Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தூதரகம் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தூதரகம் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது

சிறிலங்காவில் உள்ள கனடா தூதரவாலயம் இன்று, புதன்கிழமை, சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனடா ஆதரிப்பதாகவும், கனடா பயங்கரவாதிகள் நிறைந்த நாடு என்றும் கோஷமிட்டபடியே தூதரவாலயச் சுவர்கள் மற்றும் வளாகமானது காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது.

capt.78626258606f4afeb9efa85cb9973e74.sri_lanka_canada_protest__ejx105.jpg

capt.1c5e17bb2ef540c880d0127fd9cc34f2.aptopix_sri_lanka_canada_protest__ejx102.jpg

capt.dcba439632dd4a3286b144e944e7a1e8.sri_lanka_canada_protest__ejx104.jpg

படங்கள் Associated Press

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் பணத்துக்காய் விலைக்கு வாங்க பட்டவர்கள். .......போடும் வேஷம். நல்லாய் தான் நாடகம் போடுகிறார்கள். பணம் பாதாளம் மட்டும் பாயும். இவை வெறும் அம்புகள் எய்தவன் யாரோ ?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் சொல்லை கேட்டு எம்மை தடை செய்த மேற்குலகம் , இன்று சிங்களவனாலேயே புலி முத்திரை குத்தப் படுவது நல்ல வேடிக்கை .

இதுகும் ஒரு வகையில் நன்மைக்கே . சிங்களவர்களின் உண்மை முகத்தை மேற்குலக நாடுகளும் புரிந்து கொள்ளட்டும் .

அப்பிடியே ....... அவுஸ்திரேலியா , அமெரிக்கா , ஐரோப்பா தூதுவராலயங்கள் முன்பும் ஆற்பாட்டங்கள் வரவேற்கப் படுகின்றன .

Edited by தமிழ் சிறி

இவர்கள் பணத்துக்காய் விலைக்கு வாங்க பட்டவர்கள். .......போடும் வேஷம். நல்லாய் தான் நாடகம் போடுகிறார்கள். பணம் பாதாளம் மட்டும் பாயும். இவை வெறும் அம்புகள் எய்தவன் யாரோ ?

தவறான கருத்து... உயிரை கொடுத்து தாய்நாட்டின் மானத்தை காக்க கூடிய அளவு எழுச்சி கொண்டிருக்கிறார்கள் அண்மைய நாட்களில். விரைவில் மகிந்த கூட்டணியின் வராலாறு காணத தேர்தல் வெற்றி அதை உங்களுக்கு உணர்த்தும்.

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவறான கருத்து... உயிரை கொடுத்து தாய்நாட்டின் மானத்தை காக்க கூடிய அளவு எழுச்சி கொண்டிருக்கிறார்கள் அண்மைய நாட்களில். விரைவில் மகிந்த கூட்டணியின் வராலாறு காணத தேர்தல் வெற்றி அதை உங்களுக்கு உணர்த்தும்.

புலம் பெயர்ந்த நாட்டில் ஈழத்தவர் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் சொந்த நாட்டில் சிங்களவன் அரச உதவிகளுடன் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

இவ்வளவு வெளிப்படையான இன அழிவுக்குப்பின்னும் புலம்பெயர்மக்கள் ஒருங்கிணையாவிடில்..........................???????????????? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் அயல்நாட்டில் ஏதாவது வில்லங்கம் செய்தாலும், ஏன் கொலையே செய்தாலும், இனவ வெறி சிங்கள அரசாங்கத்தின் தூதுவர் ஓடோடி வந்து அனைத்து உதவிகளையும் செய்வார்கள். தமிழனுக்கு? ஆகவேதான் நாம் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது.

இதையே வாய்ப்பாக பயன்படுத்தி சிங்கள இன வெறி அரசின் கொலை வெறி கோர தாண்டவத்தையும், தமிழர்கள் அங்கே எவ்வாறு சிறுமைப்படுத்தப்படுகிறார்க

தவறான கருத்து... உயிரை கொடுத்து தாய்நாட்டின் மானத்தை காக்க கூடிய அளவு எழுச்சி கொண்டிருக்கிறார்கள் அண்மைய நாட்களில். விரைவில் மகிந்த கூட்டணியின் வராலாறு காணத தேர்தல் வெற்றி அதை உங்களுக்கு உணர்த்தும்.

மிகவும் மகிழ்ச்சி... அவர்கள் தமிழர்களுக்கு கொடுக்க போகும் நற்பலன்களில் அதிகமானவை கொழும்பில் உள்ளவர்களுக்கு அதிகமாக கிடைக்க வேண்டும் எண்று வேண்டிகொள்கிறேன்....

தமிழர்களை சர்வதேச ரீதியில் தோற்கடிக்க முன்னிண்று உழைத்த கொழும்புவாழ் மக்களுக்கு போதாதுதான் எண்றாலும்...

மிகவும் மகிழ்ச்சி... அவர்கள் தமிழர்களுக்கு கொடுக்க போகும் நற்பலன்களில் அதிகமானவை கொழும்பில் உள்ளவர்களுக்கு அதிகமாக கிடைக்க வேண்டும் எண்று வேண்டிகொள்கிறேன்....

தமிழர்களை சர்வதேச ரீதியில் தோற்கடிக்க முன்னிண்று உழைத்த கொழும்புவாழ் மக்களுக்கு போதாதுதான் எண்றாலும்...

இதில ஏதாவது ரெண்டு அர்த்தம் இருக்கா? :(

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் பணத்துக்காய் விலைக்கு வாங்க பட்டவர்கள். .......போடும் வேஷம். நல்லாய் தான் நாடகம் போடுகிறார்கள். பணம் பாதாளம் மட்டும் பாயும். இவை வெறும் அம்புகள் எய்தவன் யாரோ ?

எய்தவனும் இல்லை கொய்தவனும் இல்லை அக்கா அவனுகள் எல்லாம் தமிழனை அழிக்க இதய சுத்தியுடன் செயற்படுகிறானுகள் ஆனால் நம்மட பண்டிகள் அவனுக்கு ..........கழிவி நக்கி துணைபோகிறானுகள் .புலம் பெயர்ந்த தமிழன் எங்கு ஆர்ப்பாட்டம் பண்ணி தங்களது போராட்டத்திற்கு வலுசேர்க்கிறானோ அந்தந்த நாட்டு தூதரகங்களுக்கு முன்னால் அவர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள் [காசு கொடுக்காமல்] ஆனால் நம்மவர்களை ஆர்ப்பாட்டம் பேரணி என்று கூப்பிட்டு பாருங்களன் எப்பா................... :(

திமிர்.

ஆதரவு தரும் காவல்துறை

. எதிர்க்க ஆளில்லாத சூழல். எருமை மாட்டில் மழை பெய்ததுபோல் சொறிலங்காவின் சேட்டைகளைப் பொறுத்துக் கொள்ளும் சர்வதேசம். இவற்றின் மத்தியில் எந்த ஆதரவுமற்ற தமிழரை அழிக்க முனையும் காடைத்தனத்திற்குப் பெயர் எழுச்சியா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடிய பிரதம மந்தி 'ரி' ஸ்டீவன் கொப்பர் :"நாங்கள் இதை வன்மையா கண்டிக்கிரம். இலங்கை அரசு மக்களுக்கு இன்னும் நல்லது செய்ய இன்னும் ஒரு அன்ச்சு மில்லியன் காசு கொடுக்கப்படும். எங்கடை எம்பசிக்கு பெயின்ட் மாத்திரம் அடிச்சு குடுத்தா சரி.."

பந்துல ஜெயசேகர : அது சும்மா எங்கடை சின்ன பெடியள் கொளுன்பில கிரிகெட் விளையாடேக்க கல்லு போய் கனடிய எப்பசிக்க விழுந்து போச்சு.... சிலவேளை இது கனடாவில பயிஞ்சி பெற்ற விடுதலை புலிகளின் சதியாகவும் இருக்கலாம்.....இல்லடி கனடா எம்பசி எங்கடை நாட்டில 'கிலேம்(claim)' ஏதாவது போட சதி செய்யுது போல

மிகவும் மகிழ்ச்சி... அவர்கள் தமிழர்களுக்கு கொடுக்க போகும் நற்பலன்களில் அதிகமானவை கொழும்பில் உள்ளவர்களுக்கு அதிகமாக கிடைக்க வேண்டும் எண்று வேண்டிகொள்கிறேன்....

தமிழர்களை சர்வதேச ரீதியில் தோற்கடிக்க முன்னிண்று உழைத்த கொழும்புவாழ் மக்களுக்கு போதாதுதான் எண்றாலும்...

ஆற்றாமை - பொறாமை - புத்தி பேதலிப்பு!

வன்னிமக்களுக்கு பெற்றுக் கொடுத்ததுக்கு அதிமாகவா இங்க கிடைக்கப்போகுது? தேங்காய் உடைச்சு நேர்த்தி வையுங்கோ!

சுயவிருப்பு வெறுப்புகளுக்காக மற்றவர்களை அவலப்படுத்தி அதை பார்த்து ரசிக்க விரும்பும் தமிழ்சாதியை விட நாய் சாதி மேல்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள் சாணக்கியன் ,

தமிழனை காட்டிக் கொடுத்த ஒட்டுக்குழுவை விட உண்மையில் நாய்கள் மேல் .

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் உள்ள கனடிய தூதரகம் மீது திட்டமிட்டு இலக்குவைத்த தாக்குதல் - கனடிய அரசு கடும் கண்டனம்

வீரகேசரி நாளேடு 5/28/2009 9:19:59 PM - கனடா புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கொழும்பில் உள்ள கனடிய தூதரகம் மீது மேற்கொண்ட தாக்குதலை கனடிய அரசாங்கம் கண்டித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியும் தூதரகத்தின் சுவர்களில் சில வாசகங்களை எழுதியும் பாதுகாப்பு கமராவுக்கு வர்ணம் பூசியும் தமது எதிர்ப்புக்களை வெளிக்காட்டியமை தொடர்பில் கனடா அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது திட்டமிட்ட இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ள கனடா இந்த செயல் மிகவும் கண்டித்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இலங்கையில் உள்ள கனடிய தூதரகத்தை பாதுகாக்க இலங்கை பொலிஸார் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கனடா சுட்டிக்காட்டியுள்ளதுடன் இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணை நடத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

QUOTE (சாணக்கியன் @ May 27 2009, 09:10 PM)

தவறான கருத்து... உயிரை கொடுத்து தாய்நாட்டின் மானத்தை காக்க கூடிய அளவு எழுச்சி கொண்டிருக்கிறார்கள் அண்மைய நாட்களில். விரைவில் மகிந்த கூட்டணியின் வராலாறு காணத தேர்தல் வெற்றி அதை உங்களுக்கு உணர்த்தும்.

மிகவும் மகிழ்ச்சி... அவர்கள் தமிழர்களுக்கு கொடுக்க போகும் நற்பலன்களில் அதிகமானவை கொழும்பில் உள்ளவர்களுக்கு அதிகமாக கிடைக்க வேண்டும் எண்று வேண்டிகொள்கிறேன்....

தமிழர்களை சர்வதேச ரீதியில் தோற்கடிக்க முன்னிண்று உழைத்த கொழும்புவாழ் மக்களுக்கு போதாதுதான் எண்றாலும்...

ஐயா...நீங்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி வந்து இங்கிருந்து கொண்டு வீரம் கதைக்கிறீக்கள்...கொழும்பில இருந்து இதை சொல்லுவீங்களா?...சொல்லிட்டு எத்தன நிமிஷம் உயிரோட இருப்பீங்கள்?..தயவு செய்து இங்கு இருந்து கொண்டு அங்கிருப்பவர்களை குறை சொல்ல வேண்டாம்..அவர்கள் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை...ஒரு உதாரணம் மனோ கனேசன்.

ஆற்றாமை - பொறாமை - புத்தி பேதலிப்பு!

வன்னிமக்களுக்கு பெற்றுக் கொடுத்ததுக்கு அதிமாகவா இங்க கிடைக்கப்போகுது? தேங்காய் உடைச்சு நேர்த்தி வையுங்கோ!

சுயவிருப்பு வெறுப்புகளுக்காக மற்றவர்களை அவலப்படுத்தி அதை பார்த்து ரசிக்க விரும்பும் தமிழ்சாதியை விட நாய் சாதி மேல்!

வன்னி மக்களுக்காக நீங்கள் அழுகிறது கேவலமாய் இல்லையா...?? யாழ் மக்களுக்கு தினமும் நடப்பது , கிழக்கில் இருக்கும் மக்களுக்கு இப்போது நடப்பது வன்னி மக்களுக்கும் நடக்க வேண்டும்... அவர்கள் எல்லாம் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்து சிறைக்குள் இருக்க வேண்டும் எண்டு சொன்ன ஆள் இல்லையா நீங்கள்...??

அது சரி சிங்களவனோடு கூடி கும்மாளம் அடிப்பதில் அதீத அக்கறையும் ஆசையும் கொண்ட உங்களுக்கு சிங்களவன் உங்களுக்கு தேவையானதை தரவேண்டும் தானே...???

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமோ... புலிகள் ஆயுதங்களை தூக்கினது பிச்சை போடச்சொல்லி மிரட்டுவதுக்கு இல்லை... மக்களை காப்பதுக்கு... !

வன்னியிலை நாலு லட்ச்சம் மக்கள்.. கொழும்பிலை 10 லச்சம் பேர் வாழ்வது போல வாழ முடியும் எண்று சிங்களவன் சர்வதேசத்துக்கு சொல்லும் போது ஏன் அமைதியாக இருந்தீர்கள்...??? அவன் சொல்லுவது உண்மை என்பதினால் தானே...??? (ஆகவே சிங்களவர் தருவதை நீங்கள் வாகுவதில் எனக்கு என்ன கவலை...) இல்லை எண்டால் காரணம் என்ன...???

பயமா...??

அப்படி பயந்தவர்கள் புலிகளை மக்களை எல்லாம் விடுவித்து உங்களை போல சரண் அடைந்து வாழ விடுமாறு கேப்பது கேவலமாக இருக்க இல்லை...??

அப்படி பயம் எண்றால் மற்றவர்களை பற்றி பேசுவதை விட்டு போட்டு அமைதியாக இருக்க பழகுங்கோ... சிங்களவன் தருவது உங்களுக்கு எல்லாம் போதும்...

தலைவர் இல்லாத போது எனக்கும் எதுவும் தேவை இல்லை...

Edited by தயா

ஐயா...நீங்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி வந்து இங்கிருந்து கொண்டு வீரம் கதைக்கிறீக்கள்...கொழும்பில இருந்து இதை சொல்லுவீங்களா?...சொல்லிட்டு எத்தன நிமிஷம் உயிரோட இருப்பீங்கள்?..தயவு செய்து இங்கு இருந்து கொண்டு அங்கிருப்பவர்களை குறை சொல்ல வேண்டாம்..அவர்கள் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை...ஒரு உதாரணம் மனோ கனேசன்.

இண்டைக்கும் வெள்ளைக்காறன் எங்களை கேட்ப்பது கொழும்பில் தமிழர்கள் மகிழ்ச்சியாகத்தானே வாழ்கிறார்கள்...?? என்பதுதான்.. அப்படி எண்றால் ஏன் இலங்கை பூராகவும் வாழமுடியாது என்பது அடுத்த கேள்வி... நியாயமான கேள்விதானே...???

அவனுக்கும் என்ன பதில் சொல்ல முடியும் ...?? இதுக்கு பதிலை சொல்லுங்கோ பிறகு உங்களுக்கு விளக்கம் சொல்லாம்...

இண்டைக்கும் வெள்ளைக்காறன் எங்களை கேட்ப்பது கொழும்பில் தமிழர்கள் மகிழ்ச்சியாகத்தானே வாழ்கிறார்கள்...?? என்பதுதான்.. அப்படி எண்றால் ஏன் இலங்கை பூராகவும் வாழமுடியாது என்பது அடுத்த கேள்வி... நியாயமான கேள்விதானே...???

அவனுக்கும் என்ன பதில் சொல்ல முடியும் ...?? இதுக்கு பதிலை சொல்லுங்கோ பிறகு உங்களுக்கு விளக்கம் சொல்லாம்...

இதே வெள்ளைகாரன் தான்.."ஏன் தமிழீழம் வேணும் என்டு வெளிநாடுகளில இருந்து கத்திற தமிழர் தாயகத்திலயிருந்து போராடாம வெளிநாட்டுக்கு ஓடி வந்தவை" எண்டும் கேக்கிறான்...அதுவும் நியாயமான கேள்வி தானே???? இதுக்கு என்ன பதில் சொல்ல?

சிங்கத்தின்ட குகைக்குள்ள இருந்துகொண்டு சிங்கத்தை எதிர்த்து குரல் கொடு என்டு சொல்ல எங்களுக்கு என்ன அருகதை இருக்கு??...இண்டைக்கு வன்னி மக்கள் கூட சிங்களவன்ட முழு கட்டுப்பாட்டுக்க தான் இருக்கினம்...பான் கி மூன் வர சிங்க கொடி காட்டி வன்னி சிறுவர்கள் அவனை வரவேற்கினம் அதுக்காக அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்டு அர்த்தமா?? இல்லை அவர்கள் இதுவரை காலமும் விடுதலைக்காக தங்கட வாழ்க்கையையே இழந்த்தது பொய்யா??

என்னுடைய ஒரே ஒரு கேள்வி பத்தாயிரம் போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் வெளிநாடு செல்ல வசதியில்லாத சனங்களையும் மட்டும் போராடுங்கள் என்டு சொல்லிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவந்த எங்களுக்கு இலங்கையில் வசிக்கும் தமிழரை குறை சொல்ல என்ன அருகதை இருக்கு??

இவ்வளவு கதைக்கிற நீங்கள் உங்கட குடும்பத்தோட கொழும்பில இருந்தா தமிழர் போராட்டம் பற்றி வாய் திறப்பீங்களா??

சிங்கத்தின்ட குகைக்குள்ள இருந்துகொண்டு சிங்கத்தை எதிர்த்து குரல் கொடு என்டு சொல்ல எங்களுக்கு என்ன அருகதை இருக்கு??...

உங்களை சிங்க குகைக்கை இருந்து ஓலமிடச்சொல்லி யாரும் கேட்க்க இல்லை... நீங்கள் எல்லாம் வாலை சுறுட்டி கொண்டு இருக்கிறதோடை நிப்பாட்ட வேணும்.. அப்படி இருக்காமல் பிறகு என்ன மயிருக்கு மனித உரிமை மண் எண்டு பினாத்துறவை...

வன்னி மக்களை புலிகள் வெளியிலை விட வேணுமாம் எண்டு கொழும்பிலை இருந்து சாணக்கியன் சொல்லுறார்... இது எப்பிடி...??

புலிகள் மக்களை தடுக்கவே இல்லை எனும் போது வெளியிலை விடு எனும் கோரிக்கை எப்பிடி...?? ஆகவே சிங்களவன் சொன்ன புலிகளின் பணயக்கைதிகளாக தமிழ் மக்கள் எனும் நிலையை நம்பி பிரச்சாரம் இல்லை.. புலிகள் ஓடி வர நினைக்கும் மக்களை தடுக்கிறார்கள் எனும் வகையில் பிரச்சாரம்... இது ஒரு சாணக்கியனைத்தான் உங்களுக்கு தெரியும் இப்படி லட்ச்ச கணக்கில் இருக்கிறார்கள் இலங்கை தலைநகரில்.....

இந்த பிரச்சாரதின் மூலம் சாணக்கியன் சொன்னது புலிகள் மக்களுக்காக போராட இல்லை மக்களை தங்களூக்காக கட்டாயப்படுத்துகிறார்கள் என்பது...

இண்டைக்கு வன்னி மக்கள் கூட சிங்களவன்ட முழு கட்டுப்பாட்டுக்க தான் இருக்கினம்...பான் கி மூன் வர சிங்க கொடி காட்டி வன்னி சிறுவர்கள் அவனை வரவேற்கினம் அதுக்காக அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்டு அர்த்தமா?? இல்லை அவர்கள் இதுவரை காலமும் விடுதலைக்காக தங்கட வாழ்க்கையையே இழந்த்தது பொய்யா??

சுதந்திரம் எண்டது உங்களுக்கு எல்லாம் பிரபாகரன் எண்ட ஒருவர் எடுத்து தர வேணும் என்பதுதான் போல... அப்படி எண்டாலும் சிங்களவனின் பிரச்சாரத்துக்கு துணை போய் கொண்டு தமிழீழம் கேட்க்கும் துணிவை பாராட்டத்தான் வேணும்...

மற்றவர் பெற்று தருவதுக்கு பெயர் சுந்ததிரம் இல்லை.... நீங்களாக பெற்று கொள்வதுதான் அது... மற்றவர்கள் பெற்று கொள்ளட்டும் நான் நாணல் போல இருந்து வளைந்து கொடுக்கிறேன் என்பதுக்கு பெயர் போராட நான் கஸ்ரப்படுகிறேன் என்பதல்ல... பச்சோந்தி போல இருக்கிறேன் என்பது... அப்படியானவர்களுக்கு தமிழீழ கனவு தேவையே இல்லாதது..

33 வருடமாக இவ்வளவு கட்டமைப்புக்களை வைத்து இருந்தும் உன்னதமான தலைமை இருந்தும் மக்களின் போதிய ஆதரவு இல்லாது தோற்கடிக்க பட்டது தமிழீழம் எனும் வரலாறு உங்களின்( நானும் அதில் அடக்கம்) அந்திமகாலத்தில் எழுதப்பட்டு இருக்கும் அப்போது உணர்ந்து கொள்வீர்கள்...

Edited by தயா

அவர்கள் செய்யட்டும் எல்லாம் நல்லதுகே!!!

ஒரு நாள் எல்லாருக்கும் ஆப்பு வெப்பாங்க, இலங்கை மக்களுக்கு VISA இல்லைன்னு!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.