Jump to content

அம்மாவா , அப்பாவா .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரதி , உங்களுக்கு அம்மாவை விட அப்பாவை அதிகம் பிடிப்பதால் ....... அதற்கு ஏதாவது விசேட காரணங்கள் உண்டா ?

நான் நினைக்கிறேன் சுப்பண்ணா சொன்ன மாதிரி பால் சம்மந்தப்பட்டதாகத் தான் இருக்கலாம்.அப்பாவிலும் பார்க்க அம்மா தான் எங்களை வளர்க்க கஸ்டப்பட்டவ அப்பாவுக்கு வேலை பகல்,இரவு மாறி மாறி வந்ததால் அம்மா தான் அநேகமாக எங்களுக்கு எல்லாம் செய்தவர் ஆனால் எதற்கு என்று தெரியவில்லை அப்பாவை தான் அதிகம் பிடிக்கும் அவர் தற்போது உயிருடன் இல்லை.அதை தவிர‌ நான் பெண் என்பதால் அம்மா கொஞ்சம் கண்டிப்புடன் வளர்த்தார்கள் அதனால் எனக்கு அம்மாவிலும் பார்க்க அப்பாவை கூட பிடித்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

நல்ல தலைப்பாக இருந்தாலும், இந்தத் தலைப்பை பார்த்ததிலிருந்து சில தினங்களாக எனக்குள்ளேயே ஒரு விதமான மன அழுத்தம்....

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து வயிற்றுக்குச் சாப்பாடு கொடுப்பதற்க்குத் தாயும், அறிவை வளர்ப்பதர்த்கு தந்தையின் பங்கும் அத்தியாவசியமாகிறது...

பொதுவாக பிள்ளைகளுக்கு பெற்றோரின் அறிவுரைகளையோ, மன நிலைமைகளையோ புரிந்துகொள்ளும் தன்மை குறைவு. பிள்ளைகள் வளர்ந்தது தாயாகவோ, தந்தையாகவோ வரும் போது தான் அந்த உண்மைகளை அனுபவ வாயிலால அறிந்து கொள்ளும் தன்மை உருவாகும்...

எனக்கு அம்மாட அன்பு, அரவணைப்பு, அராத்தல் எல்லாம் பிடிக்கும், ஆனால் ஒரு பிரச்சனை என்று வரும்போது அழுது, குளறி தனது இயலாமையை வெளிப் படுத்துவது பிடிக்காது (பெண்களுக்குரிய குணம் என்றே நினைக்கிறேன்) ஆனால் அதே பிரச்சனைகளுக்கு புத்திசாலித்தனமாகக் கையாளும் முறை அப்பாவிடம் அதிகமாகவே காணப்பட்டது...

குடும்பத்தில் மூத்த குழந்தை ஆணாகவும் கடைசி பெண்ணாக இருந்தால் அவர்களுக்கு என்று ஒரு தனி ஸ்பெஷல்.... இது இரண்டும் எனக்கு இல்லை... சில நேரங்களில் கடுப்பாகி, அம்மாவுடன் எரிஞ்சு விழுந்த அனுபவங்களும் உண்டு... "பெரியவரை என்னத்துக்கு எப்பவும் அம்மா தலையில் தூகிவைச்சுக் கொண்டு இருக்கிறா?" என்று கேட்டால் "அப்படி எல்லாம் இல்லை... அம்மா எல்லாரிலையும் ஒரே அளவு அன்பு தான் வைச்சு இருக்கா," என்று கொடுப்புக்குள் சிரிப்பார்; அப்பா பொதுவாக எல்லாப் பிள்ளைகளுடனும் ஒரே அளவு அன்பும் கண்டிப்பும் காட்டியதாக காண முடிந்தது...

சின்னப் பிள்ளையாக இருக்கும் போது, அம்மா தான் என்ன சொன்னாலும், செய்ய வேணும் என்று எதிர் பார்ப்பா... சில நேரங்களில் கடுப்பாகி அப்பாவிடம் போய் முறையிடுவேன்... முதலில் சமாதானப் படுத்தினாலும், கடைசியில் அம்மா சொன்னதை செய்யச் சொல்லியும் அதன் அவசியத்தையும் விளங்கப் படுத்துவார்... அப்பா சொன்னது விளங்கியதோ இல்லையோ அப்பா சொல்லுறார் என்று செய்வேன். அம்மா எல்லாத்துக்கும் பேசுவா, அடிப்பா...(செய்கிற குழப்படிகளும் அப்படியானது தானே... :lol: ) ஆனால் அப்பாவின் அதிகப் படியான தண்டனை முழங்காலில் இருத்துவது... பேச்சுக்கும், அடிக்கும் தான் பயம்... ஒரே ஒரு முறை அப்பாவிடம் அடிவாங்கியதும் ஞாபகம்...

இரண்டு நாட்களாக வைற்ரோட்டம், வைத்தியரிடம் மருந்து எடுத்தும் நிக்கவில்லை... ஓரிரு நாட்களில் இந்தியாவுக்கு வான்வெளிப் பயணம்... எப்படியாவது குணமாக வேண்டும் என்று அம்மா சொல்லி இருந்தா... என்னை தனியாக விட்டுப் விட்டு எல்லோரும் வெளி அலுவலாகப் போய்விட்டார்கள்... கண்டனத்தையும் எடுத்து வாயில போடாத, வரேக்க சாப்பாடு வாங்கிக் கொண்டு வாரம் என்று சொன்னார்கள்...

நான் தனிய இருக்கேக்க பக்கத்து வீடுக்கார அம்மம்மா மூக்கைத் துளைக்கிற மாதிரி சாப்பாடு தந்தா, திறந்து பார்த்தன் நண்டுப் பிரட்டல்... போனவர்கள் திரும்பினால் எனக்கு ஒன்றும் இருக்காது என்று நினைத்தானோ... இல்லை சாப்பாடு இல்லாமல் இருந்த எனக்கு ஏற்பட்ட ஆவாவோ என்னால சரியாய் சொல்ல முடியவில்லை... :unsure: குமரிமுத்து சிரித்ததுபோல் சிரித்துவிட்டு :) ... குழைத்து சாப்பிடுவிடேன்.

வெளிய போனவர்கள் வரும் போது எனக்கும் சாப்பாடு வாங்கி வந்தார்கள்... நான் சொன்னான் "எனக்கேன் உது... நான் நண்டுக்கறியோட வெட்டிடன்" என்று... சொல்லும் போதே வயிறைத் திரும்பக் கலக்கியது... :huh:

சொல்லுக் கேட்காததாலும், நாவடக்கம் இல்லாததாலும், மருந்து எடுத்தும் சில தினங்களுக்குள் வருத்தம் மாற்றமுடியாமல் போனதால் அப்பா தனது கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் போனதோ என்னவோ... என் முதுகில் ஒரே ஒரு அடி விழுந்தது... அம்மா நெடுக அடிப்பதால் சூடு சுரணை இல்லாமல் போனது ஒரு பக்கம்... ஆனால் அப்பாவிடம் ஒரு அடி வாங்கிடனே என்று மனம் நிறைய கனத்துக் கஷ்டப்பட்டது... அந்த சில தினங்களுக்கு நானோ, அப்பவோ ஒருவரோடு ஒருவர் முகம் குடுத்துக் கதைக்கவே இல்லை... அப்பாவுக்கும் மனம் கஷ்டப் பட்டு இருந்திருக்க வேண்டும், அதனாலோ என்னவோ... இந்தியா வந்தது உறவினர் வீட்டில் தங்கினோம், இரண்டாம் நாள், தானே நண்டுப் பிரட்டல் சமைத்துத் தந்தார்.... அப்படி ஒரு நண்டுப் பிரட்டலை நான் இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லை... இனியும் சாப்பிடுவன் என்ற நம்பிக்கையும் போய்விடாது...

அப்பா இங்கு வந்திருந்த போதும் சரி, சமாதான காலத்தில் நான் அங்கு போயிருந்த நேரமும் சரி... அப்பா ஸ்பெஷலாக சமைத்து தருவார்... சாப்பாட்டுக்கு முதல் 1பேக் அடிச்சுப் போட்டுதான் சாப்பிடுவோம்... அம்மாவின் பார்வை சுட்டேரிப்பதைப் போல இருந்தாலும், "கொஞ்சம் எடுக்கிறது பிழை இல்லை" என்று அப்பா சொல்வது, பிள்ளைகளை சமஉரிமையுடன் நடத்துறார் என்று பெருமையாக இருக்கும்! அம்மாவுடன் பல நேரங்களில் சிரித்துக் கதைத்தாலும், சில கருத்து வேறுபாடுகளில் தெறித்துப் போகும்... எனக்கு அம்மாவை பிடிக்கும், இருந்தாலும், ஒரு படி மேல போய் அப்பாவை எனக்கு அதிகம் பிடிக்கும்...

நிலை இல்லா இந்த உலகத்தில் யார் தான் நிலையா இருக்கிறார்கள்??? நாம் யாரில் அதிகம் அன்பு வைத்திருக்கிறோமோ அவர்கள் எம்மிடமிருந்து நிரந்தரமாகப் பிரிவது ஏற்றுக்கொள்ள முடியாத யதார்த்தம்.... :wub:

கேள்விப் பட்டது...

ஒரு பெண் தான் மலடு இல்லை என்பதற்கு அடையாளமாக முதல் பிள்ளையையும், ஒரு ஆண் தனக்கு இன்னும் இளமை இருக்கு என்பதற்கு அடையாளமாகக் கடைசிப் பிள்ளையையும் அன்பு செய்வார்களாம்... இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது...

சிறி அண்ணா நீங்கள் சொன்ன பாடல் இதுவா?

Link to comment
Share on other sites

சுஜி , ஒரு குழந்தை பிறக்க முன்பே ...... தாயையோ , தந்தையையோ இழப்பது என்பது எவ்வளவு கொடுமை என்பதி என்னுடன் படித்த பாடசாலை நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன் .

அவர்களின் முகத்தில் எப்போதும் ..... இனம்புரியாத ஏக்கம் ஒன்று குடிகொண்டிருப்பதை அவதானித்துள்ளேன் . அப்படியானவர்களிடம் நான் அதிக அன்பு செலுத்துவேன் .

ஆமாம் தமிழ்சிறி அண்ணா பெரிய ஏக்கம்தான்... அதுவும் நீங்கள் தலைப்பு குடுத்து அப்பாவை பிடிக்குமா அம்மாவை பிடிக்குமா என்று வேறு தலைப்பு குடுத்து இருக்கிறிர்கள்...அப்பாவின் முகமே அறிய பிள்ளையிடம் இந்த கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்லும்... அந்த ஏக்கம்த்தில்தான்ன் கேள்விக்கு சமந்த மில்லாதா விடை குடுத்து சென்று விட்டேன்...ஆனால் திரும்ப இன்று வந்து பார்க்கும்போது கூடுதலான பேர் அப்பாவை பிடிக்கும் எழுதி உள்ளார்கள் எனக்கும் என் அப்பாவை பிடிக்கும் என்று எழுத வேண்டும் போல் இருக்கு ஆனால் முகம் கூட அறிய பிள்ளை என்னத்தை எழுதும்...அதுக்காக என் அம்மா பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை... என் அம்மாவும் எனக்கு பிடிக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இருவரையும் பிடிக்கும்.ஆனாலும் இன்றைய போட்டி,பொறாமை மற்றும் பணம் தான் மனிதனின் முதன்மை நிலையை தீர்மானிக்கும் என்றதொரு நிலை இருக்கும் உலகில் நான் எந்தவித பாதிப்புகளும் இன்றி நானும் சிரித்து இயன்றவரை மற்றவர்களையும் சிரிக்க வைத்து,காசில்லாமலே என்னைச்சுற்றி எப்பவும் ஒரு சிறு கூட்டம் இருக்ககூடியதாக இருக்குது என்றால் அதுக்கு காரனம் எனது அப்பாதான்.இப்ப இருவரும் இல்லை.

சஜீவன் உங்களுடைய அப்பாவின் மூலம் நகைச்சுவையுணர்வு உங்களுக்கு ஏற்பட்டதாக கூறியுள்ளீர்கள் .

எனது அப்பா எப்போதும் சீரியஸ் ரைப் . எப்போதும் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும் .

படிக்கும் காலத்தில் நான் எங்கு போகின்றேன் , வருகின்றேன் , எப்படிப்பட்ட நண்பர்களுடன் சேருகின்றேன் என்று அறிய ஒரு புலனாய்வுத்துறையே வைத்திருந்தார் .

நல்ல தலைப்பாக இருந்தாலும், இந்தத் தலைப்பை பார்த்ததிலிருந்து சில தினங்களாக எனக்குள்ளேயே ஒரு விதமான மன அழுத்தம்....

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து வயிற்றுக்குச் சாப்பாடு கொடுப்பதற்க்குத் தாயும், அறிவை வளர்ப்பதர்த்கு தந்தையின் பங்கும் அத்தியாவசியமாகிறது...

பொதுவாக பிள்ளைகளுக்கு பெற்றோரின் அறிவுரைகளையோ, மன நிலைமைகளையோ புரிந்துகொள்ளும் தன்மை குறைவு. பிள்ளைகள் வளர்ந்தது தாயாகவோ, தந்தையாகவோ வரும் போது தான் அந்த உண்மைகளை அனுபவ வாயிலால அறிந்து கொள்ளும் தன்மை உருவாகும்...

எனக்கு அம்மாட அன்பு, அரவணைப்பு, அராத்தல் எல்லாம் பிடிக்கும், ஆனால் ஒரு பிரச்சனை என்று வரும்போது அழுது, குளறி தனது இயலாமையை வெளிப் படுத்துவது பிடிக்காது (பெண்களுக்குரிய குணம் என்றே நினைக்கிறேன்) ஆனால் அதே பிரச்சனைகளுக்கு புத்திசாலித்தனமாகக் கையாளும் முறை அப்பாவிடம் அதிகமாகவே காணப்பட்டது...

குடும்பத்தில் மூத்த குழந்தை ஆணாகவும் கடைசி பெண்ணாக இருந்தால் அவர்களுக்கு என்று ஒரு தனி ஸ்பெஷல்.... இது இரண்டும் எனக்கு இல்லை... சில நேரங்களில் கடுப்பாகி, அம்மாவுடன் எரிஞ்சு விழுந்த அனுபவங்களும் உண்டு... "பெரியவரை என்னத்துக்கு எப்பவும் அம்மா தலையில் தூகிவைச்சுக் கொண்டு இருக்கிறா?" என்று கேட்டால் "அப்படி எல்லாம் இல்லை... அம்மா எல்லாரிலையும் ஒரே அளவு அன்பு தான் வைச்சு இருக்கா," என்று கொடுப்புக்குள் சிரிப்பார்; அப்பா பொதுவாக எல்லாப் பிள்ளைகளுடனும் ஒரே அளவு அன்பும் கண்டிப்பும் காட்டியதாக காண முடிந்தது...

சின்னப் பிள்ளையாக இருக்கும் போது, அம்மா தான் என்ன சொன்னாலும், செய்ய வேணும் என்று எதிர் பார்ப்பா... சில நேரங்களில் கடுப்பாகி அப்பாவிடம் போய் முறையிடுவேன்... முதலில் சமாதானப் படுத்தினாலும், கடைசியில் அம்மா சொன்னதை செய்யச் சொல்லியும் அதன் அவசியத்தையும் விளங்கப் படுத்துவார்... அப்பா சொன்னது விளங்கியதோ இல்லையோ அப்பா சொல்லுறார் என்று செய்வேன். அம்மா எல்லாத்துக்கும் பேசுவா, அடிப்பா...(செய்கிற குழப்படிகளும் அப்படியானது தானே... :lol: ) ஆனால் அப்பாவின் அதிகப் படியான தண்டனை முழங்காலில் இருத்துவது... பேச்சுக்கும், அடிக்கும் தான் பயம்... ஒரே ஒரு முறை அப்பாவிடம் அடிவாங்கியதும் ஞாபகம்...

இரண்டு நாட்களாக வைற்ரோட்டம், வைத்தியரிடம் மருந்து எடுத்தும் நிக்கவில்லை... ஓரிரு நாட்களில் இந்தியாவுக்கு வான்வெளிப் பயணம்... எப்படியாவது குணமாக வேண்டும் என்று அம்மா சொல்லி இருந்தா... என்னை தனியாக விட்டுப் விட்டு எல்லோரும் வெளி அலுவலாகப் போய்விட்டார்கள்... கண்டனத்தையும் எடுத்து வாயில போடாத, வரேக்க சாப்பாடு வாங்கிக் கொண்டு வாரம் என்று சொன்னார்கள்...

நான் தனிய இருக்கேக்க பக்கத்து வீடுக்கார அம்மம்மா மூக்கைத் துளைக்கிற மாதிரி சாப்பாடு தந்தா, திறந்து பார்த்தன் நண்டுப் பிரட்டல்... போனவர்கள் திரும்பினால் எனக்கு ஒன்றும் இருக்காது என்று நினைத்தானோ... இல்லை சாப்பாடு இல்லாமல் இருந்த எனக்கு ஏற்பட்ட ஆவாவோ என்னால சரியாய் சொல்ல முடியவில்லை... :unsure: குமரிமுத்து சிரித்ததுபோல் சிரித்துவிட்டு :) ... குழைத்து சாப்பிடுவிடேன்.

வெளிய போனவர்கள் வரும் போது எனக்கும் சாப்பாடு வாங்கி வந்தார்கள்... நான் சொன்னான் "எனக்கேன் உது... நான் நண்டுக்கறியோட வெட்டிடன்" என்று... சொல்லும் போதே வயிறைத் திரும்பக் கலக்கியது... :huh:

சொல்லுக் கேட்காததாலும், நாவடக்கம் இல்லாததாலும், மருந்து எடுத்தும் சில தினங்களுக்குள் வருத்தம் மாற்றமுடியாமல் போனதால் அப்பா தனது கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் போனதோ என்னவோ... என் முதுகில் ஒரே ஒரு அடி விழுந்தது... அம்மா நெடுக அடிப்பதால் சூடு சுரணை இல்லாமல் போனது ஒரு பக்கம்... ஆனால் அப்பாவிடம் ஒரு அடி வாங்கிடனே என்று மனம் நிறைய கனத்துக் கஷ்டப்பட்டது... அந்த சில தினங்களுக்கு நானோ, அப்பவோ ஒருவரோடு ஒருவர் முகம் குடுத்துக் கதைக்கவே இல்லை... அப்பாவுக்கும் மனம் கஷ்டப் பட்டு இருந்திருக்க வேண்டும், அதனாலோ என்னவோ... இந்தியா வந்தது உறவினர் வீட்டில் தங்கினோம், இரண்டாம் நாள், தானே நண்டுப் பிரட்டல் சமைத்துத் தந்தார்.... அப்படி ஒரு நண்டுப் பிரட்டலை நான் இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லை... இனியும் சாப்பிடுவன் என்ற நம்பிக்கையும் போய்விடாது...

அப்பா இங்கு வந்திருந்த போதும் சரி, சமாதான காலத்தில் நான் அங்கு போயிருந்த நேரமும் சரி... அப்பா ஸ்பெஷலாக சமைத்து தருவார்... சாப்பாட்டுக்கு முதல் 1பேக் அடிச்சுப் போட்டுதான் சாப்பிடுவோம்... அம்மாவின் பார்வை சுட்டேரிப்பதைப் போல இருந்தாலும், "கொஞ்சம் எடுக்கிறது பிழை இல்லை" என்று அப்பா சொல்வது, பிள்ளைகளை சமஉரிமையுடன் நடத்துறார் என்று பெருமையாக இருக்கும்! அம்மாவுடன் பல நேரங்களில் சிரித்துக் கதைத்தாலும், சில கருத்து வேறுபாடுகளில் தெறித்துப் போகும்... எனக்கு அம்மாவை பிடிக்கும், இருந்தாலும், ஒரு படி மேல போய் அப்பாவை எனக்கு அதிகம் பிடிக்கும்...

நிலை இல்லா இந்த உலகத்தில் யார் தான் நிலையா இருக்கிறார்கள்??? நாம் யாரில் அதிகம் அன்பு வைத்திருக்கிறோமோ அவர்கள் எம்மிடமிருந்து நிரந்தரமாகப் பிரிவது ஏற்றுக்கொள்ள முடியாத யதார்த்தம்.... :o

கேள்விப் பட்டது...

ஒரு பெண் தான் மலடு இல்லை என்பதற்கு அடையாளமாக முதல் பிள்ளையையும், ஒரு ஆண் தனக்கு இன்னும் இளமை இருக்கு என்பதற்கு அடையாளமாகக் கடைசிப் பிள்ளையையும் அன்பு செய்வார்களாம்... இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது...

சிறி அண்ணா நீங்கள் சொன்ன பாடல் இதுவா?

name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="
type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>">
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் தமிழ் சிறி

நன்றி உங்கள் கருத்து.

என் கருத்து:- அம்மா, அப்பா அவர்கள் சொற்கேட்டு நல்ல படி நடந்து, அவர்களுக்கு இளமையிலும், வயோதிபத்திலும் உதவியாக இருந்து இருவரிடத்திலும் நல்மதிப்புபெறுவது, அவர்கள் ஆசீர்வதம் பெற்றால். அது தான் சிறப்பு.

இப்படிக்கு

பென்மன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் கருத்து:- அம்மா, அப்பா அவர்கள் சொற்கேட்டு நல்ல படி நடந்து, அவர்களுக்கு இளமையிலும், வயோதிபத்திலும் உதவியாக இருந்து இருவரிடத்திலும் நல்மதிப்புபெறுவது, அவர்கள் ஆசீர்வதம் பெற்றால். அது தான் சிறப்பு.

அச்சாபிள்ளை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது அப்பா எப்போதும் சீரியஸ் ரைப் . எப்போதும் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும் .

படிக்கும் காலத்தில் நான் எங்கு போகின்றேன் , வருகின்றேன் , எப்படிப்பட்ட நண்பர்களுடன் சேருகின்றேன் என்று அறிய ஒரு புலனாய்வுத்துறையே வைத்திருந்தார் .

:lol:

சிறி அண்ணா நீங்கள் குறிப்பிட்ட இந்த புலனாய்வுதுறையில் தான் நான் சுமார் ஒரு மூன்று வயதில் இருந்து பத்து வயது வரை சிரேஷ்ட உறுப்பினராக பணியாற்றினேன்! :unsure:

எனது கண்காணிப்பில் இருந்த எத்தினையோ "மூத்தபிள்ளைகளின்" அவல :mellow: நிலையறிந்து பிற்காலத்தில் - "என்ன பிழைப்படா இது!?!" என்று என்னை நானே மாற்றி கொண்டேன்! அதுக்கு பிறகு ஒரு 180 டிகிரி அடிச்சு நானே எல்லாரிட கள்ள வேலையளுக்கும் உடந்தையாகிட்டேன்! :)

என் கருத்து:- அம்மா, அப்பா அவர்கள் சொற்கேட்டு நல்ல படி நடந்து, அவர்களுக்கு இளமையிலும், வயோதிபத்திலும் உதவியாக இருந்து இருவரிடத்திலும் நல்மதிப்புபெறுவது, அவர்கள் ஆசீர்வதம் பெற்றால். அது தான் சிறப்பு.

மன்னிகோணும்... மிக நல்ல கருத்து ஆனால் நடைமுறையில் சரி வருமா?

இப்படி அநியாயத்துக்கு நல்ல மாதிரி இருந்தால் தாய் தகப்பனுக்கே அலுக்காதா?!

என்ட பிள்ளை ஒருவேளை இப்படி இருந்தால் முதல் வேலையாய் ரத்த பரிசோதனைக்கு தான் அனுப்புவேன்... ஏதும் குறைபாடு இருக்கா என்று அறிய! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலவேளை ..... என்ன இருந்தாலும் கடைசியில் அந்தப்பிள்ளை தானே இறந்தபின்பு எனக்கு கொள்ளி வைக்கப் போகின்ற பிள்ளை என்ற ஒருவித ஆசையோ தெரியாது . இந்த கூற்று கொஞ்சம் விசனத்தை ஏற்படுத்தினாலும் ........ ஊரில் பலர் சொல்ல நான் கேட்டுள்ளேன் .

:unsure:

கொள்ளி வைக்க போறவனில ஏன் இவளவு ஆசையாம் தமிழ் பெற்றோருக்கு....??

உயிரோட இருக்கேக்கையே - அயர்த்து மறந்து நித்தா கொள்ளேக்க - அவன் கொள்ளி வச்சிர கூடாது என்று தாஜா பண்ணி வைக்கினமோ?!!:unsure:

சொல்ல ஏலாது..... :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிகோணும்... மிக நல்ல கருத்து ஆனால் நடைமுறையில் சரி வருமா?

இப்படி அநியாயத்துக்கு நல்ல மாதிரி இருந்தால் தாய் தகப்பனுக்கே அலுக்காதா?!

என்ட பிள்ளை ஒருவேளை இப்படி இருந்தால் முதல் வேலையாய் ரத்த பரிசோதனைக்கு தான் அனுப்புவேன்... ஏதும் குறைபாடு இருக்கா என்று அறிய! :mellow:

உண்மையிலேயே நீங்கள் ஒரு யதார்த்தவாதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் தமிழ் சிறி

நன்றி உங்கள் கருத்து.

என் கருத்து:- அம்மா, அப்பா அவர்கள் சொற்கேட்டு நல்ல படி நடந்து, அவர்களுக்கு இளமையிலும், வயோதிபத்திலும் உதவியாக இருந்து இருவரிடத்திலும் நல்மதிப்புபெறுவது, அவர்கள் ஆசீர்வதம் பெற்றால். அது தான் சிறப்பு.

இப்படிக்கு

பென்மன்

அன்பின் பென்மன் ,

நீங்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து . ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறி .

எல்லா இளைஞர்களுக்கும் இருபது வயதுக்குள் வருகின்ற வாலிபக்குறும்பு அவர்களின் இரத்தத்தில் கலந்துள்ளதே .......

அவர்கள் செய்த குறும்புகளை நினைத்து திருந்தும் போது இளமைகாலம் முடிந்திருக்கும்.

அதற்கு பரிகாரமாக வயது வந்த பெற்றோரை எமது குழந்தைகள் போல் பார்ப்பது தான் அதற்கு பரிகாரமாக இருக்கும் .

:)

சிறி அண்ணா நீங்கள் குறிப்பிட்ட இந்த புலனாய்வுதுறையில் தான் நான் சுமார் ஒரு மூன்று வயதில் இருந்து பத்து வயது வரை சிரேஷ்ட உறுப்பினராக பணியாற்றினேன்! :unsure:

எனது கண்காணிப்பில் இருந்த எத்தினையோ "மூத்தபிள்ளைகளின்" அவல :unsure: நிலையறிந்து பிற்காலத்தில் - "என்ன பிழைப்படா இது!?!" என்று என்னை நானே மாற்றி கொண்டேன்! அதுக்கு பிறகு ஒரு 180 டிகிரி அடிச்சு நானே எல்லாரிட கள்ள வேலையளுக்கும் உடந்தையாகிட்டேன்! :)

-----

இளையபிள்ளை சரியாச்சொன்னீங்கள் , அப்பாவின் புலனாய்வுத்துறையில் மூன்றுவயது குழந்தைகளிலிருந்து பென்சன் எடுத்த எழுபத்தி ஐந்து வயது குழந்தைகள் வரை இருந்தார்கள் . :lol:

அந்த சின்ன வட்டன்கள் , நான் போகும் எல்லாஇடமும் சரியான செய்திகளை சேகரித்து ..... :lol: நான் வீட்டிற்கு வர முன்னம் செய்திகளை கொடுத்து விட்டு தலைமறைவாகி விடுவார்கள் . :D

அப்பாவுக்கு இது எல்லாம் உடனுக்குடன் எப்படி தெரியும் என்று கண்டுபிடிக்கவே ..... எனக்கு கன காலம் எடுத்தது . :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பின் பென்மன் ,

நீங்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து . ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறி .

எல்லா இளைஞர்களுக்கும் இருபது வயதுக்குள் வருகின்ற வாலிபக்குறும்பு அவர்களின் இரத்தத்தில் கலந்துள்ளதே .......

அவர்கள் செய்த குறும்புகளை நினைத்து திருந்தும் போது இளமைகாலம் முடிந்திருக்கும்.

அதற்கு பரிகாரமாக வயது வந்த பெற்றோரை எமது குழந்தைகள் போல் பார்ப்பது தான் அதற்கு பரிகாரமாக இருக்கும் .

இளையபிள்ளை சரியாச்சொன்னீங்கள் , அப்பாவின் புலனாய்வுத்துறையில் மூன்றுவயது குழந்தைகளிலிருந்து பென்சன் எடுத்த எழுபத்தி ஐந்து வயது குழந்தைகள் வரை இருந்தார்கள் . :unsure:

அந்த சின்ன வட்டன்கள் , நான் போகும் எல்லாஇடமும் சரியான செய்திகளை சேகரித்து ..... :lol: நான் வீட்டிற்கு வர முன்னம் செய்திகளை கொடுத்து விட்டு தலைமறைவாகி விடுவார்கள் . :lol:

அப்பாவுக்கு இது எல்லாம் உடனுக்குடன் எப்படி தெரியும் என்று கண்டுபிடிக்கவே ..... எனக்கு கன காலம் எடுத்தது . :unsure:

:mellow::) உங்க அப்பாவை ஏதாவது ஒரு புலனாய்வு அமைப்பில் சேர்த்திருக்கலாம். இல்லை அப்படி தான் இருந்தாரா? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜீவா ஒராமாண்டு பிள்ளையால் மாதிரி அப்பா சொக்கா வாங்கி தாறவர் அதால பிடிக்கும் என்று சொல்லுறிங்கள் :mellow:

:unsure: :unsure:

சுப்ஸ் நான் நினைக்கிறேன் ஒரு பெண்ணிடம்..சீ..அம்மாவிடம் இருந்து அன்பு கிடைக்கிறது அதிகம்,சகஜம் அதே நேரம் ஒரு ஆண் அவ்வளவு சீக்கிரம் அன்பை காட்டுவாங்களா என்பது தெரியலை.

அதைவிட எனக்கு அப்பாவை ரொம்ப பிடிக்க காரணம் என் மச்சான் ஒருத்தன் 28 வயதிலை விபத்து ஒன்றிலை இறந்திட்டான் அங்கை உண்மையிலையே நான் அழுது மூச்சு அடக்கிற மாதிரி வந்திட்டுது.

அப்பாவும் வந்தவர் உடனை எல்லாம் எனக்கு நெஞ்சை எல்லாம் பிடிச்சு விட்டு எல்லாம் செய்திட்டு சொன்னார். நான் இறந்தால் கூட என்ரை பிள்ளைகள் அழக்கூடாது என்று.

எனக்கு அப்பாவை எந்தளவுக்கு பிடிக்கும் என்று சொல்ல வார்த்தையே இல்லை. அதுக்காக அப்பாவுடன் சண்டை போடாமல் இருந்ததும் இல்லை இப்ப கூட போன் பண்ணும் போது அப்பா,அம்மா கூட சண்டை பிடிக்காமல்

போன் வைச்சதில்லை. அம்மாவையும் பிடிக்கும் ஆனால் அம்மா எல்லாத்திலையும் நுணுக்கம் பார்ப்பா. அப்பா எது செய்தாலும் எங்க விருப்பத்துக்கு விட்டு விடுவா.

Link to comment
Share on other sites

சஜீவன் உங்களுடைய அப்பாவின் மூலம் நகைச்சுவையுணர்வு உங்களுக்கு ஏற்பட்டதாக கூறியுள்ளீர்கள் .

எனது அப்பா எப்போதும் சீரியஸ் ரைப் . எப்போதும் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும் .

படிக்கும் காலத்தில் நான் எங்கு போகின்றேன் , வருகின்றேன் , எப்படிப்பட்ட நண்பர்களுடன் சேருகின்றேன் என்று அறிய ஒரு புலனாய்வுத்துறையே வைத்திருந்தார் .

ஓம் குட்டி .... மூத்த பிள்ளையிலும் , கடைசிப்பிள்ளையிலும் அதிக பாசம் செலுத்துவதை அநேக தமிழ் குடும்பங்களில்களில் அவதானித்துள்ளேன் .

இது மற்றைய இனத்தவர்களில் இல்லை என்றே நினைக்கின்றேன் . சிலவேளை ..... என்ன இருந்தாலும் கடைசியில் அந்தப்பிள்ளை தானே இறந்தபின்பு எனக்கு கொள்ளி வைக்கப் போகின்ற பிள்ளை என்ற ஒருவித ஆசையோ தெரியாது . இந்த கூற்று கொஞ்சம் விசனத்தை ஏற்படுத்தினாலும் ........ ஊரில் பலர் சொல்ல நான் கேட்டுள்ளேன் .

உங்களுடைய நிலைமையில் நானும் சுகமில்லாமல் இருந்து ....... அடுத்த நாள் இந்தியாவுக்கு பயணமாக இருந்திருந்தாலும் ........

பக்கத்துவீட்டு அம்மம்மா செய்து தந்த நண்டுக்கறிக்கே நான் முக்கியத்துவம் கொடுத்திருப்பேன் . :unsure:

அது என்ன குமரி முத்துசிரிப்பு ?

ஓம் குட்டி நான் தேடிய பாடல் இது தான் . எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று .

இந்து முறைப் படி நீங்கள் சொல்வது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் என்று வைத்தாலும், மற்றைய மதங்களைச் சார்ந்த பிள்ளைக்கும் இந்தக் கூற்று பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதே??? பொதுவாக தமிழ் பெற்றோர்களிடையே இந்த முறை பெரிதளவில் காணக் கூடியதாக இருக்கிறது என்பதே எனது அபிப்பிராயம்....(இது பிழையாகக் கூட இருக்கலாம்... :mellow: )

குமரிமுத்துவின் சிரிப்பை எப்படி என்று கேட்டல், நான் எப்படி இங்க வெளிப் படுத்துவேன்....??

இந்த வீடியோ கிளிப்பில் 03-05 வினாடிகளுக்குள் அந்த smiley-laughing024.gif வருகிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலேயே நீங்கள் ஒரு யதார்த்தவாதி.

Sabesh, நீங்கள் சொல்வது சரியென்றால் - இதுக்கு பதில் சொல்லுங்கோ :unsure: :

யதார்த்தவாதிக்கு :mellow: சாப்பிட வேற சாப்பாடு இருந்தும் முரல் மீன் சொதியும், நெத்தலி பொரியலும் மட்டும் பசிக்குமா?? :unsure:

எனக்கு அது தான் பசிக்குதே இப்ப!!!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sabesh, நீங்கள் சொல்வது சரியென்றால் - இதுக்கு பதில் சொல்லுங்கோ :) :

யதார்த்தவாதிக்கு :rolleyes: சாப்பிட வேற சாப்பாடு இருந்தும் முரல் மீன் சொதியும், நெத்தலி பொரியலும் மட்டும் பசிக்குமா?? :lol:

எனக்கு அது தான் பசிக்குதே இப்ப!!!! :(

முரல் மீன் சொதியும், நெத்தலிப் பொரியலும் செய்யுறதுக்கு தேவையான எல்லாம், சமைக்கிறதுக்கு ஆளும் தான், இருந்து, உங்களுக்கும் அது மட்டும் பசித்தால், நீங்கள் யதார்த்தவாதிதான். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::lol: உங்க அப்பாவை ஏதாவது ஒரு புலனாய்வு அமைப்பில் சேர்த்திருக்கலாம். இல்லை அப்படி தான் இருந்தாரா? :D

சேர்த்திருக்கலாம் தான் ...... emoticon-tv-002.gifஆனால் தந்தைக்கு உபதேசம் பண்ணுகிற அளவு தைரியம் எனக்கு இருக்கவில்லையே ...... ஜீவா . :)

------

குமரிமுத்துவின் சிரிப்பை எப்படி என்று கேட்டல், நான் எப்படி இங்க வெளிப் படுத்துவேன்....??

இந்த வீடியோ கிளிப்பில் 03-05 வினாடிகளுக்குள் அந்த smiley-laughing024.gif வருகிறது...

குட்டி உங்களுடைய வருத்தத்தோடை அந்த நண்டுப்பிரட்டலை , smiley-laughing001.gifகுமரிமுத்து சிரிப்பு சிரித்து விட்டு சாப்பிட்டதை நினைக்க சிரிப்பாயிருக்கு.smiley-laughing013.gif

Sabesh, நீங்கள் சொல்வது சரியென்றால் - இதுக்கு பதில் சொல்லுங்கோ :) :

யதார்த்தவாதிக்கு :lol: சாப்பிட வேற சாப்பாடு இருந்தும் முரல் மீன் சொதியும், நெத்தலி பொரியலும் மட்டும் பசிக்குமா?? :(

எனக்கு அது தான் பசிக்குதே இப்ப!!!! :(

இது என்ன இளையபிள்ளை ....... ஒரு நாளைக்கு கொத்து ரொட்டி smiley-eatdrink020.gif ,இன்னும் ஒரு நாளைக்கு முரல் மீனும் சொதியும்smiley-eatdrink022.gif , நெத்தலிப் பொரியலும் என்று......smiley-eatdrink023.gif

பெரிய பிளானோடை தான் வீட்டை வருவீங்களோ ........ smiley-happy006.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.