Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் போர்நிறுத்தம் வந்துவிட்டதாக சென்னையில் போஸ்டர் பிரச்சாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக சென்னையில் சுவரொட்டிப்பிரச்சாரம் நடத்தப்படுவதாக அறியப்படுகிறது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாகவும், தமிழகத்திலுள்ள சிலரும், மாலை நாளிதழ்களும் விடுதலைப்புலிகள் கொடுக்கும் செய்தியை அச்சிட்டு வருவதாகவும், அவர்களின் மேல் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கையை எடுக்கப்படும் என தமிழக தமிழக முதல்வரின் வீடு அமைந்திருக்கும் கோபாலபுரம் பகுதிகளிலும், மற்றும் சென்னை முழுக்க சுரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மஞ்சள் வண்ணக் காகிதத்தில், சிகப்பு நிற எழுத்துக்களில், "இலங்கையில் போர் நிறுத்தம் என்றாலும்.... இங்குள்ளோர் சிலர் அதை விடுதலைப் புலிகளிடம் செய்திகளைக் கேட்டு திசை திருப்பி இல்லை - இல்லை என்று உள்நோக்கத்தோடு பொய் செய்திகளைப் போடுகிறார்கள். மாலைப் பத்திரிகைகள் ஒன்றிரண்டு செய்யும் இத்தகைய அபாண்டமான பிரச்சாரத்துக்கு சட்ட பூர்வமாக நடவடிக்கை தயவுதாட்சண்யமின்றி எடுக்கப்படும் இன்னும் ஒரிரு நாளில்! (டெல்லித் தகவல்) - என அச்சிடப்பட்ட இச் சுவரொட்டிகளை, இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை இவ்வகையான போஸ்டரை அடித்துள்ளதாய் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை ஏற்பட்டது இதற்கு வேண்டியா?

கருத்து சுதந்தரம், இதழ் சுதந்தரம், பேச்சு சுதந்தரம் பற்றி வாய் கிழிய பேசும் நமது ஆளும் கட்சியினரும் பிறரும் இதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றனர்.

- மாணவர்கள் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் சிவகங்கையில் மேற்கொண்டபோது, கைது செய்து இன்னும் வெளிவராமல் இருந்து வருகின்றனர்.

- பெண்கள் 20 பேர் சாகும் வரை உண்ணாநிலையை மேற்கொண்டபோது, 5 பேரை வலுக்கட்டாயமாய் கைது செய்தனர்.

- இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் போன்ற மேடைப் பேச்சாளர்களை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததும், பின்னர் உயர்நீதி மன்றம் அவர்கள் மேல் போட்டுள்ள வழக்கு நேர்மையற்றது என்று கூறி அனைவரையும் விடுதலை செய்யப்பட்டதுமே நாக்கை பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும்.

- காரைக்குடியில் தமிழின உணர்வாளர் ராமு, தனக்கு எற்பட்ட மன உளச்சல் காரணமாய், மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் பொதுக்கூட்டத்தில் செருப்பை எறிந்து, ஈழத்தமிழர் மீதான போரை நிறுத்தக்கோரி முழக்கமிட்ட போது, மேடையிலிருந்த சிதம்பரம் பெருந்தன்மையாக ராமுவை விட்டுவிடுங்கள் என கூறிவிட்டு, காவல்நிலையத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், 'அவனை கொல்லுங்கள்" என கூறிய போது, காவலர்கள் ராமுவை குப்புற படுக்க வைத்து, லத்தியால் கால்களை அடித்தும் ராமுவின் மர்ம உறுப்பை பூட்ஸ் காலால் மீதித்து துன்புறுத்தி வழக்கு போடாமல் அனுப்பி, தற்போதும் அவரை அச்சுறுத்தி வருவதும், அரசின் மனித நேயத்தின் சாட்சிகளாய் இருந்து வருகிறது.

- அதே சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் சிவகங்கையில் வழக்குரைஞர் ஒருவர் வேட்பாளர் வேட்புமனுமீதான பரிசிலனையின் போது 'போரை நிறுத்து" என்னும் மேற்சட்டையை அணிந்து வந்து போது, அந்த வேட்பாளரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கத்திக் கொண்டிருந்தபோது, சட்டம் ஒழுங்கு குறித்து அரசு செய்தது என்ன?

ஈழத்தமிழருக்காக உயிரையே கொடுப்பேன் என்றுரைத்த தமிழக முதல்வர், ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்க்க இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையை எற்படுத்தியிருந்தார் என்றே இதுவரை எண்ணிவந்த மக்களுக்கு, அப்பேரவையின் செயல்பாடு பற்றி இதுவரை ஒன்றுமே தெரியாது இருந்தபோது, இப்போதுதான் உண்மையான செயல்பாடாய் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அப்பேரவையின் செயல்பாடுகள் மக்களுக்கு என்னவென தெரிய வந்துள்ளது. சட்ட முறையிலான நடவடிக்கைக்காகத்தான் அப்பேரவையின் பல உறுப்பினர்கள் மேனாள் நீதி அரசர்களை தமிழக முதல்வர் நியமித்தாரோ?

உலகம் முழுக்க உள்ள நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் இதுவரை இறந்தோர் எண்ணிக்கையை வெளிப்படையாக கொடுத்து வரும் வேலையில், தமிழகத்தில் ஓட்டுக்காக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் இப்போஸ்டர் இப்போது கண்டிப்பாய் தேவைதானா என பலரும் விசனப்படுவதாகத் தமிழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.4tamilmedia.com/www2/index.php/...2-12-52-41.html

இன்னும் 60, 70 களிலே இருக்கிறோம் என்று நினைப்பு. இவர்கள் சொன்னால் அப்படியே மக்கள் நம்பிவிடுவார்களா?

மக்கள் வைப்பார்கள் ஆப்பு. கிழடு எலக்சன் முடிவுகளைக்கேட்டுட்டு இதயவலி வந்தே மண்டையைப் போடப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் போர்நிறுத்தம் எற்பட்டு விட்டபோதிலும், பொய்யான செய்திகளை தமிழகத்திலுள்ள மாலை நாளோடுகள் விடுதலைப் புலிகளிடம் செய்தி பெற்று அச்சிட்டு மக்களை திசை திருப்புகின்றனர் என தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை பொய்யான பரப்புரை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான சுவரொட்டிகள் பெருமளவில் ஒட்டப்பட்டுள்ளன.

"இலங்கையில் போர் நிறுத்தம் என்றாலும்.... இங்குள்ளோர் சிலர் அதை விடுதலைப் புலிகளிடம் செய்திகளைக் கேட்டு திசை திருப்பி இல்லை - இல்லை என்று உள்நோக்கத்தோடு பொய் செய்திகளைப் போடுகிறார்கள். மாலைப் பத்திரிகைகள் ஒன்றிரண்டு செய்யும் இத்தகைய அபாண்டமான பிரச்சாரத்துக்கு சட்ட பூர்வமாக நடவடிக்கை தயவுதாட்சண்யமின்றி எடுக்கப்படும் இன்னும் ஒரிரு நாளில்!

poster_020509_01.jpg

(டெல்லித் தகவல்) - இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை ஏற்பட்டது இதற்கு வேண்டியா? கருத்து சுதந்தரம், இதழ் சுதந்தரம், பேச்சு சுதந்தரம் பற்றி வாய் கிழிய பேசும் நமது ஆளும் கட்சியினரும் பிறரும் இதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றனர். .?

- மாணவர்கள் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் சிவகங்கையில் மேற்கொண்டபோது, கைது செய்து இன்னும் வெளிவராமல் இருந்து வருகின்றனர்.

- பெண்கள் 20 பேர் சாகும் வரை உண்ணாநிலையை மேற்கொண்டபோது, 5 பேரை வலுக்கட்டாயமாய் கைது செய்தனர்.

- இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் போன்ற மேடைப் பேச்சாளர்களை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததும், பின்னர் உயர்நீதி மன்றம் அவர்கள் மேல் போட்டுள்ள வழக்கு நேர்மையற்றது என்று கூறி அனைவரையும் விடுதலை செய்யப்பட்டதுமே நாக்கை பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும்.

காரைக்குடியில் தமிழின உணர்வாளர் ராமு, தனக்கு எற்பட்ட மன உளச்சல் காரணமாய், மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் பொதுக்கூட்டத்தில் செருப்பை எறிந்து, ஈழத்தமிழர் மீதான போரை நிறுத்தக்கோரி முழக்கமிட்ட போது, மேடையிலிருந்த சிதம்பரம் பெருந்தன்மையாக ராமுவை விட்டுவிடுங்கள் என கூறிவிட்டு, காவல்நிலையத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், 'அவனை கொல்லுங்கள்" என கூறிய போது, காவலர்கள் ராமுவை குப்புற படுக்க வைத்து, லத்தியால் கால்களை அடித்தும் ராமுவின் மர்ம உறுப்பை பூட்ஸ் காலால் மீதித்து துன்புறுத்தி வழக்கு போடாமல் அனுப்பி, தற்போதும் அவரை அச்சுறுத்தி வருவதும், அரசின் மனித நேயத்தின் சாட்சிகளாய் இருந்து வருகிறது.

- அதே சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் சிவகங்கையில் வழக்குரைஞர் ஒருவர் வேட்பாளர் வேட்புமனுமீதான பரிசிலனையின் போது 'போரை நிறுத்து" என்னும் மேற்சட்டையை அணிந்து வந்து போது, அந்த வேட்பாளரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கத்திக் கொண்டிருந்தபோது, சட்டம் ஒழுங்கு குறித்து அரசு செய்தது என்ன?

ஈழத்தமிழருக்காக உயிரையே கொடுப்பேன் என்றுரைத்த தமிழக முதல்வர், ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்க்க இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையை எற்படுத்தியிருந்தார் என்றே இதுவரை எண்ணிவந்த மக்களுக்கு, அப்பேரவையின் செயல்பாடு பற்றி இதுவரை ஒன்றுமே தெரியாது இருந்தபோது, இப்போதுதான் உண்மையான செயல்பாடாய் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

அப்பேரவையின் செயல்பாடுகள் மக்களுக்கு என்னவென தெரிய வந்துள்ளது. சட்ட முறையிலான நடவடிக்கைக்காகத்தான் அப்பேரவையின் பல உறுப்பினர்கள் மேனாள் நீதி அரசர்களை தமிழக முதல்வர் நியமித்தாரோ?

உலகம் முழுக்க உள்ள நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் இதுவரை இறந்தோர் எண்ணிக்கையை வெளிப்படையாக கொடுத்து வரும்

poster_020509_02.jpg

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

என்பது லோறிகளிலே ஏற்றி அனுபுகிரார்களாம் இதையும் சுவரில் ஓட்டலாமே அதற்கு பக்கத்தில் ..

.....இதய் ஓட்டுவார் யாரும் இல்லியா?

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா நடக்குது ட[த]மிழ் நாட்டில :(:(

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு உனக்கு ஆப்பு நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'

மரண அறிவித்தல்

தமிழ்நாட்டு தேர்தலிலே கருநாய்நிதி மிக மேசமான தேல்வியை சந்தித்ததையடுத்து மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையிள் அனுமதிக்கப்பட்டு பினபு சிகிச்சை பயனளிக்காது காலமானார் என்ற போஸ்டர் ஒட்டும் காலம் வெகு தெலைவில் இலலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.