Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களை காப்பதிலே கடமையாக இருக்கிறார் கலைஞர்: திருமா

Featured Replies

இலங்கை தமிழர்களை காப்பதிலே கடமையாக இருக்கிறார் கலைஞர்: திருமா

ஆட்சியை பற்றியோஇ தேர்தல் பற்றியோ கவலைப்படாமல் இலங்கைதமிழர்களை காப்பதே கடமை என்று இருக்கிறார் முதல்வர் கருணாநிதி என்று தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

முதல் அமைச்சர் கருணாநிதியை அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசுகையில்இ

தேர்தல் பரபரப்பான இந்த சூழ்நிலையில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்காக முழு அடைப்பை முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அவருடைய அழைப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று அதற்காக கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்துடன் மட்டும் நிற்காமல் சோனியா காந்தியை டெல்லி சென்று சந்திக்கவும் கேட்டுக்கொண்டேன். கருணாநிதியின் உடல்நிலை சற்று சரி இல்லாமல் இருப்பதால் டெல்லி செல்ல தி.மு.க. வின் அடுத்தகட்ட தலைவர்களை அனுப்பினால் அவர்களுடன் நாங்களும் டெல்லி சென்று சோனியாஇ பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரிடம் வலியுறுத்த தயாராக உள்ளோம்.

தேர்தல் பற்றியும்இ ஆட்சிபற்றியும் கவலைப்படாமல் இக்கட்டான இந்த நேரத்தில் தமிழ் இனத்தை காப்பதே நமது வேலை என்றார் கருணாநிதி. இலங்கையில் போர் நிறுத்தம் கூடாது என்று அ.தி.மு.க. விரும்புகிறது என்பது முழுஅடைப்பை எதிர்ப்பதில் இருந்தே தெரிகிறது. அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்தமிழர்களுக்கும் எதிரானவர்கள்தான். இலங்கைதமிழர்களுக்கு யார் யார் எதிரானவர்கள் என்பதை முழு அடைப்பு காட்டிக்கொடுத்துவிட்டது.

ராஜபக்சே மனிதநேயம்அற்ற நிலையில் இலங்கை தமிழர்களை கொன்றுகுவிக்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு ஈழத்தில் உடனே போர் நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தலை புறக்கணிப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

இலங்கைதமிழர்களுக்காக பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம்இருப்பதை முடிவுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

- நக்கீரன்

திருமாவளவன் இவ்வளவு கேவலமாக இருப்பார் என்று யாராவது நினைத்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் அரசியலுக்காக இவ்வளவு படு கேவலமாக இறங்கி வந்துள்ள திருமாவை நினைக்கையில்... வேதனையே மிஞ்சுகிறது....இங்கு தமிழகத்தில் உள்ல சிலர், எப்படியாவது பாராளுமன்றம் சென்று அங்கே ஈழ உறவுகளின் பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்பதற்காகவே, திருமா இந்த அளவு இறங்கி வந்துள்ளார் என அவருக்கு சப்பைக் கட்டு கட்டுகின்றனர்... பார்ப்போம்... ஒரு வேளை பாராளுமன்றம் சென்றால் ... தமிழர்களுக்காக சிறுத்தையாகச் சீறுவாரா... அல்லது சோனியா வீட்டு வளர்ப்பு டாபர் மேன் நாயாக மாறி தமிழர்களை நோக்கிக் குரைப்பாரா என்று....

தமிழக அரசியல் எங்களுக்குத்தேவயா?

தயவு செய்து அந்தக்குட்டையை கிளறவேண்டாம்.... நாம் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் நிறைவே இருக்கு...

திருமாவுக்கு மு.க இல்லாட்டி அம்மாவிட்டத்தான் போகவேணும். அப்பிடிப்போனா என்ன நடக்கும் நீங்கள் எல்லாம் சந்தோசப்படுவிங்களா?

அம்மா மாத்திரம் என்ன சும்மாவா? இந்திய அரசியல் அப்பிடித்தான் இருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இன்று எங்களுக்கு தேவை. ஆர் வெண்டாலும் எங்களுக்கா எல்லாரை குரல் கொடுக்க வைக்கவேண்டும்.... சும்மா குறை சொலிச்சொல்லியே எல்லாரை ஒதுக்கவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் அரசியலுக்காக இவ்வளவு படு கேவலமாக இறங்கி வந்துள்ள திருமாவை நினைக்கையில்... வேதனையே மிஞ்சுகிறது....இங்கு தமிழகத்தில் உள்ல சிலர், எப்படியாவது பாராளுமன்றம் சென்று அங்கே ஈழ உறவுகளின் பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்பதற்காகவே, திருமா இந்த அளவு இறங்கி வந்துள்ளார் என அவருக்கு சப்பைக் கட்டு கட்டுகின்றனர்... பார்ப்போம்... ஒரு வேளை பாராளுமன்றம் சென்றால் ... தமிழர்களுக்காக சிறுத்தையாகச் சீறுவாரா... அல்லது சோனியா வீட்டு வளர்ப்பு டாபர் மேன் நாயாக மாறி தமிழர்களை நோக்கிக் குரைப்பாரா என்று....

நடக்காதஒன்றுக்கு நாம் ஆசைப்படலாகாது புலேந்திரன் அவர் வென்று நாடாழுமன்றம் சென்றால் கலைஞரின் கச்சையை கட்டிவிடுவார்கள் அவரின் வாய்க்கு பேந்து நான் இந்தியநாட்டின் அடிமை அதனால் இந்தீய இறையாண்மைக்கு எதிராக நான் பேச முடியாது எனவும் சொல்லுவார் எத்தனை பேரை பார்த்துவிட்டோம் அனைத்து ஈழதமிழர்களுக்கும் நம் கைகள்தான்டா நமக்கு உதவி

இனி ஈழ தமிழர்கள் எல்லாம் அடிமைகள்தான் அதை யாராலும் தடுக்க முடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத்திய அரசுதான் இந்தப் போரை நடத்தகின்றது என்று சொன்ன திருநா இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போன்றவர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்த திருமாவைச் செருப்பால் அடிக்கணும். நன்றி கெட்டவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடக்காதஒன்றுக்கு நாம் ஆசைப்படலாகாது புலேந்திரன் அவர் வென்று நாடாழுமன்றம் சென்றால் கலைஞரின் கச்சையை கட்டிவிடுவார்கள் அவரின் வாய்க்கு பேந்து நான் இந்தியநாட்டின் அடிமை அதனால் இந்தீய இறையாண்மைக்கு எதிராக நான் பேச முடியாது எனவும் சொல்லுவார் எத்தனை பேரை பார்த்துவிட்டோம் அனைத்து ஈழதமிழர்களுக்கும் நம் கைகள்தான்டா நமக்கு உதவி

இந்த பொந்திய இறையாண்மை இன்னும் எத்தனை காலம் தான் வாழ்ந்துவிடும் என்பதையும் பார்ப்போம்....தமிழக அரசியல்வியாதிகள் யாரையும் நம்புவதில்லை என உண்மையான தமிழக ஈழ ஆதரவாளர்கள் முடிவுக்கு வந்து வெகு நாட்களாயிற்று.... .

இனி ஈழ தமிழர்கள் எல்லாம் அடிமைகள்தான் அதை யாராலும் தடுக்க முடியாது

.இந்த வார்த்தைகளை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்... மாற்றம் என்பது நிச்சயம் வரும்... தேவை நம்பிக்ககை மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைதான் வாழ்க்கை

வரும் செய்திகள் கேட்டு ஒவ்வொரு நாழும் அழுகிறேன் நான்.............. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு என்று போராட வெளிக்கிட்ட எங்கட நாய்களே எங்கள் போராட்டத்தை காட்டிக்கொடுத்து பிணம் தின்னுதுகள்.இதில நாங்கள் மற்றவனை கேள்வி கேக்ட்க எங்களுக்கு என்ன அருகதையிருக்கு.தயவு செய்து உறவுகள் அனைவரையும் மன்றாடிக் கேக்கிறேன்,யாரும் கேட்ப்பார் இன்றி அனாதைகளாக அடி வாங்கி கொத்து கொததாக சாகிறோம்.இந்த நேரத்திலாவது மேலும் பகைவர்களை வளர்க்காமல் இருப்போம்.

எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழ் நாட்டில் இந்த நிலை வர விட்டிருப்பாரா :unsure:..........இந்த நாய்நிதி அரசியலில் இருந்தே தூக்கப்பட்டிருக்கும்

Edited by நெப்போலியன்

காரணமின்றி அங்கு எதுவும் நடக்கவில்லை. திருமாவின் இந்த முடிவும் எமக்கு சாதகமானதே. ஆகவே தயவுசெய்து, அவரைப் பற்றித் தவறாகப் பேசுவதை நிறுத்துங்கள்.

காரணமின்றி அங்கு எதுவும் நடக்கவில்லை. திருமாவின் இந்த முடிவும் எமக்கு சாதகமானதே. ஆகவே தயவுசெய்து, அவரைப் பற்றித் தவறாகப் பேசுவதை நிறுத்துங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்
காரணமின்றி அங்கு எதுவும் நடக்கவில்லை. திருமாவின் இந்த முடிவும் எமக்கு சாதகமானதே. ஆகவே தயவுசெய்து, அவரைப் பற்றித் தவறாகப் பேசுவதை நிறுத்துங்கள்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காரணமின்றி அங்கு எதுவும் நடக்கவில்லை. திருமாவின் இந்த முடிவும் எமக்கு சாதகமானதே. ஆகவே தயவுசெய்து, அவரைப் பற்றித் தவறாகப் பேசுவதை நிறுத்துங்கள்.

எவ்வாறு சாதகமாகிறது...? காங்கிரஸ்+திமுக் கூட்டணியை தமிழ்நாட்டில் ஜெயிக்கவைப்பதன் மூலம்.. மகராசி சோனியாவை மீண்டும் ஒருமுறை ஆட்சிபீடத்தில் ஏற்றமுடியும் என்பதாலா..?

திருமா திமுகவோடு கூட்டு வைத்தது பிரச்சனையில்லை. ஆனால் சோனியாவையும் கருணாநிதியையும் வக்காலத்துவாங்குவது இருக்கிறதே.. அதனைவிட அயோக்கியத்தனம் இந்த உலகில் வேறேதுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமா ஏன் இப்படி

  • கருத்துக்கள உறவுகள்

திருமா ஏன் இப்படி

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.