Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெல்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாங்கள் தான் ஆகும் என சீன வெப்சைட் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப்பியுள்ளது அந்த தளம்.

சீனா கடந்த 1ம் தேதி தனது 60வது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது ராணுவ பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது.

ஆனால், அதே நேரத்தில் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை. மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கிகள் அருணாசல பிரதேசத்துக்கு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும், இந்தியாவுடனான எல்லைக்கோடான மெக் மோகன் கோட்டை தாண்டி பல முறை அத்துமீறல் செய்து வருகிறது.

இதையடுத்து தற்போது இந்தியா, சீனா எல்லை பகுதி பதற்றம் நிறைந்தவையாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது அருணாச்சல பிரேதசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு சில மிரட்டல் இமெயில் வந்துள்ளது. அதில் சில வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்றில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொன்றில் டெல்லி மீது ஒரு வட்டம் போடப்பட்டுள்ளது. அதன் அருகே இந்த இடத்தை சீன ராணுவம் பிடிக்க இரண்டு நாட்கள் தான் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது.

இவை இரண்டும் ஒரு சீன இணையதளத்தில் இருந்து தான் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ஹிமாலயன் ஹாலிடேஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் டேரிங் வாங்கே கூறுகையில்,

அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்கள் அனைத்துக்கும் இது போன்ற மிரட்டல் இமெயில் வருகிறது. எங்களுக்கு சில இமெயில்கள் வந்துள்ளது. இது அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விஷயத்தை மத்திய அரசு சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. இதன்மூலம் அருணாச்சலம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டும். அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

that's Tamil

சீனாவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதை கையாள மக்கள் தொகை குறைவான பிரதேசங்களான அருணாச்சல் பிரதேசம் போண்றவைகள் சீனா கையகப்படுத்துவது ஒண்றும் தவறு அல்ல. இது சீனாவின் உள் விவகாரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலியைத்தந்தவனுக்கு வலிiயைத் திருப்பிக் கொடுக்க தமிழர்கள் சீனாவின் இந்தத் திட்டத்திற்கு துணை போகலாம். தவறே இல்லை. 50,000 தமிழரை ஓரிரவில் துடிக்கப் பதைக்க கொன்றதை விட இது ஒன்றும் குற்றமாக எடுக்கப்படமாட்டாது.

பாதையை மாற்றிப்பணயம் செய்து எஙகள் வலியை மற்றவர்களுக்கு உணர்த்துவோம். வருங்காலம் சீனாவே வல்லரசு. சிங்களவர்கள் கைகோர்த்துவிட்டனர். தமிழர் நாங்களும் சிங்களவருடன் இணைந்து சீனாவுடன் கைகோர்ப்போம். ஆயுதத்தைத் தந்து சிங்களவருடன் மோதச் சொல்லிப் பின் சிங்களவருடன் சேர்ந்து எங்களை அழித்த துரோகி இந்தியாவுடன் மீண்டும் கைகோர்த்து நாங்கள் அழிவதைவிட சிங்களவருடன் சேர்ந்து சீனாவுடன் கைகோர்த்து தமிழர்கள் வாழவேண்டும். மேற்குலகமும், அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர்களை தங்கள் பிராந்திய நலன்களுக்காக (பாசாங்கு சக்திகள்) பாவிப்பதை இது தடுக்கும். சிந்தியுங்கள் செயற்படுங்கள்.

வலியைத்தந்தவனுக்கு வலிiயைத் திருப்பிக் கொடுக்க தமிழர்கள் சீனாவின் இந்தத் திட்டத்திற்கு துணை போகலாம். தவறே இல்லை. 50,000 தமிழரை ஓரிரவில் துடிக்கப் பதைக்க கொன்றதை விட இது ஒன்றும் குற்றமாக எடுக்கப்படமாட்டாது.

பாதையை மாற்றிப்பணயம் செய்து எஙகள் வலியை மற்றவர்களுக்கு உணர்த்துவோம். வருங்காலம் சீனாவே வல்லரசு. சிங்களவர்கள் கைகோர்த்துவிட்டனர். தமிழர் நாங்களும் சிங்களவருடன் இணைந்து சீனாவுடன் கைகோர்ப்போம். ஆயுதத்தைத் தந்து சிங்களவருடன் மோதச் சொல்லிப் பின் சிங்களவருடன் சேர்ந்து எங்களை அழித்த துரோகி இந்தியாவுடன் மீண்டும் கைகோர்த்து நாங்கள் அழிவதைவிட சிங்களவருடன் சேர்ந்து சீனாவுடன் கைகோர்த்து தமிழர்கள் வாழவேண்டும். மேற்குலகமும், அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர்களை தங்கள் பிராந்திய நலன்களுக்காக (பாசாங்கு சக்திகள்) பாவிப்பதை இது தடுக்கும். சிந்தியுங்கள் செயற்படுங்கள்.

-------------------------------------------------

உப்புத்தின்றவன் தண்ணி குடித்தே ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்டா எல்லாருக்கும் ஒரு வெறுப்பு...

இந்தியா செய்த பச்சை துரோக்கத்தை நாங்கள் எண்டைக்கு மறக்கக் கூடாது..

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கு 2மணித்தியாலங்கள் போதும் என்று நினைக்கிறன்

சீனா உடனடியாக இந்தவேலையை செய்ய வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட தொடங்குதில்லையே

  • கருத்துக்கள உறவுகள்

வலியைத்தந்தவனுக்கு வலிiயைத் திருப்பிக் கொடுக்க தமிழர்கள் சீனாவின் இந்தத் திட்டத்திற்கு துணை போகலாம். தவறே இல்லை. 50,000 தமிழரை ஓரிரவில் துடிக்கப் பதைக்க கொன்றதை விட இது ஒன்றும் குற்றமாக எடுக்கப்படமாட்டாது.

பாதையை மாற்றிப்பணயம் செய்து எஙகள் வலியை மற்றவர்களுக்கு உணர்த்துவோம். வருங்காலம் சீனாவே வல்லரசு. சிங்களவர்கள் கைகோர்த்துவிட்டனர். தமிழர் நாங்களும் சிங்களவருடன் இணைந்து சீனாவுடன் கைகோர்ப்போம். ஆயுதத்தைத் தந்து சிங்களவருடன் மோதச் சொல்லிப் பின் சிங்களவருடன் சேர்ந்து எங்களை அழித்த துரோகி இந்தியாவுடன் மீண்டும் கைகோர்த்து நாங்கள் அழிவதைவிட சிங்களவருடன் சேர்ந்து சீனாவுடன் கைகோர்த்து தமிழர்கள் வாழவேண்டும். மேற்குலகமும், அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர்களை தங்கள் பிராந்திய நலன்களுக்காக (பாசாங்கு சக்திகள்) பாவிப்பதை இது தடுக்கும். சிந்தியுங்கள் செயற்படுங்கள்.

-------------------------------------------------

உப்புத்தின்றவன் தண்ணி குடித்தே ஆகவேண்டும்.

இந்தியா என்டா எல்லாருக்கும் ஒரு வெறுப்பு...

இந்தியா செய்த பச்சை துரோக்கத்தை நாங்கள் எண்டைக்கு மறக்கக் கூடாது..

சீனாவுக்கு 2மணித்தியாலங்கள் போதும் என்று நினைக்கிறன்

அட தொடங்குதில்லையே

எட்டாதபழம் புளிக்கும்?

கையாலாத்தனம் ??

சோம்பேறித்தனம்???

......

.....

......

.....

என்பது இதைத்தானா?

வளையில ஓடுற எலியைப் பிடிச்சு சூப் வைக்கிற சீனருக்கு டெல்லியப் பிடிக்கிறது என்ன கஷ்டமா?

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல்

சீனாவின் இந்த மிரட்டலை எல்லாம் இந்தியா பார்த்துக் கொண்டிராமல் ........

சீனாவின் மீது போர் தொடுத்து ......... பீகிங்கை பிடித்து இந்தியாவின் ஒரு மாநிலமாக்கினால் தான் , உந்த சீனாக்காரனுக்கு புத்தி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாரத மாதாவை நல்லா திட்டி தீருங்க அப்பத்தான் எங்க மனச்சுமை இறங்கும்.

அதுக்காக சீனாக்காரனை நிறைகுடம் வைத்து வரவேற்கவேண்டியதில்லை.

ஒண்ணு பருந்துன்னா மற்றது கழுகு. இரண்டுமே கொத்திக்கிட்டு போயிடும்.

பொத்தி வையுங்க.

:)உண்மையில் இலங்கை அரசிற்கு இந்தியாவை விட சீனா தான் நவீன ஆயுதங்கள் பல வழங்கியது. ஆனால் வழமை போல் இங்கு இந்திய எதிர்ப்புத் தான் தெரிகின்றது. சீனாக்காரனை எம்மவர் எவ்வளவு தான் காக்கா பிடிச்சாலும், அவன் எம்மைக் கணக்கிலேயே எடுக்க மாட்டான். இது புரியாமல் உளறுவதில் என்ன பயன் ?? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.