Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைகள்

-----------------------------------------------

எனக்கு வந்த கடிதம்----------------------------------

அன்பானவளே நீ நலமாக

இருக்கின்றாயா----

நீ எப்பவும் படிப்புபடிப்பு

என்று செல்கின்றாய்-

நான் நீ போகுமிடமெல்லாம்

வருகின்றேன் அது

உனக்குத் தெரியாது

ஆனால் நீ நல்ல பெண்

ஏதோ உன் அழகு என்னை

மயக்கியது? உன் நல்ல

குணம் நடைகள்

எனக்குப் படித்தது

எவ்வளவோ பணம் இருந்தும்

நீ ஒரு சராசரி மனிதர்

போல இருப்பாய் ---

என் காதலை என்னிடம்

நேரில் சொல்ல எனக்குப்

பயமாக இருக்கின்றது

என் காதலை நீ ஏற்றுக்

கொள்ள மாட்டாய்

என எனக்குத் தெரியும்

இருந்தாலும் நான் நேரில்

சொல்லாட்டியும் கடிதம்

முலமாக எழுதி அனுப்புகின்றேன்

நீ அதை பார்த்ததும்

திகைத்துப் போய் நிப்பாய்

ஏன் என்றால் உனக்கு

நல்ல குணம்

தயவு செய்து என் காதலை

மறுக்காதே என்னவளே----

  • Replies 141
  • Views 17.7k
  • Created
  • Last Reply

அம்மனி

நல்லா இருக்கு..

உங்கள் கவிதை என்று

சொல்லிட்டு உங்களுக்கு

வந்த காதல் கடிதம் எல்லாம்

போடுறீங்கோ.. :oops: :oops:

விருப்பம் சொல்லிட்டீங்ளா

இல்லையா?? :P :P :lol::lol::lol:

தயவு செய்து என் காதலை

மறுக்காதே என்னவளே----

சா என்ன ஜோ ஆளை பிச்சை கேக்கிற அளவுக்கு கொண்டு வந்திட்டியள் பாவமாக்கிடக்கு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மனி

நல்லா இருக்கு..

உங்கள் கவிதை என்று

சொல்லிட்டு உங்களுக்கு

வந்த காதல் கடிதம் எல்லாம்

போடுறீங்கோ.. :oops: :oops:

விருப்பம் சொல்லிட்டீங்ளா

இல்லையா?? :P :P :lol::lol::lol:

நான் விரும்பினால் தானே விருப்பம் சொல்லுறத்துக்கு :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சா என்ன ஜோ ஆளை பிச்சை கேக்கிற அளவுக்கு கொண்டு வந்திட்டியள் பாவமாக்கிடக்கு.....

ஏன் பாவம் இப்படி எத்தனையோ பேர்கள் வீணாக தங்களுக்கு தாங்களே என்னத்தை உருவாக்கி பின் தாங்களே உடைந்து போகின்றார்கள் ? :cry:

காதல் என்றால் ஒருவர்க்கு ஒருவர் பேசிக் காதலிப்பது தானே உன்மையான காதல் :roll:

உங்களுக்கு வந்த கடிதம் சூப்பர். ம்ம் வாழ்த்துக்கள் ஜோ :P :P :P

வாழ்த்துக்கள் ஜோ தொடருங்கள்

உங்களுக்கு வந்த கடிதம் சூப்பர். ம்ம் வாழ்த்துக்கள் ஜோ :P :P :P

இன்னும் ஜோக்கு வந்த 5 .6 கடிங்கள் இருக்கு போடச் சொல்லட்டே (கடிதம் . கதை வாசிக்கிறதெண்டால் ஆளின்ரை புழுகத்தைப் பாருங்கோ...)

இன்னும் ஜோக்கு வந்த 5 .6 கடிங்கள் இருக்கு போடச் சொல்லட்டே (கடிதம் . கதை வாசிக்கிறதெண்டால் ஆளின்ரை புழுகத்தைப் பாருங்கோ...)

:lol::lol::lol:

:lol::lol::lol:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: மன்னிச்சிடுங்க. நான் உங்கள் காதல் கதையை படித்திட்டேன் என்றுதானே கோவிக்கிறீங்க. நான் இனிமேல் எதுவுமே வாசித்திட்டு எழுதமாட்டேன். போதுமா. :cry:

ம்ம்ம் ஜோவுக்கு வந்த மீதி 5 6 கடிதங்களையும் போட சொல்லுங்க. வாசிக்க ஆசையாக இருக்கு. :roll: :wink: :evil:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol::lol:

:lol::lol::lol: .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: மன்னிச்சிடுங்க. நான் உங்கள் காதல் கதையை படித்திட்டேன் என்றுதானே கோவிக்கிறீங்க. நான் இனிமேல் எதுவுமே வாசித்திட்டு எழுதமாட்டேன். போதுமா. :cry:

ம்ம்ம் ஜோவுக்கு வந்த மீதி 5 6 கடிதங்களையும் போட சொல்லுங்க. வாசிக்க ஆசையாக இருக்கு. :roll: :wink: :evil:

கொஞ்சம் பொறுத்திருங்கள் போடுகின்றேன் :lol:

ஜோ வின் கவிதை சூப்பர் தொடர்ந்து எழுதுங்கோ :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள அம்மா

--------------------------

என் அன்புத்தாயே -------

உன் குரலைத்தான்

கேக்க முடியும் ஆனால்

என்னை ஒரு குறையும்

இல்லாமல் வளர்த்தாயே-

நீ என்னைஎப்படியெல்லாம்

வளர்த்தியோ அதைபோல்

உன் கடமைகளை செய்ய

விரும்புகின்றேன் அம்மா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் முதன் முதல் கண்ணால் கண்ட தெய்வம் தாய்தானே!

தாயின்அன்பைவிட வெறென்னவேண்டும். தாயின் அரவணைப்பிலே உள்ள நிம்மதி வேறெங்கு கிடைக்கும் அதுதான் அம்மாவின் ஞாபகமோ?

கவிதை நன்று! மேலும் நன்றாக எழுதவாழ்த்துகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் முதன் முதல் கண்ணால் கண்ட தெய்வம் தாய்தானே!

தாயின்அன்பைவிட வெறென்னவேண்டும். தாயின் அரவணைப்பிலே உள்ள நிம்மதி வேறெங்கு கிடைக்கும் அதுதான் அம்மாவின் ஞாபகமோ?

கவிதை நன்று! மேலும் நன்றாக எழுதவாழ்த்துகள்!

ம்ம் நினைவுகள் தான் :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் ஜோவுக்கு வந்த மீதி 5 6 கடிதங்களையும் போட சொல்லுங்க. வாசிக்க ஆசையாக இருக்கு. :roll: :wink: :evil:

ம்ம்ம்... ஜோவில் அடுத்த கடிதங்களை பார்க்க நானும் ஆவலாய் உள்ளேன்..

ம்ம்ம்... ஜோவில் அடுத்த கடிதங்களை பார்க்க நானும் ஆவலாய் உள்ளேன்..

:P :P ம்ம் நானும்... :wink:

:P :P ம்ம் நானும்... :wink:

நானும் தான். :roll:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரக்கம்

-----

பிறந்த குழந்தைக் கெல்லாம்

என்னைக் கண்டால் இரக்கம்

வரும் --

உலகம் முழுவதும் சுற்றித் தெரிகின்ற

வண்ணாத்திப் புூச்சிக்கெல்லாம்

என்னைக் கண்டால் இரக்கம்

வரும்

விடியற் காலையில் சிலு சிலு என்று

புூக்கின்ற புூக்கலுக்குக் Üடி

என்னைக் கண்டால் இரக்கம்

வரும்

கடிக்க வரும் புூச்சி புளுகளுக்கெல்லாம்

என்னைக் கண்டால் இரக்கம்

வரும்

வானில் பறக்கும் பறவைக் கெல்லாம்

என்னைக் கண்டால் இரக்கம்

வரும்

கொட்டுகின்ற மழைக் கெல்லாம்

என்னைக கண்டால் இரக்கம்

வரும்

வீசுகின்ற காற்றுக்குக் Üடி

என்னைக் கண்டால் இரக்கம்

வரும்

உனக்குத் தான் என்னைக்

கண்டால் இரக்கம் வருவதில்லை

ஏன் என்றால் நான் ஒரு கருங்கல்

என்று உனக்குத் தெரியும் :P

ஜோ கவி நல்லா இருக்கு . ஆமா ஜோ நீங்கள் கருங்கல்லா? :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்று வாழ்த்துக்கள்!

பெண்என்றால் பேயும் இரங்குமாமே? அப்படியிருக்க!

யாருக்கு உங்கள்மேல் இரக்கம் வரவில்லை! யாரென்று சொன்னால் உதவி செய்ய களத்தில் பலபேர் இருக்கிறார்கள் பயப்படாமல் சொல்லுங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோ கவி நல்லா இருக்கு . ஆமா ஜோ நீங்கள் கருங்கல்லா? :P :P

அஅ ரசிகைஅக்கா கவிதை Üட எழுத விடமாட்டிங்களா :oops: :oops: :oops: :oops: :oops:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்று வாழ்த்துக்கள்!

பெண்என்றால் பேயும் இரங்குமாமே? அப்படியிருக்க!

யாருக்கு உங்கள்மேல் இரக்கம் வரவில்லை! யாரென்று சொன்னால் உதவி செய்ய களத்தில் பலபேர் இருக்கிறார்கள் பயப்படாமல் சொல்லுங்கள்!

ஓஓஓஓ அப்படியா அண்ணா நான் நினைத்தன் எனக்கு ஒருதரும் இல்லை என்று ?நன்றிஅண்ணா மிக்க நன்றிஅண்ணா :lol:

அஅ ரசிகைஅக்கா கவிதை Üட எழுத விடமாட்டிங்களா :oops: :oops: :oops: :oops: :oops:

ஓஒ கவிதைக்காக எழுதினீங்களோ நான் பயந்து போனன் ஜோ கருங்கல் ஆகிட்டாவோ என்று :P :P :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.