Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியே தீர்வாக அமையும், முடியாது எனக் கருதுபவர்கள் ஒதுங்குங்கள்: இரா.சம்பந்தன்

Featured Replies

"தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியே இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். இது எங்களால் பெற முடியாதது அல்ல. பெற முடியாது என்று கருதுபவர்கள் ஒதுங்கியிருங்கள்" எனத் தெரிவித்துளள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்த தீர்வுத் திட்டத்தையே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. மிக விரைவில் இதனை அரசிடமும் இந்தியா உட்பட்ட அனைத்துலக சமூகத்திடமும் முன்வைப்போம் என்றும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சம்பந்தன், யாழ். மாநகரசபைத் தேர்தலை முழு உலகமும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்

அய்யா!

இந்தியாட்டையும் இலங்கயிட்டையும் கையளிப்பது விசயமில்லை இதை எப்படி செயல்ப்படுத்துவிங்கள்?

எல்லாருக்கும் ஒரு கொப்பி டிச்சு குடுங்கோ எல்லாரும் வாங்குவாங்கள் ஆனால் அதுக்குப்பிறகு?

இதுக்கு முன்னம் குடுத்ததுகளின்ர கொப்பியையாவது எவனாவது வைச்சிருக்கிறானா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா!

இந்தியாட்டையும் இலங்கயிட்டையும் கையளிப்பது விசயமில்லை இதை எப்படி செயல்ப்படுத்துவிங்கள்?

எல்லாருக்கும் ஒரு கொப்பி டிச்சு குடுங்கோ எல்லாரும் வாங்குவாங்கள் ஆனால் அதுக்குப்பிறகு?

இதுக்கு முன்னம் குடுத்ததுகளின்ர கொப்பியையாவது எவனாவது வைச்சிருக்கிறானா?

அதைவிட எம் மக்களை கொன்ற இந்தியாவிட்டையே போய் எமக்கு தீர்வை தா என்று கேட்பதும் அவன் தருவான் என்று நம்புவதும் வேடிக்கையாக உள்ளது.நாம் இன்னமும் அவர்களை நம்புகிறோமா :mellow::unsure::unsure: ?

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட எம் மக்களை கொன்ற இந்தியாவிட்டையே போய் எமக்கு தீர்வை தா என்று கேட்பதும் அவன் தருவான் என்று நம்புவதும் வேடிக்கையாக உள்ளது.நாம் இன்னமும் அவர்களை நம்புகிறோமா :mellow::unsure::unsure: ?

உள்ளூர் அரசியலல விட பிராந்திய அரசியலே இப்போதைய தேவை. அதான் நடக்குது போல..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளூர் அரசியலல விட பிராந்திய அரசியலே இப்போதைய தேவை. அதான் நடக்குது போல..! :mellow:

ஒம் அரசனை நம்பி புருசனை கைவிடப்போறோம் போல :unsure:

அதைவிட எம் மக்களை கொன்ற இந்தியாவிட்டையே போய் எமக்கு தீர்வை தா என்று கேட்பதும் அவன் தருவான் என்று நம்புவதும் வேடிக்கையாக உள்ளது.நாம் இன்னமும் அவர்களை நம்புகிறோமா :mellow::unsure::unsure: ?

அண்ணை அப்ப என்ன செய்யலாம் எண்கிறீர்கள்.

இந்தியா கொலை செய்தது - இந்தியா வேண்டாம்

சீனா பாகிஸ்தான் ஆயுதம் கொடுத்தது - அவையும் வேண்டாம்

அமெரிக்கா கைவிட்டது - அமெரிக்கா வேண்டாம்

ஐரோப்பிய ஒன்றியம் கண்மூடியது - அதுவும் N;வண்டாம்

ஐநா ஏமாற்றியது - அதுவும் வேண்டாம்

உவையளை நம்புறநேரம் தயாரிக்கிற தீர்வுத்திட்டத்தை கூட்டமைப்புக்காரர் நல்லூர் கந்தனுக்கு முன்னாலை வைச்சு பூசை செய்தா பிரியோசமாக இருக்கும் என்ன?

ஒம் அரசனை நம்பி புருசனை கைவிடப்போறோம் போல :lol:

உங்களிற்குப் புருசன் இருக்கிறாரோ? சொல்லவே இல்லை!!

அய்யா!

இந்தியாட்டையும் இலங்கயிட்டையும் கையளிப்பது விசயமில்லை இதை எப்படி செயல்ப்படுத்துவிங்கள்?

எல்லாருக்கும் ஒரு கொப்பி டிச்சு குடுங்கோ எல்லாரும் வாங்குவாங்கள் ஆனால் அதுக்குப்பிறகு?

இதுக்கு முன்னம் குடுத்ததுகளின்ர கொப்பியையாவது எவனாவது வைச்சிருக்கிறானா?

சரி அண்ணை கூட்டமைப்புக்காரர் என்ன செய்ய வேண்டுமெண்டு நீங்கள் சொல்லுங்கோ? வெட்டியாக விமர்சனம் செய்கிறதை விட்டுப்போட்டு பிரியோசனமாக எழுத வெளிக்கிடுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை அப்ப என்ன செய்யலாம் எண்கிறீர்கள்.

இந்தியா கொலை செய்தது - இந்தியா வேண்டாம்

சீனா பாகிஸ்தான் ஆயுதம் கொடுத்தது - அவையும் வேண்டாம்

அமெரிக்கா கைவிட்டது - அமெரிக்கா வேண்டாம்

ஐரோப்பிய ஒன்றியம் கண்மூடியது - அதுவும் N;வண்டாம்

ஐநா ஏமாற்றியது - அதுவும் வேண்டாம்

உவையளை நம்புறநேரம் தயாரிக்கிற தீர்வுத்திட்டத்தை கூட்டமைப்புக்காரர் நல்லூர் கந்தனுக்கு முன்னாலை வைச்சு பூசை செய்தா பிரியோசமாக இருக்கும் என்ன?

உங்களிற்குப் புருசன் இருக்கிறாரோ? சொல்லவே இல்லை!!

ஒ பின்ன என்ன ம...ருக்கு இந்திய தூதரகம் முன்னால ஆர்ப்பாட்டமும் மன்னாங்கட்டியும் பொத்திக்கொன்டு கிடக்கவேண்டியது தனே,இந்தியா துரோகம் இழைத்திட்டு வலை பின்னிட்டு அதில‌ மீன் பிடிக்குது வளங்களை அள்ளுது வளர்த்துவிட்ட போராளிகலையே கொல்லுது என்ற கூப்பாடு எல்லாம்,அண்ணை நீ அடிச்சு முடிச்சிட்டு சொல்லு நாங்கல் வாறம் என்று சொல்லியிருக்கலாமே, ஒன்றுமே வேண்டாம் பொத்திக்கொண்டு எங்களுக்கிடையிலையாவது அடிபடாமல் சிங்களவன் தாறதை வேண்டிக்கொண்டு இருப்பம் என்று சொல்லுறன்,

புருசன் இல்லாமல் தான் ஒயாமல் அடிச்சனிங்களோ (அவர்களின் பெற்றோர்கள் எல்லோரும் இறக்கவில்லை என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்)

ஒ பின்ன என்ன ம...ருக்கு இந்திய தூதரகம் முன்னால ஆர்ப்பாட்டமும் மன்னாங்கட்டியும் பொத்திக்கொன்டு கிடக்கவேண்டியது தனே,இந்தியா துரோகம் இழைத்திட்டு வலை பின்னிட்டு அதில‌ மீன் பிடிக்குது வளங்களை அள்ளுது வளர்த்துவிட்ட போராளிகலையே கொல்லுது என்ற கூப்பாடு எல்லாம்,அண்ணை நீ அடிச்சு முடிச்சிட்டு சொல்லு நாங்கல் வாறம் என்று சொல்லியிருக்கலாமே, ஒன்றுமே வேண்டாம் பொத்திக்கொண்டு எங்களுக்கிடையிலையாவது அடிபடாமல் சிங்களவன் தாறதை வேண்டிக்கொண்டு இருப்பம் என்று சொல்லுறன்,

வன்னியிலை உங்கடை நிலங்களில் சிங்களக் குடியேற்றத்தைச் சிங்களவன் தரப்போறான், பொத்துவிலிலை இருந்து பொலிகண்டி வரைக்கு மீன்பிடிக்கிற உரிமையையும் பறிக்கப்போறான், அதுக்கும் மேலே எங்கட வீடுகளிலை தங்கடை வாரீசுகளை பிறக்க வைக்கிற வரம் தரப்போறான் ஒற்றுமையாக குனிஞ்சு நில்லுங்கோ! வாங்கிறத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர் அரசியலல விட பிராந்திய அரசியலே இப்போதைய தேவை. அதான் நடக்குது போல..! :rolleyes:

அதிலும்விட இப்போதைக்கு பிராண்டி அரசியல்தான்.........நன்று. ஒரு சோலியும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.