Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரவும் பகலும் துன்புறுத்தும் படையினர், எதிர்த்துப் பேசினால் துப்பாக்கியால் தாக்குதல்: முகாம் நிலை தொடர்பாக இளம் பெண் தகவல்

Featured Replies

இரவும் பகலும் சிறிலங்காப் படையினரால் தாம் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், முகாம்களில் உள்ள ஆண்கள் படையினரை எதிர்த்துப் பேசினால் துப்பாக்கிகளால் தாக்கப்படுவதாகவும் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்து அண்மையில் விடுதலையான இளம் தமிழ்ப் பெண் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

"எதற்காக நாம் இவ்வாறு நடத்தப்படுகின்றோம் என்பது தெரியவில்லை. உண்மையில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் சாதாரண அப்பாவி மக்கள்" எனவும் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு முகாம் நிலைமைகள் தொடர்பாக சுகந்தினி தேசமாணிக்கம் என்ற இந்த 22 வயதான இளம் பெண் தெரிவித்திருக்கின்றார்.

போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த சுகந்தினி, இந்தக் கடுமையான போரின் பின்னரும் தான் உயிருடன் இருப்பதை ஒரு அதிர்ஷ்டம் என்றே கருதுகின்றார். இரண்டு வருட காலமாக இடம்பெற்ற கடும் மோதல்களில் துப்பாக்கிச் சன்னங்கள் மற்றும் சீறிவரும் ஆட்டிலறிகளுக்கு மத்தியில் வாழ்ந்து உயிர் பிழைத்த சுகந்தினியின் மூன்று மைத்துனர்கள் போரின் இறுதிக்கால கட்டத்தில் கொல்லப்பட்டனர்.

போர்ப் பிடியிலிருந்து தப்பிவந்த இவர், கடந்த நான்கு மாத காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சிறிய கூடாரங்களில், பங்கீட்டு உணவுப் பொருட்கள் மற்றும் சுத்தமற்ற குடிநீரையும் அருந்திக்கொண்டு மக்களால் நிரம்பி வழியும், முட்கட்பி வேலிகளாலும் ஆயுதம் தாங்கிய படையினராலும் சூழப்பட்ட முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தார்.

அரசின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் விடுதலையான இவர், திருகோணமலை துறைமுகத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தனது தாயாரின் அரவணைப்பில் தற்போதுள்ள இவரின், கணவர் தொடர்ந்தும் இந்த முகாம்களில் ஒன்றிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

"எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரல்ல. இருந்தபோதிலும் யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமம்தான் அவரது சொந்தக் கிராமம் என்பதால்தான் அவர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதா

கீழ் கண்ட செய்தி உண்மையானால் கொஞ்சம் நிம்மதி!

வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாத பாதுகாப்பான மாற்று இடங்களில் குடியமர்த்தப்படவிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் இவ்வாரம் 50 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவர் எனவும் அவ்வதிகாரி கூறினார். வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களின் ஆரோக்கிய சேவை தொடர்பாக ஆராய்வதற்கான அதிகாரிகள் மட்டக் கூட்டம் சுகாதாரப் பராமரிப்புஇ போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கடந்த வார இறுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழை காலத்திற்கு முகம் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அடிப்படை சுகாதார சேவையை மேலும் மேம்படுத்தவும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு சுகாதார சேவை வழங்கவென மேலும் நூறு டாக்டர்களையும் இருநூறு தாதியரையும் எதிர்வரும் வாரங்களில் அனுப்பி வைப்பதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் தற்போது 74 டாக்டர்களும்இ 67 தாதியரும் கடமையாற்றுகின்றனர். அவர்களுக்கான தங்குமிட வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன.

அதேவேளை மேலும் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் மக்கள் ஒக்டோபர் மாத நடுப்பகுதிக்குள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாத பாதுகாப்பான இடங்களில் வவுனியாவில் குடியமர்த்தவும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

தீவப்பகுதியில் இருந்தா இவை இடம்பெயர்ந்தவ?

மன்னிக்கணும்

இடம்பெயர வைக்கப்பட்டவ?

எதற்கு தீவுப்பகுதிக்கு கொண்டு போகினம்

ஓம்

தங்களுக்கு தெரியாது

ஆனால் எமக்குத்தெரியும்

வளம் உள்ள பூமி எல்லாம் சிங்களவனுக்கு

எதுவுமே இல்லாதவை தான் உங்களுக்கு பின்னுக்கு வருகிற ஆட்களுக்கு நீங்கள் வாங்கிக்கொடுக்க முடிந்தது

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் புலிபிணாமிகளின் வெறும் பேச்சு. சிங்கள சிறப்பு படையினர் ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டார்கள். அவர்கள் பருவபெயர்ச்சி மழை முகாமில் உள்ள தமிழர்களின் தலையில் ஒரு துளியாவது விழுந்துவிட கூடாது மழைதுளிகளின் வலியை கூட தமிழர்கள் பெற கூடாது என்பதற்காக உழைத்துகொண்டிருக்கின்றார்க

  • கருத்துக்கள உறவுகள்

கீழ் கண்ட செய்தி உண்மையானால் கொஞ்சம் நிம்மதி!

வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாத பாதுகாப்பான மாற்று இடங்களில் குடியமர்த்தப்படவிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் இவ்வாரம் 50 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவர் எனவும் அவ்வதிகாரி கூறினார். வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களின் ஆரோக்கிய சேவை தொடர்பாக ஆராய்வதற்கான அதிகாரிகள் மட்டக் கூட்டம் சுகாதாரப் பராமரிப்புஇ போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கடந்த வார இறுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழை காலத்திற்கு முகம் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அடிப்படை சுகாதார சேவையை மேலும் மேம்படுத்தவும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு சுகாதார சேவை வழங்கவென மேலும் நூறு டாக்டர்களையும் இருநூறு தாதியரையும் எதிர்வரும் வாரங்களில் அனுப்பி வைப்பதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் தற்போது 74 டாக்டர்களும்இ 67 தாதியரும் கடமையாற்றுகின்றனர். அவர்களுக்கான தங்குமிட வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன.

அதேவேளை மேலும் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் மக்கள் ஒக்டோபர் மாத நடுப்பகுதிக்குள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாத பாதுகாப்பான இடங்களில் வவுனியாவில் குடியமர்த்தவும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

கொஞ்சம் நிம்மதி ***

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணைவவன்

கீழ் கண்ட செய்தி உண்மையானால் கொஞ்சம் நிம்மதி!

வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாத பாதுகாப்பான மாற்று இடங்களில் குடியமர்த்தப்படவிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் இவ்வாரம் 50 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவர் எனவும் அவ்வதிகாரி கூறினார். வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களின் ஆரோக்கிய சேவை தொடர்பாக ஆராய்வதற்கான அதிகாரிகள் மட்டக் கூட்டம் சுகாதாரப் பராமரிப்புஇ போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கடந்த வார இறுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழை காலத்திற்கு முகம் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அடிப்படை சுகாதார சேவையை மேலும் மேம்படுத்தவும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு சுகாதார சேவை வழங்கவென மேலும் நூறு டாக்டர்களையும் இருநூறு தாதியரையும் எதிர்வரும் வாரங்களில் அனுப்பி வைப்பதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் தற்போது 74 டாக்டர்களும்இ 67 தாதியரும் கடமையாற்றுகின்றனர். அவர்களுக்கான தங்குமிட வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன.

அதேவேளை மேலும் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் மக்கள் ஒக்டோபர் மாத நடுப்பகுதிக்குள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாத பாதுகாப்பான இடங்களில் வவுனியாவில் குடியமர்த்தவும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

விடுவிக்கப்படுவதாகக் கூறப்படும் மக்கள் விடுவிக்கப்படாது வேறு முகாம்களுக்கு மாற்றப்படுவதாக Associated Press கூறுகிறது.

சென்ற வாரம் 6000 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்ட போதிலும் மிகக் குறைவானவர்களே விடுவிக்கப்பட்டு உடனடியாகவே வேறு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முகாமில் உள்ளவர்களைத் தகுந்த முறையில் குடியமர்த்துவதற்காக பல வெளிநாடுகள் இலங்கை அரசாங்கத்திற்குப் பண உதவி வழங்கிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கமோ பருவ மழையையும் கண்ணி வெடிகளையும் காரணம் காட்டிக் கொண்டிருக்கிறது. அத்துடன் விடுவிப்பு என்ற நாடகத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறது. பணத்தைச் சுருட்டிக் கொண்டு மக்களை அலைய விடுவார்களே தவிர 3 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்டிக் குடியமர்த்துவார்கள் என்பது பகல் கனவே.

http://news.yahoo.com/s/ap/20090917/ap_on_..._sri_lanka_un_1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணத்தைச் சுருட்டிக் கொண்டு மக்களை அலைய விடுவார்களே தவிர 3 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்டிக் குடியமர்த்துவார்கள் என்பது பகல் கனவே
.

சரியாக விளக்கம் தந்தீர்கள் இணையவன் நன்றி

Edited by jhansirany

புலிகள் மறு மடியும் துப்பாக்கி எடுத்தாத் தான் சிங்களனின் கொழுப்பை அடக்க முடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.