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

அது தான் - உரிமை நசுக்கப் படும் போதுதான் புரட்சி பிறக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் - உரிமை நசுக்கப் படும் போதுதான் புரட்சி பிறக்கிறது.

உண்மைதான் சினைப்பர்!

நான் வன்னி நிலமை பற்றி கவலையடைந்தாலும். சோனியா தலமை கங்கிரஸ் பற்றி இன்னொரு பக்கத்தில் சந்தோசபடுவதுண்டு. என்னவென்றால் இந்தியாவை பல துண்டுகளாக்க அவர்கள் பெரும்பாடு படுகிறார்கள். (பிறி மார்கெற்) திறந்த சந்தை என்ற அமெரிக்க கண்டுபிடிப்பு எல்லோரும் பொருள் விற்பதல்ல அமெரிக்க மூலதானத்தை உலகெங்கும் விற்பது என்பதே அது. மக்டோனால்ட்ஸ் கொக்ககோலா போல் அனைத்து அமெரிக்க தயாரிப்பும் உலகமெல்லாம் பரவவேண்டும் வேலையில்லா பிரச்சனைக்கு தீர்வு என்ற பெயரில் உலகமக்களை தமது அடிமைகளாக்க வேண்டும் என்பதே அதன் பொருள். அதற்கு அமைதியான இந்தியாவை விட....... உடைந்த இந்தியா லாபமானது. இது முதலாளிகளின் கவனத்திற்கு வரும்போது மக்களின் பிணங்களில் ஏறிநின்று ஜனநாயகம் பேசும் காடசியளையும் பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

நல்ல்

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு

இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசியதாக இயக்குநர் சீமான் கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது சிறைகாவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அவரை இன்று புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் போலீசார்.

வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 30ஆம் தேதி வரை அவருக்கு சிறைக்காவலை நீடித்து உத்தரவிட்டார்.

இந்த வெட்ககேடான நீதிக்கு கருத்துரைத்தோர் கூற்று:

ஜனநாயகம் என்ற பெயரில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் இந்தியாவில்? ஆளுபவர்களிடம் ஜனநாயகமோ மனித நேயமோ இல்லை . மலேய்சியா இ சிறிலங்காவை அடுத்து உலகில் தமிழர்கள் எங்கு கொடுமை படுத்த பட்டாலும் ஏன் என்று கேட்க நாதி இல்லாமல் போய் விட்டது. இந்தியாவில் தான் தமிழர்களின் பூர்வீகம் என்று நினைத்து கொண்டு இருந்த பலருக்கும் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம் . வெக்ககேடு நமக்கு அல்ல நம் இந்திய தேசத்திற்கு .

சீமான் வெளியே வந்து தேர்தலில் போட்டியிட்டு டெல்லி செல்ல வேண்டும்இ டெல்லியில் மறத்தமிழன் கில்லி ஆட வேண்டும்.

நடிக்கும் உலகத்தில் இருந்து நடிக்க தெரியாத மனிதன் ..தமிழகம் தந்த இனொரு பாரதி .

அவனை இந்தியன் என்று சொல்லதீர்கள் அவனை உண்மையான தமிழன் என்று சொல்ல்லுங்கள் சீமான் தனி மனிதன் இல்லை அவன் தமிழனின் தலைவன் அந்த தலைவனின் காலில் விழுந்து வணங்குகிறேன் .அவன் விடுதலை நாளை எதிர்பார்த்து இருக்கும் தமிழன்.

சீமான் மறத்தமிழன்

  • தொடங்கியவர்

நிச்சயமான உண்மை சில கேடு கெட்ட அரசியல் பச்சோந்திகள் போல் இல்லை.

  • தொடங்கியவர்

நம் மண்மீட்பு போரில் சாகும்வரை உண்ணா விரதம் தமிழகம் மற்றும் புலத்தில் உள்ளோர் வெகு விடாமுயற்சியுடன் எடுத்து செல்கின்றனர் இருந்தும் உலகம் இதுவரை போரை நிறுத்த பாழாப்போன ராஜபக்சாவை நிர்பந்திக்கவில்லை...தமிழக ஈழபாதுகாப்பு கூறும் கட்சிகளும் யானை அறியா தன் பலம் போல் பிரிந்து கிடக்கிறது...சீமான் மட்டுமே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தயியலும் என நம்புகிறேன். தோழர் தியாகுவும்இ விடுதலை இராசேந்திரனும் சீமானின் விடுதலைக்காய் உழைப்பவர்கள் சீமான் தேசிய பாதுகாப்பு சட்ட கைதிலிருந்து விடுபட்டுவிட்டார் மற்றைய புதுச்சேரி போலீசார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளதால் சீமான் விடுதலையாவதில் சிக்கல் உள்ளதென்கின்றனர் பிணை கிடைத்தால் சீமான் சில நாட்களில் விடுவிக்கப்படலாம்...உறவுகளே நம்முடைய மிகப்பெரும் தமிழக பலம் சீமான்தான் நான் தோழர் தியாகுவுடனும் விடுதலை இராசேந்திரனிடமும் கூறியுள்ளேன் தாமதிக்காமல் பிணையிலாவது வெளியில் வரச்சொல்லுங்கள் என்று தயவு செய்து நீங்களும் அவர்களை அழைத்து கூறுங்கள் உறவுகளே. தோழர் தியாகு 91-928-311-0603 விடுதலை இராசேந்திரன் 91-944-411-5133. நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமான உண்மை சில கேடு கெட்ட அரசியல் பச்சோந்திகள் போல் இல்லை.

சீமான் வெளியே இருந்திருந்தால்... காங்கிரஸ் கட்சிக்கு மிக பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருப்பார்...

  • தொடங்கியவர்

அவர் விரைவில் வெளியே வருவார் என நம்புவோமாக!

  • கருத்துக்கள உறவுகள்

அவர் விரைவில் வெளியே வருவார் என நம்புவோமாக!

சீமான் விடுதலையாகின்ரார்

  • தொடங்கியவர்

ஜாமீன் கோரி டைரக்டர் சீமான் மனு

பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டுஇ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசினார். இதனால் பாளை போலீசார்இ டைரக்டர் சீமான் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் டைரக்டர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு 1 ஆண்டு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே பாண்டிச்சேரி வழக்கில் கைது செய்யப்பட்டு சீமான் சிறையில் இருப்பதால் இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் டைரக்டர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது தவறு என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து டைரக்டர் சீமானை விடுவித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் டைரக்டர் சீமான் மீது பாளை போலீசார் பதிவு செய்த இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு அப்படியே விசாரணையில் உள்ளது. இதனால் சீமான் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நெல்லை வக்கீல்கள்இ பாளை போலீசார் தொடர்ந்த வழக்கில் சீமானை விடுதலை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை ஜே.எம். 1 வது கோர்ட்டில் நீதிபதி ஹேமா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சீமானுக்கு ஆதரவாக வக்கீல்கள் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வாதாடினார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிக்கும் உலகத்தில் இருந்து நடிக்க தெரியாத மனிதன் ..தமிழகம் தந்த இனொரு பாரதி .

அவனை இந்தியன் என்று சொல்லதீர்கள் அவனை உண்மையான தமிழன் என்று சொல்ல்லுங்கள் சீமான் தனி மனிதன் இல்லை

அவன் தமிழனின் தலைவன் அந்த தலைவனின் காலில் விழுந்து வணங்குகிறேன் .அவன் விடுதலை நாளை எதிர்பார்த்து இருக்கும் தமிழன்..............

அத்தனையும் சத்தியமான வார்த்தைகள் ...தன்மானத்தமிழன் அவர்.

அடிமைபைட்டுகிடக்கும் ஒர் இனத்திற்கு தன்மான வழிகாட்ட பிறந்த பாரதி.

நீ ஆற்ற வேண்டிய சமுதாய பணிகள் ஏராளம்.

இளைய தமிழகம் உன் பின்னால் வரும் நாள் தொலைவில் இல்லை.

Edited by நம் தம்பி

சீமானின் சம்பவத்திலிருந்து உண்மையான ஓர் உண்மை என்னெவென்றால் இந்தியா ஓர் நவீனகால கிட்லர்தேசமென்பதாகும்.

  • தொடங்கியவர்

உங்க கருத்துக்கு நன்றிங்க! இதில் நம் கடமை என்னனு சொன்னாங்க சீமானுக்கு தொடர்பு கொண்டு ஊக்கம் அளிக்க வேணுமுங்க!

இங்க பாருங்க நீங்க தவறாக கருத்து சொல்றீங்க...

வெள்ளையன் அறிவை கொடுத்து அடிமையா வச்சிருந்தான் சுதந்திரத்துக்கு(?) பிறகு அரசியல்வாதிகள் அறிவை கெடுத்து அடிமையா வச்சிருக்கரான்.

  • தொடங்கியவர்

சீமான் 2 நாட்களுக்குள் பிணையில் விடுதலை ஆவார்.

04-20-09 நக்கீரனில் தமிழ் உண்ர்வாளர்கள் கருத்து:

சீமான் சார் உடனே தேர்தல் பேப்பர்களை தயார் சேது தேதல்ல நில்லுங்கள். நீங்கள் அவசியம் தேர்தலில் நின்று உங்கள் நேர்மையைஇ தைரியத்தை உலகுக்கு காட்ட வேண்டும்.

சீமான் சிங்கமாக நிச்சயம் மீண்டும் தனது கர்ஜினையை தமிழ் மக்களுக்கு சார்பாக கர்ஜிப்பார்

வருக இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வெங்காய இறையான்மையை பேசாமல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பீதியை கிளப்பும் விமர்சனங்களை சொல்லி அந்த கூட்டணியை ஒன்றுமில்லாமல் செய்யவும். தேர்தலில் நில்லுங்க

பேசாமல் மேடையில் நின்றால் போதும் .மக்கள் உணர்துகொள்வார்கள்

நல்ல செய்தி சொன்ன நக்கீரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .... தன்மான சிகரமே வருக வருக .....

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் / திமுக கும்பலால் சிறையில் வைக்கப்பட்டபொழுது..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி டங்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.