Jump to content

விஜய் தான் TOP


Recommended Posts

படத்தின் பேர் "சட்டம்" ஆக இருக்க வேண்டும்..

இருக்கலாம்..அண்ணா...ஆனால் அது விஜய் தானே

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

உழைப்பாளர்களுக்கு ஊக்கம் கொடுத்த விஜய்!

banner6ge.jpg

வருடத்துக்கு மூன்று படம். ஒரு படம் முடித்து தான் அடுத்த படம். ஞாயிற்றுக்கிழமைகளில் நோ ஷூட்டிங். என்று கட்டுப்பாடுகள் வைத்திருக்கிற மாதிரியே விஜய் இன்னொரு விஷயத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.

தான் நடிக்கும் படத்தின் இறுதிப்படப்பிடிப்பு நடக்கும்பொழுது சக தொழிலாளர்கள் அனைவரையும் அழைத்து தனது சொந்தச் செலவில் பார்ட்டியும் பரிசுகளும் கொடுத்து அசத்துவது வழக்கம்.

பார்ட்டி கொடுப்பதோடு மட்டுமில்ல்லாமல் அனைவரையும் போய் விசாரித்து விசாரித்து உபரசிப்பாராம். அது மட்டும் இல்லாமல்..பார்ட்டி முடிந்து அனைவரும் வீட்டுக்குப்போய்விட்டார்கள

Link to comment
Share on other sites

விஜய் அவரின் தந்தை இயக்கிய பல படங்களில் நடித்திருக்கின்றார். அதில் விஜயகாந்தின் படமொன்றில் கல்லு}ரி மாணவனாக நடித்து இறுதியில் காலேஜ் அனுமதி கிடைக்காததால் தற்கொலை செய்கின்றார். உண்மையில் அந்தப் படத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். பெயர் தான் சட்டென்று ஞாபத்திற்கு வரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தின் பேர் "சட்டம்" ஆக இருக்க வேண்டும்..

விஜய்யின் தந்தையால் இயக்கப்பட்ட அனேகமான படத்தில் ஹீரோவுடைய பெயர் விஜய்யாகத்தான் இருக்கும். (உ - ம் நான் சிவப்பு மனிதன் படத்தில் )

நானும் 3..4 படங்களில் சிறிய வயது விஜய்யை பார்த்து இருக்கிறேன்.. ஆனால் படங்களின் பெயர் நினைவு இல்லை. :roll:

Link to comment
Share on other sites

இதெல்லாம் அடுதவர்கலை ஏமதுரதுக்கு பொடுர நாடகம்.

உன்மையிலையெ விஜய்க்கு அப்படி ஒரு நல்ல குணம் இல்லை

அது எப்படி நீங்கள் சுவராக சொல்கிறீர்கள்? :roll:

அதுமட்டும் இல்லாமல்..மத்தவங்களை ஏமாத்தி எண்டு வேற..எப்படி அப்படி சொல்கிறீர்கள்? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜயின் அடுத்த படம் சிவகாசியில் இருந்து ஒரு படம்.

FR-2.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயராத்துக் கதையோ?

யாருக்கு தெரியும்... தீபாவளிக்கு வருது பார்த்துவிட்டு சொல்லலாம்.. :roll:

Link to comment
Share on other sites

«Ð ÁðÎõ þø¨Ä þÐ ±í¸û ¿£¾¢

À¼ò¾¢Öõ àìÌ §À¡ðÎ º¸¢È ¨ÀÂÉ¡ ¿Ê¾Å÷

அப்படியா..அதுசரி..வினீத் அண்ணா..விஜய் ரசிகனோ? :roll:

Link to comment
Share on other sites

  • 1 month later...

ப்ரியசகி, நீங்கள் விஜய் ரசிகர்போலுள்ளது. கடல்கொந்தளிப்பில் அவரது கருணையை போடடுள்ளீர்கள் நல்லது. அவரைப்பற்றி மேலும் சில தகவல்களை போட்டால் நன்றாக இருக்கும்.

அவர் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு பணம் பெறுகிறார், அவரது ஒரு வருடத்திற்கான சராசரி வருவாய் என்ன போன்ற தகவல்களையும் இணையுங்கள்.

சும்மா ஒப்பிட்டுப்பார்க்கத்தான் எந்தளவிற்கு உருகியிருக்கிறார் என சில இலக்கங்கள் உண்மைச் சொல்லும் எல்லோ.

Link to comment
Share on other sites

ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு 5 இலட்சம் கொடுப்பது என்பது பிரமாதமில்லையே.

எம் மக்கள் $1600-$2000 சம்பளத்தில் வருவாய்க்கு மீறிய செலவுகளை கட்டுப்படுத்தி $200- $1000 கொடுத்திருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

உம்மையார் உப்ப கேட்டது. ஸகான் எடுத்தப் போட்டு பெருமை படுற ரசிகர்கள் சரியான இலக்கங்களை எழுதட்டுமன். பிறகு கதைப்பம் கருணையின் ஆழத்தைப்பற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும் சில தகவல்தரும் படங்களை பார்வையிட

http://www.ilayathalapathyvijay.com/pressreleases.html

Link to comment
Share on other sites

ப்ரியசகி

அப்படியா..அதுசரி..வினீத் அண்ணா..விஜய் ரசிகனோ?

இதை சொல்ல புஸ் வேர வாறணுமா ப்ரியசகி :P :P

நான் தான் விஜய் ,,,,,,,,,,,,,,,, விஜய் தான் நான் :P :P :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

தலைவா உன் புகழ் வாழ்க.....

:lol::lol::lol::lol::lol::lol::lol:

யோசிக்காதேயுங்கோ என்ன எல்லாப் பக்கமும் பூட்டி இருந்திச்சுது இது மட்டுந் தான் திறந்திருந்திச்சுது உள்ளுக்க வந்திட்டன்.சும்ம லொள்ளுத் தான் தவறா எடுக்க வேண்டாம்.எழுதவே பயமா இருக்கு எல்லாரும் நான் என்ன எழுதிறன் எண்டு பூதக் கண்ணாடியோட திரியினம்.

Link to comment
Share on other sites

நாரதர் நீர் வந்திட்டீரில்லோ அதைப் பார்திட்டு நானும் வந்திட்டன் எனி என்ன இந்தப் பக்கத்திற்கும் ஆப்புத்தான்.

:roll: :lol: :roll: :lol:

Link to comment
Share on other sites

ஏனப்பா எனக்குப் பின்னாலேயே வாறியள்,மனிசர நிம்மதியா இருக்க விடமாட்டியள்.

இளய தளபதி வாழ்க...

Link to comment
Share on other sites

என்ன நடந்தது....நாரதர் ..ஒரு பக்கத்தாலை சும்மா தன் பாட்டிலை சிரிச்சு கொண்டு திரியிறார்...வசி என்னன்டால் குறூப் டான்ஸ் ஆடுறார்...நான் பின்னை உரு ஆடப்போறன் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது 11 MAY, 2024 | 04:29 PM   முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவுகூரப்பட்டு வருகிறது. அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக இன்றைய தினம் (11) முல்லைத்தீவில் விசுவமடு, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. விசுவமடு ரெட்பானா சந்தி பகுதியில் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டிலும், புதுக்குடியிருப்பு சந்தியை அண்மித்த பகுதியில் மாற்றத்துக்கான இளையோர் அமைப்பின் ஏற்பாட்டிலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.   https://www.virakesari.lk/article/183253
    • சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை 11 MAY, 2024 | 04:38 PM   (எம்.மனோசித்ரா) சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதத்தினை அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில், தற்போதைய பொருளாதார நிலைமையையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார். பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னர் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் 15 வீதமாகக் காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர், மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அது ஓரிலக்கம் வரை குறைக்கப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது மீண்டும் தமது சேமிப்புக்கான வட்டி வீதத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் சிரேஷ்ட பிரஜைகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில் மேற்கண்டவாறு தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், சேமிப்புக் கணக்குகளைப் பேணும் சகல சிரேஷ்ட பிரஜைகளுக்கும் அவர்கள் கோரும் வட்டி வீதத்தை வழங்கினால் வருடத்துக்கு 80 பில்லியன் ரூபாய் தேவைப்படும். இதற்கு முன்னர் செலுத்திய வட்டி வீதத்துக்காக திறைசேரிக்கு 105 பில்லியன் கடன் காணப்படுகிறது. எனவே இந்த கோரிக்கைகள் தொடர்பில் பொறுப்புடன் ஆழமாக மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் எவ்வாறு இவ்விடயம் தொடர்பில் தீர்மானிப்பது என்பது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே பல்வேறு வயதினருக்கான வட்டி வீதங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது என்றார்.  https://www.virakesari.lk/article/183256
    • பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (10) இரவு முதல் இன்று (11) இரவு வரை கலிபோர்னியா தெற்கு அலபாமா வரையான பகுதிகளுக்கு சூரிய காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய காந்த புயல் காரணமாக பூமியின் வட அரைக்கோளத்தில் பாதிப்பு ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செயற்கைக் கோள்களின் செயற்பாடுகளும் முடங்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/301379
    • “சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!” - ஜாமீனில் விடுதலையான கேஜ்ரிவால் முழக்கம் 11 MAY, 2024 | 09:29 AM   புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுதலையான பின்னர், ““சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!” என்று தனது கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் முழங்கினார். திஹார் சிறையின் 4-வது கேட் வழியாக சிறையில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் வெளியே வந்தபோது அவரை ஆம் ஆத்மி தொண்டர்கள் குழு ஒன்று கையில் கொடியுடன் கோஷம் எழுப்பி வரவேற்றனர். அவர்களுடன் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களான அதிஷி, சவுரப் பரத்வாஜ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் இருந்தனர். 50 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் வெளியே வந்திருக்கும் டெல்லி முதல்வருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கேஜ்ரிவால், “உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் உங்களின் ஆசிர்வாதங்களை வழங்கினீர்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்களால்தான் நான் இன்று உங்கள் முன்பு நிற்கிறேன். நான் திரும்பி வருவேன் என்று உங்களுக்கு வாக்கு கொடுத்திருந்தேன். இதோ உங்கள் முன்பு நிற்கிறேன். சர்வாதிகாரத்துக்கு எதிராக நாம் அனைவரும் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். சனிக்கிழமை காலை 11 மணிக்கு கன்னாட் பகுதியில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று, அதன் பிறகு மதியம் 1 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற இருக்கும் செய்தியாளர்கள் கூட்டத்தில் சந்திப்போம்" என்றார். முன்னதாக, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 2-ம் தேதி நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு சில முக்கிய நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டது. அதன்படி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்பாக ரூ.50,000-க்கான தனிநபர் பத்திரம் வழங்க வேண்டும். அவர் ஜாமீனில் இருக்கும் காலங்களில் முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ செல்லக்கூடாது. அவர் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி இல்லாமல் எந்த அலுவலக கோப்புகளிலும் அவர் கையெழுத்திடக் கூடாது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு பற்றி பேசவோ அல்லது தன் மீதான குற்றச்சாட்டு பற்றி விவாதிக்கவோ கூடாது. இந்த வழக்கில் தொடர்புடைய எந்த சாட்சிகளுடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/183209
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.