Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களத்தில் இருந்து தளபதி ராம் உலகத் தமிழருக்கு விடுக்கும் அறிவித்தல்

Featured Replies

IMG50-1251561576.jpg

IMG50-1251561648.jpg

rammanna.jpg

இது சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றது. இதை ராமின் பெயரில் வேறு யாரோ விசமத்தனமாக செய்கின்றார்கள். இதுபோல ஆயிரம் பிரசுரங்கள் வரலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிக்கடி அறிக்கைகள் விட்டு தன்ரை இருப்பை காட்டிக்கொள்கிற ..சு.சுவாமி..ஆனந்தசங்கரி போன்றவையின்ரை நிலைமையாய் போச்சுது..ராம் சரணடைஞ்சிட்டார் என்று சிங்களப்பத்திரிகை எழுதியிருக்கே..அப்ப ராம் சிறீலங்கா இராணுவ முகாமிலை இருந்தா அறிக்கை விடுகிறார்..

இது சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றது. இதை ராமின் பெயரில் வேறு யாரோ விசமத்தனமாக செய்கின்றார்கள். இதுபோல ஆயிரம் பிரசுரங்கள் வரலாம்

தளபதி ராமின் அறிக்கைதானா என்பதில் சந்தேகம் கொள்ளலாம். ஆனால் அறிக்கையில் விசமத்தனமாக ஒன்றுமில்லையே!?

இது ராம் அண்ணையின் அறிக்கைதான். அவர் சரண் அடைந்தது எனும் வதந்தியே குழப்பம் விளைவிப்பதுக்காகத்தான். இதை எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது. தானாக புரிந்து கொள்ள வேண்டும்.

ராம் அண்ணையின் அறிக்கை பலருக்கு வயிற்றை கலக்கி இருக்கும்...... பல விடலைகளுக்கும் நாலாம் வர்க்கம் என உரு எடுத்த நெடியவர்களுக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ராம் அண்ணையின் அறிக்கைதான். அவர் சரண் அடைந்தது எனும் வதந்தியே குழப்பம் விளைவிப்பதுக்காகத்தான். இதை எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது. தானாக புரிந்து கொள்ள வேண்டும்.

அது எப்பிடிங்க ராமின்ட அறிக்கைதான் என்று அடிச்சு சொல்லுறீங்க..எழுத்தை வைத்தா ..அல்லது அவரோடை ஏ.ராம்..என்கிற கையெழுத்தை வைத்தா...அறிக்கையை கணணிலை எழுதி இன்ரநெற்றிலை விடுகிற வசதியோடையா ராம் இன்னமும் காட்டுக்குள்ளை இருக்கிறார்..அப்பிடி இருந்து அறிக்கைவிட்டாலும்..அறிக்கை ஏன் இரண்டுவிதஎழுத்து வடிவத்திலை பாதி பாதியாய் வருகிறது ..அதே நேரம்..ஒரு அமைப்பின் அறிக்கையில் யாரோ சொந்தக்காரங்களிற்கு எழுதினமாதிரி கடைசியிலை இவவ்வண்ணம்..ஏ ராம்...என்றா கையெழுத்து போடுவார்கள்..இதுவரை வெளியான புலிகளின் பழைய அறிக்கைகளை பார்க்கவும்..ராம் சரணடைந்தது சிங்கள பத்திரிகையில் வந்தது வதந்தியென்றால் மாவிலாறு மடு..பின்னர் மன்னார்..கிளிநொச்சி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் வரை எல்லாம் போனதும்..வதந்திதானா...என்னமோ போங்க...ஒண்ணும் புரியலை..

Edited by sivajinir

ராம் அண்ணையின் அறிக்கை பலருக்கு வயிற்றை கலக்கி இருக்கும்...... பல விடலைகளுக்கும் நாலாம் வர்க்கம் என உரு எடுத்த நெடியவர்களுக்கும்

நண்பரே இதை இவர் ஒரு ஒலி அல்லது ஒளிவடிவில் செய்திருக்கலாம். துண்டுபிரசுரம் யாரும் தயாரிக்கமுடியும். நீங்கள் கேட்கலாம் அதை பதிவுசெய்யும் வசதி இருக்காது என்று ஒரு கணனி ஒரு பிரிண்டர் வைத்திருக்கிறவை இதை வைத்திருக்க முடியாதா? இதை இங்குள்ள செயற்பாட்டாளர்கள்தான் செய்யினம். அவையளுக்கு இப்படி கரடிவிட்டால்தான் நாலு காசை காணமுடியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எந்த ராம் 'ஏ ராமா' (காந்தி குண்டடிபட்ட உடன் சொல்லிய) அல்லது 'இந்து ராமா'.இவர் எந்தக் களத்தில் நிற்கிறார்.

தமிழீழ களத்திலா அல்லது மலேசிய களத்திலா...??இன்று தமிழ்நாட்டில் சிவாஜிலிங்கம் எம்.பி ' தலைவர் உயிருடன் இருக்கிறார்'

என்று அறிக்கை விட்டு சில மணித்தியாலங்களில் ஏ.ராமின் அறிக்கை வருது. அதுவும் 'ஈழத்தமிழர் விடுதலையை பெற்றுத் தரும்படி

இந்திய அரசு மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்' என்று. இண்டைக்குத்தான் இந்திய அரசு கடலோர சுற்றுக் காவல்

பணிக்காக இரண்டு பெரிய கப்பல்களை சிறீலங்காவுக்கு வழங்கியுள்ளது ராமண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராம் அண்ணையின் அறிக்கை பலருக்கு வயிற்றை கலக்கி இருக்கும்...... பல விடலைகளுக்கும் நாலாம் வர்க்கம் என உரு எடுத்த நெடியவர்களுக்கும்

:icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏ.ராம் அண்ணா ஒண்டு புரியேல்லை. உங்களின்ரை பொறுப்பாளர் அல்லது சர்வதேச பொறுப்பாளர் கே.பி அண்ணர் கொடுத்த

எல்லா பேட்டியிலேயும் 'எங்களுடைய எல்லா தளபதிகளும் தலைமையும் அழிக்கப்பட்டு விட்டது ' என்று சொன்னார்.

ஆனால் நீங்கள் இந்த அறிக்கையிலை 'களத்தில் நிற்கும் எங்கள் தளபதிகளும் போராளிகளும்'என்று சொல்லி இருக்கிறீங்கள்.

கே.பி அண்ணர் சொன்னது சரியோ இல்லை இன்று நீங்கள் சொல்லுறது சரியோ????

யாழிலே இலங்கை புல நாய்வுப்பிரிவின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

விளைவு என்னவென்று சொல்லத்தேவையில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராம்மின் அறிக்கை சந்தோசம் என்றாலும் இப்படிப்பட்ட அறிக்கைகள் விடுவதன் மூலம் இன்னும் பக்க விளைவுகள் தான் கூடுதலாக உள்ளது.ஏன் என்றால் ஈழத்தில் உள்ள இளைஞர்களுக்கு பெரும் கஸ்ரமாக இருக்கும்.

வாழ்க புலிகள்

யாழிலே இலங்கை புல நாய்வுப்பிரிவின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

விளைவு என்னவென்று சொல்லத்தேவையில்லை

சுனாமி யார் என்று சொன்னால் கொஞ்சம் கவனமாக இருக்கலாம்

Edited by jhansirany

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்பிடிங்க ராமின்ட அறிக்கைதான் என்று அடிச்சு சொல்லுறீங்க..எழுத்தை வைத்தா ..அல்லது அவரோடை ஏ.ராம்..என்கிற கையெழுத்தை வைத்தா...அறிக்கையை கணணிலை எழுதி இன்ரநெற்றிலை விடுகிற வசதியோடையா ராம் இன்னமும் காட்டுக்குள்ளை இருக்கிறார்..அப்பிடி இருந்து அறிக்கைவிட்டாலும்..அறிக்கை ஏன் இரண்டுவிதஎழுத்து வடிவத்திலை பாதி பாதியாய் வருகிறது ..அதே நேரம்..ஒரு அமைப்பின் அறிக்கையில் யாரோ சொந்தக்காரங்களிற்கு எழுதினமாதிரி கடைசியிலை இவவ்வண்ணம்..ஏ ராம்...என்றா கையெழுத்து போடுவார்கள்..இதுவரை வெளியான புலிகளின் பழைய அறிக்கைகளை பார்க்கவும்..ராம் சரணடைந்தது சிங்கள பத்திரிகையில் வந்தது வதந்தியென்றால் மாவிலாறு மடு..பின்னர் மன்னார்..கிளிநொச்சி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் வரை எல்லாம் போனதும்..வதந்திதானா...என்னமோ போங்க...ஒண்ணும் புரியலை..
ராம் மலம் கழிக்கும் போதும் அறிக்கை விடலாம். அதற்கு ஏனங்க நைனா குத்தி முறியுறிங்க.

ம் பெரிய விண்ணர், தமிழ மக்களின் எதிரி இந்த சோத்து மாடுகள் தான்.

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.