Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுடன் விளையாட வேண்டாம்- ப.சிதம்பரம் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேல் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி தரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

மதுரையில் நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், இந்தியாவின் விவகாங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மிக உறுதியான பதிலடி தரப்படும்.

இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானை எச்சரிக்கிறேன். மும்பை தாக்குதல்தான் பாகிஸ்தானின் கடைசி விளையாட்டாக இருக்க வேண்டும்.

எல்லை கடந்த தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா நாளுக்கு நாள் பலமடைந்து வருகிறது. எங்களுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானுக்கு மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம்.

பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இனி இந்தியாவில் தாக்குதல் நடத்தினால், அவர்கள் தோல்வியை மட்டும் சந்திக்க மாட்டார்கள், மாறாக உறுதியான, வலுவான பதிலடியையும் சந்திப்பார்கள் என்றார் ப.சிதம்பரம்.

நன்றி thedipaar.com http://www.thedipaar.com/news/news.php?id=10261

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானை எச்சரிக்கிறேன். மும்பை தாக்குதல்தான் பாகிஸ்தானின் கடைசி விளையாட்டாக இருக்க வேண்டும்.

:D:lol::lol:

உங்களையெல்லாம் பாத்தா பாவமாயிருக்கு... இதுவரைக்கும் யாரும் என்னையை தொட்டதில்லை

போன மாசம் தானே நான் உன்னை அடிச்சேன்

அது போன மாசம்.. நான் சொல்லுறது இந்த மாசம்

http://www.youtube.com/watch?v=GsnUK4hrHzM

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானை எச்சரிக்கிறேன். மும்பை தாக்குதல்தான் பாகிஸ்தானின் கடைசி விளையாட்டாக இருக்க வேண்டும்.

http://www.youtube.com/watch?v=UzLO5gKAXyg&NR=1

நல்லா கிளப்புறாங்கையா பீதிய...... மேலே சிதம்பர சக்கரத்தால் சொல்லப்பட்ட செய்தியை வாசித்தவர்கள் இத்னையும் வடிவேலு பாணியில் சொல்லிகொண்டே போங்கள். :D:lol: :lol: :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை கடந்த தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா நாளுக்கு நாள் பலமடைந்து வருகிறது. எங்களுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானுக்கு மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம் -ப.சிதம்பரம் எச்சரிக்கை

அந்தாள் சீரியசாக பாகிஸ்தானுக்கு ஏதோ சொல்லுது , உங்களுக்கு பகிடியாக கிடக்குது.

இதை மதுரையில நின்று சொல்லாமல் , டில்லியிலை நின்று சொல்லியிருக்கலாமே.

வ‌டிவேலுவின் சொந்த‌ ஊர் ம‌துரை , என்ற‌ப‌டியால் இந்த‌ ஆள் சோக்க‌டிக்குது போலை.

இனிமேல் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி தரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

மதுரையில் நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், இந்தியாவின் விவகாங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மிக உறுதியான பதிலடி தரப்படும்.

இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானை எச்சரிக்கிறேன். மும்பை தாக்குதல்தான் பாகிஸ்தானின் கடைசி விளையாட்டாக இருக்க வேண்டும்.

எல்லை கடந்த தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா நாளுக்கு நாள் பலமடைந்து வருகிறது. எங்களுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானுக்கு மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம்.

பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இனி இந்தியாவில் தாக்குதல் நடத்தினால், அவர்கள் தோல்வியை மட்டும் சந்திக்க மாட்டார்கள், மாறாக உறுதியான, வலுவான பதிலடியையும் சந்திப்பார்கள் என்றார் ப.சிதம்பரம்.

நன்றி thedipaar.com http://www.thedipaar.com/news/news.php?id=10261

நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லைஇ துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்தியா பக்கத்து நாடுகளில் செய்யும் நரி வேலையை நிறுத்தினால் ஒரளவு தீவிரவாதம் குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி, இச்செய்தியினைக் கூட்டமேடையில் கூறம்போது ஒலிபெருக்கியின் ஒலிஅளவினை மிகவும் குறைத்துவிடும்படி, அவரது மகன் கார்த்திக் மூலம் மைக்செட்காரர் மிரட்டப்பட்டதாகத் தெரியவருகின்றது. காரணம், ஒருவேளை இச்செயதி பாகிஸ்தானியர் காதுகளுக்கு எட்டிவிட்டால் இந்தியாவின் நிலை படுமோசமாகிவிடுமென்பதால்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்தியா பக்கத்து நாடுகளில் செய்யும் நரி வேலையை நிறுத்தினால் ஒரளவு தீவிரவாதம் குறையும்.

அப்பு சும்மா இந்தியாவுடன் மோத வேண்டாம் அவையள் நரியை பரியாக்குவினம்,புலியை பூனையாக்கிவினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு சும்மா இந்தியாவுடன் மோத வேண்டாம் அவையள் நரியை பரியாக்குவினம்,புலியை பூனையாக்கிவினம்

இலங்கை தமிழரை கொல்லவில்லை என்று சொல்லிக்கொண்டே கொல்லுவதற்கு ஆயுதங்கள் கொடுபினம். ஆனால் பாகிஸ்தானுக்கு அடிப்போம் என்று சொல்லுவினம் ஆனால் அடிக்கமாட்டினம். இதுதான்

ந‌ரியை ப‌ரியாக்குவ‌தும், புலியைப் பூனையாக்குவ‌த‌ன் ல‌ட்ச‌ன‌மா? காந்தியின் தேச‌ம், புத்த‌னின் பூமி இன்ற‌ய‌ நிலையில் எங்கு போய்க்கொண்டிருக்கின்ற‌து.

நாங்களும் அந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண ஆவலோடு இருக்கிறம். வெகு விரைவில் பாக்கிஸ்தான் ஆதரவோடு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்தியா மீது பாரிய தாக்குதலை மேற்கொள்ளத்தான் போகிறார்கள். அப்ப பார்ப்பம் இவர் சிதம்பரத்தின்ட வாய் வீரத்தை! <_<

பாக்கிஸ்தான் மீது அப்படி போர் தொடுத்தாலும் இரண்டு விடயங்களை இந்தியா கருத்தில் கொள்ளவேண்டி இருக்கும்.

  1. பாக்கிஸ்தான் - சீனா - சிறிலங்கா முக்கூட்டு அணியுடன் மோதவேண்டிய நிலை
  2. இந்திய முஸ்லிம்களின் எதிர்ப்பு (பாக்கிஸ்தானின் சனத்தொகையை விட இந்தியாவில் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகம். முஸ்லிம்கள் தேசியத்தை விட மார்க்கத்துக்கு முதலிடம் கொடுப்பவர்கள்).

இவை எல்லாம் (தென்)இந்திய பாமர மக்களுக்குப் புரியாமல் போகலாம், இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்குப் புரியாதா என்ன? :o

ராமபகவானுடன் வானரப்படைகளும் தயாராவுள்ளன. சும்மா விளையாட வேண்டாம். கை வைத்தால் அவ்வளவுதான்.

" ஜெய் ஹிந்த்!"

இனிமேல் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி தரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

மதுரையில் நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், இந்தியாவின் விவகாங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மிக உறுதியான பதிலடி தரப்படும்.

இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானை எச்சரிக்கிறேன். மும்பை தாக்குதல்தான் பாகிஸ்தானின் கடைசி விளையாட்டாக இருக்க வேண்டும்.

எல்லை கடந்த தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா நாளுக்கு நாள் பலமடைந்து வருகிறது. எங்களுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானுக்கு மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம்.

பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இனி இந்தியாவில் தாக்குதல் நடத்தினால், அவர்கள் தோல்வியை மட்டும் சந்திக்க மாட்டார்கள், மாறாக உறுதியான, வலுவான பதிலடியையும் சந்திப்பார்கள் என்றார் ப.சிதம்பரம்.

நன்றி thedipaar.com http://www.thedipaar.com/news/news.php?id=10261

எதிர்பார்த்தவண்ணம் உள்ளேன். எப்ப நடக்குமோ அப்போது தான் என்னக்கு தூக்கம் வரும். இந்தியா போர் தொடங்கணும், பாகிஸ்தான் இந்தியாயை 25 பாகமாக உடைக்க வேண்டும். உலகத்தில் மேலும் 25 நாடுகள் உருவாகவேண்டும். அப்போதுதான் ஈழத்தமிழர் நிம்மதியாக வாழுவார்கள். எங்களுக்கோர் தேசம் மலரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.