Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நண்பனின் அல்லது நண்பியின் காதலியை அல்லது காதலனை நீங்கள் கொத்துவது எப்படி?

Featured Replies

  • தொடங்கியவர்

ஹும்.. பிரதேச வேறுபாடுகளை வச்சு தத்துவம் சொன்னீங்கள். நானும் நீங்கள் ஏதோ புண்ணியபூமியில இருக்கிறதாய் நினைச்சன். இப்பத்தான் விளங்கிது உங்கடைநிலமை.. உங்களை மாதிரி ஆக்கள் சனங்களோட சேர்ந்து இருக்காமல் ஒதுக்குப்புறமாய் இருக்கிறதுதான் ரொம்பச்சரி. உங்களோட ஒரு சகவாசமும் வேணாம் ஆளை விடுங்க சாமி.. :(

  • Replies 65
  • Views 11k
  • Created
  • Last Reply

குட்டி அண்ணாவிண்ட அறிவுரையும் நல்லாய் இருக்கிதே. ஆனாலும்.. யாருண்டையோ காதலியை அல்லது காதலனை அடுத்தவன் 'சொத்து' என்று சொல்லிறது கொஞ்சம் ஓவராய் தெரிகிது. கலியாணம் கட்டினால்கூட 'சொத்து - property' என்கின்றபதம் சரிவராது என்று நினைக்கிறன். :(

அடுத்ததாக...

காதல் எப்போதும் கலியாணத்தில் முடிவடைவது இல்லை. காதலிப்பது ஒருவராகவும், கலியாணம் கட்டுறது இன்னொருவராகவும் இருக்கலாம். அதாவது நீங்கள் சொல்கின்ற சொத்து என்று சொந்தம் கொண்டாடுகின்ற உறவை இன்னொருத்தன் வந்து கொத்திக்கொண்டு போகலாம்.

எனவே...

கொத்துதல் என்பது வாழ்க்கையில எல்லாக் கட்டங்களிலும் எல்லா இடங்களிலும் நடக்கிறதால.. உங்கடை உங்கடை கனவுக் கண்ணன்களை கன்னிகளை, ஆசை நாயகன்களை, நாயகிகளை பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கோ. :(

எனக்குச் சொந்தமில்லாத எதுவும் என்னோடதில்லை என்கிற அடிப்படையில் அது அடுத்தவனுக்குத் தான் சொந்தம் என்று நினைக்கிறன். அக்கறை காட்டுவதற்கும் உரிமை எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கு.

ஒரு சோடிகளை சேர்த்துப் பார்த்த பின்பு அவர்களைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றுவது இல்லை. அவர்கள் பிரிவதற்கு நான் காரணமாக இருந்தால் வாழ்நாள் முழுதும் எனது மனட்சாட்சிக்கு பிழை என்று தான் படும். அதனால் எனக்கு அந்த வேலைகளில் ஈடுபாடு இல்லை.

வாழ்க்கைத் துணை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது வேறு, அடுத்தவர் சொத்தை அடைய ஆசைப் படுவது வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குச் சொந்தமில்லாத எதுவும் என்னோடதில்லை என்கிற அடிப்படையில் அது அடுத்தவனுக்குத் தான் சொந்தம் என்று நினைக்கிறன். அக்கறை காட்டுவதற்கும் உரிமை எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கு.

ஒரு சோடிகளை சேர்த்துப் பார்த்த பின்பு அவர்களைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றுவது இல்லை. அவர்கள் பிரிவதற்கு நான் காரணமாக இருந்தால் வாழ்நாள் முழுதும் எனது மனட்சாட்சிக்கு பிழை என்று தான் படும். அதனால் எனக்கு அந்த வேலைகளில் ஈடுபாடு இல்லை.

வாழ்க்கைத் துணை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது வேறு, அடுத்தவர் சொத்தை அடைய ஆசைப் படுவது வேறு.

நல்ல கருத்துக்கள்.

அடுத்தவன் அணிந்த ஆடையைக் கூட அணிய மனசு வராது. அடுத்தவன் பாவிச்ச பாத்திரத்தைக் கூட பாவிக்க மனசு வராது. ஆனால்.. சில ஜென்மங்களை அதையும் கடந்ததுகள் எல்லோ குட்டி. அப்படியானதுகளுக்கு.. எது எப்படி இருந்தால் என்ன.. இது இரு தரப்பிலும் உண்டு.

ஆனால் பிரச்சனை என்ன தெரியுமோ.. அடுத்தவன் எப்ப கொத்துவான் என்று அலையிற கூட்டமும் இருக்குது. இதில் அதிகம்.. பெண்கள் ஈடுபடுவதைக் கண்டிருக்கிறேன். ஒருவனோடு சுற்றித் திருந்து கொண்டே கடைக்கண்ணால் இன்னொருவனுக்கு ரூட்டு விடும் பெண்கள் இன்றைய உலகில் அதிகம். அவர்களுக்கு வக்காளத்து வாங்க.. அவர்களைத் கொத்தத் திரியும் வல்லூறுகளும் இந்த உலகில் இன்று அதிகம்.

எதுஎப்படியோ.. எனக்கும் உங்களைப் போலத்தான். அடுத்தவன் ஆசை படுவதை.. அல்லது அடுத்தவனை ஆசைப்படுவதை.. எல்லாம் என் கூட வைச்சிருக்க நான் விரும்பிறதில்ல. அதேபோல் அடுத்தவன்.. பாவிச்சதுகள.. நான் பாவிக்கவும் விரும்புவதில்லை.

எனக்கு என்று இருந்தா அனுபவிப்பன். இல்ல.. நான் என் வழியில போய் கிட்டு இருப்பன். இப்படியே எல்லோரும் நடந்துகிட்டா.. ஏன் இந்தக் கொத்தல் புத்தி தோணப் போகுது. ஆனால் அது கற்பனையில் மட்டும் தான் சாத்தியம். நிஜ உலகில்.. மனிதர்கள் உருவத்தில் மட்டுமல்ல.. குணத்தாலும் ஆயிரம் வகைப்பட்டவர்கள். அவர்களை சட்டம் போட்டே திருத்த முடியல்ல.. நாம. .. என்ன செய்ய முடியும்..! :()

நல்ல கருத்துக்கள்.

அடுத்தவன் அணிந்த ஆடையைக் கூட அணிய மனசு வராது. அடுத்தவன் பாவிச்ச பாத்திரத்தைக் கூட பாவிக்க மனசு வராது. ஆனால்.. சில ஜென்மங்களை அதையும் கடந்ததுகள் எல்லோ குட்டி. அப்படியானதுகளுக்கு.. எது எப்படி இருந்தால் என்ன.. இது இரு தரப்பிலும் உண்டு.

ஆனால் பிரச்சனை என்ன தெரியுமோ.. அடுத்தவன் எப்ப கொத்துவான் என்று அலையிற கூட்டமும் இருக்குது. இதில் அதிகம்.. பெண்கள் ஈடுபடுவதைக் கண்டிருக்கிறேன். ஒருவனோடு சுற்றித் திருந்து கொண்டே கடைக்கண்ணால் இன்னொருவனுக்கு ரூட்டு விடும் பெண்கள் இன்றைய உலகில் அதிகம். அவர்களுக்கு வக்காளத்து வாங்க.. அவர்களைத் கொத்தத் திரியும் வல்லூறுகளும் இந்த உலகில் இன்று அதிகம்.

எதுஎப்படியோ.. எனக்கும் உங்களைப் போலத்தான். அடுத்தவன் ஆசை படுவதை.. அல்லது அடுத்தவனை ஆசைப்படுவதை.. எல்லாம் என் கூட வைச்சிருக்க நான் விரும்பிறதில்ல. அதேபோல் அடுத்தவன்.. பாவிச்சதுகள.. நான் பாவிக்கவும் விரும்புவதில்லை.

எனக்கு என்று இருந்தா அனுபவிப்பன். இல்ல.. நான் என் வழியில போய் கிட்டு இருப்பன். இப்படியே எல்லோரும் நடந்துகிட்டா.. ஏன் இந்தக் கொத்தல் புத்தி தோணப் போகுது. ஆனால் அது கற்பனையில் மட்டும் தான் சாத்தியம். நிஜ உலகில்.. மனிதர்கள் உருவத்தில் மட்டுமல்ல.. குணத்தாலும் ஆயிரம் வகைப்பட்டவர்கள். அவர்களை சட்டம் போட்டே திருத்த முடியல்ல.. நாம. .. என்ன செய்ய முடியும்..! :unsure:)

ஆண், பெண் சம உரிமையை இங்கே பாவிக்கிறார்கள். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் போல தெரிய இல்லை. லிஸ்ட் போட்டு காதலிக்கும் இருபாலரும் ஒன்றை ஒன்று வேன்றதுகள் என்று தான் சொல்லுவேன், உங்கள் கருத்துக்கு நன்றி.

Edited by குட்டி

இந்த‌ "கொத்துவ‌து "என்ற‌ சொல்லே அசிங்க‌மாக‌ இருக்கின்ற‌து! :lol:

  • தொடங்கியவர்

'கொத்துதல்' என்கின்ற சொல்லுக்கு மாற்றீடாய் 'மடக்குதல்' எண்டு சொல்லலாமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த‌ "கொத்துவ‌து "என்ற‌ சொல்லே அசிங்க‌மாக‌ இருக்கின்ற‌து! :rolleyes:

பாம்பு கொத்தியது .........

கிளி கொத்திய மாம்பழம்..........

பருந்து கோழிக்குஞ்சை கொத்திச்சென்றுவிட்டது .........

காகம் கொத்தியது ..........

மரங்கொத்தி பறவை மரத்தை கொத்துகிறது

நிலம் கொத்துவது ......

கோழி அரிசியை கொத்தி தின்றது ........

:(

'கொத்துதல்' என்கின்ற சொல்லுக்கு மாற்றீடாய் 'மடக்குதல்' எண்டு சொல்லலாமோ?

அபகரித்தல் என்றும்,

நண்பனின் அல்லது நண்பியின் காதலியை அல்லது காதலனை நீங்கள் கொத்துவது எப்படி?

என்பதற்கு, நம்பிக்கைத் துரோகம் பண்ணுதல் என்றும் சொன்னால் பொருந்தும் என்று நினைக்கிறன்

  • தொடங்கியவர்

பாம்பு கொத்தியது .........

கிளி கொத்திய மாம்பழம்..........

பருந்து கோழிக்குஞ்சை கொத்திச்சென்றுவிட்டது .........

காகம் கொத்தியது ..........

மரங்கொத்தி பறவை மரத்தை கொத்துகிறது

நிலம் கொத்துவது ......

கோழி அரிசியை கொத்தி தின்றது ........

கவிஞர் க.கொ.குமாரசாமியின் கவிதை கொத்துக்களை தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்... :rolleyes:

மாப்ஸ் என்ன நீங்க

கொத்துறதுக்கு மட்டும் தலைப்பு போட்டு ஐடியா கொடுக்கிறீங்க சரி

ஆனால் இருக்கிறதை எப்படி காப்பாத்துறது???

என்று ஐடியா கொடுங்கோ உங்களுக்கு

புண்ணியமாப்போகும். :icon_idea:

இஞ்ச வாற பலபேரைப் பாத்தால்

எல்லாம் பழம் தின்று கொட்டை போட்டாக்கள் மாதிரி

கிடக்குது. :( நீங்க வேற கொத்துற தலைப்பை போட்டு

ஐடியாவும் கொடுத்திட்டீங்க இனித்தான்

கொஞ்சப்பேர் கவனமாய் இருக்கோணும்போல கிடக்கு. :rolleyes:

  • தொடங்கியவர்

இருக்கிறதை எப்புடி காப்பாத்துறது எண்டு எனக்கும் தெரியாது மருமோன். உமக்கு தெரிஞ்சால் சொல்லும். என்ர கனவுக்கன்னியை கனவிலையாவது வச்சு காப்பாற்றிக்கொள்ள உதவியாய் இருக்கும். :D

இருக்கிறதை எப்புடி காப்பாத்துறது எண்டு எனக்கும் தெரியாது மருமோன். உமக்கு தெரிஞ்சால் சொல்லும். என்ர கனவுக்கன்னியை கனவிலையாவது வச்சு காப்பாற்றிக்கொள்ள உதவியாய் இருக்கும். :D

மாப்ஸ்

அது மட்டும் எனக்கு தெரிந்தால் என்னுடையதை காப்பாற்றிக்கொண்டு

மற்றதுகளை கொத்தவெளிக்கிட்டிருப்பேன். :lol:

குமாரசாமி அண்ணாவிடம் கேக்கலாம் எண்டு இருந்தேன்

அவரே கொத்துறதுக்கு ஓடித்திரியிறமாதிரி இருக்கு........ :lol:

அதுதான் பயத்திலே அவரிடமும் கேக்கவில்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிறதை எப்புடி காப்பாத்துறது எண்டு எனக்கும் தெரியாது மருமோன். உமக்கு தெரிஞ்சால் சொல்லும். என்ர கனவுக்கன்னியை கனவிலையாவது வச்சு காப்பாற்றிக்கொள்ள உதவியாய் இருக்கும். :unsure:

எவ அவா? :mellow:

பாம்பு கொத்தியது .........

கிளி கொத்திய மாம்பழம்..........

பருந்து கோழிக்குஞ்சை கொத்திச்சென்றுவிட்டது .........

காகம் கொத்தியது ..........

மரங்கொத்தி பறவை மரத்தை கொத்துகிறது

நிலம் கொத்துவது ......

கோழி அரிசியை கொத்தி தின்றது ........

:)

:(:(:o:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்ஸ்

அது மட்டும் எனக்கு தெரிந்தால் என்னுடையதை காப்பாற்றிக்கொண்டு

மற்றதுகளை கொத்தவெளிக்கிட்டிருப்பேன். :lol:

குமாரசாமி அண்ணாவிடம் கேக்கலாம் எண்டு இருந்தேன்

அவரே கொத்துறதுக்கு ஓடித்திரியிறமாதிரி இருக்கு........ :lol:

அதுதான் பயத்திலே அவரிடமும் கேக்கவில்லை :lol:

தம்பி நான் வந்து நல்லவன்.

உங்களுக்கு என்னபிரச்சனையெண்டு சொல்லுங்கோ?

அந்தமாதிரி அமசடக்காய் தீர்த்து வைக்கிறன்.

போறபோக்கை பாத்தால் கொத்துறதைவிட கொத்தாமல் பாக்கிறதுதான் பிரச்சனையாய் கிடக்கு போலை :(

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நான் வந்து நல்லவன்.

உங்களுக்கு என்னபிரச்சனையெண்டு சொல்லுங்கோ?

அந்தமாதிரி அமசடக்காய் தீர்த்து வைக்கிறன்.

போறபோக்கை பாத்தால் கொத்துறதைவிட கொத்தாமல் பாக்கிறதுதான் பிரச்சனையாய் கிடக்கு போலை :lol:

வெருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்போலத்தானே தெரியும் கு.சா அண்ணே.

அதுதான் அவர்கள் அலாய்க்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.