Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் டகள்ஸ் வடக்கில் கப்பம் பெற்றுவருகிறார்

Featured Replies

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் மீனவர்களிடமிருந்தும், தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்தும் கப்பம் பெற்றுவருவதாக வடக்கின் இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு - யாழ்ப்பாணம் பயணத்திற்கான ஒருவழிக் கட்டணமாக தற்போது தலா பயணியிடம் 2000 ரூபா அறவிடப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கப்பம் கொடுக்காவிடின், பயணியிடம் அறவிடப்படும் தொகையை 1100 ரூபாவாக உரிமையாளர்களுக்கு குறைக்க முடியுமென இராணுவத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துடன், அமைச்சரின் சகாக்கள் நாள்தோறும் தம்மிடம் கப்பப் பணம் சேகரித்து வருவதாக வடக்கிலுள்ள மீனவர்கள் இராணுவத்திற்கு தொடர்ச்சியாக முறைப்பாடு செய்துவருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

http://parantan.com/pranthannews/srilankanews.htm

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு செய்தியா? அமைச்சர் கர்ப்பம் என்றால் அது செய்தி..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு செய்தியா? அமைச்சர் கர்ப்பம் என்றால் அது செய்தி..........

அதென்ன மருதங்கேணி அண்ணை டக்கிளசை கர்ப்பமாக்கிப் பாக்கிறத்தில அவ்வளவு ஆசை? ஏதும் போன் ஜென்ம பந்தமோ? <_<

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து 50 ரூபாவுடன் துண்டை காணோம் துணியை காணோம் என ஓடி வந்தவர் இன்று கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார் என்றால் மக்களின் பணத்தில் தானே.

பரந்தன் டாட் கொம்மை விலைக்கு வாங்குவதற்கு பில்கேட்ஸ் முயன்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகின் மிக அதிகமான செய்தியாளர்களையும் செய்தி ஆய்வாளர்களையும் கொண்டதும் உலகின் பல மில்லியன் மக்களால் தினமும் பயன்படுத்தப்படுவதுமான பரந்தன் டாட் கொம் ஐ பலரும் வாங்க முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் மைக்கிரோ சொவ்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது மைக்கிரோசெவ்ட் நிறுவனத்தை முழுமையாக விற்று அதன் மூலம் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி பரந்தன் டாட் கொம்மின் 10 வீத பங்குகளை வாங்க முயற்சிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பரந்தன் டாட் கொம் அதிபர்களான தராக்கி மற்றும் பரந்தன் (இரவரும் ஒருவர்தானோ என்ற ஐயம் CBI மற்றும் CIAக்கு இருப்து நேயர்கள் அறிந்ததே) ஆகியோர் இதுபற்றி எதுவித கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு செய்தியா? அமைச்சர் கர்ப்பம் என்றால் அது செய்தி..........

smiley_pregnant.gifpregnant.gif<_<

பரந்தன் டாட் கொம்மை விலைக்கு வாங்குவதற்கு பில்கேட்ஸ் முயன்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகின் மிக அதிகமான செய்தியாளர்களையும் செய்தி ஆய்வாளர்களையும் கொண்டதும் உலகின் பல மில்லியன் மக்களால் தினமும் பயன்படுத்தப்படுவதுமான பரந்தன் டாட் கொம் ஐ பலரும் வாங்க முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் மைக்கிரோ சொவ்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது மைக்கிரோசெவ்ட் நிறுவனத்தை முழுமையாக விற்று அதன் மூலம் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி பரந்தன் டாட் கொம்மின் 10 வீத பங்குகளை வாங்க முயற்சிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பரந்தன் டாட் கொம் அதிபர்களான தராக்கி மற்றும் பரந்தன் (இரவரும் ஒருவர்தானோ என்ற ஐயம் CBI மற்றும் CIAக்கு இருப்து நேயர்கள் அறிந்ததே) ஆகியோர் இதுபற்றி எதுவித கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

:wub:நான் நினைக்க, நீங்கள் எழுதி விட்டீர்கள். சாத்திரியே CNN, BBC போன்ற பெரும் ஊடகங்களே இன்று பரந்தன்.காமிலிருந்து தான் செய்திகளைப் பெறுகின்றனர் என்று சொன்ன போது, முதலில் நான் நம்பவில்லை. :wub::blink:

இப்போ நம்பாமல் இருக்க முடியுமா?? :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:நான் நினைக்க, நீங்கள் எழுதி விட்டீர்கள். சாத்திரியே CNN, BBC போன்ற பெரும் ஊடகங்களே இன்று பரந்தன்.காமிலிருந்து தான் செய்திகளைப் பெறுகின்றனர் என்று சொன்ன போது, முதலில் நான் நம்பவில்லை. :lol::unsure:

இப்போ நம்பாமல் இருக்க முடியுமா?? :lol:

பரந்தன் .காம் இன் பங்குகளை வாங்க அமெரிக்கா ஊடாக சொறிலலங்கா செய்யும் சதிகளை முறியடடிக்க அனைத்து புலம்பெயர்தமிழர்களும் இணைந்து போராட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரந்தன் டாட் கொம்மை விலைக்கு வாங்குவதற்கு பில்கேட்ஸ் முயன்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகின் மிக அதிகமான செய்தியாளர்களையும் செய்தி ஆய்வாளர்களையும் கொண்டதும் உலகின் பல மில்லியன் மக்களால் தினமும் பயன்படுத்தப்படுவதுமான பரந்தன் டாட் கொம் ஐ பலரும் வாங்க முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் மைக்கிரோ சொவ்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது மைக்கிரோசெவ்ட் நிறுவனத்தை முழுமையாக விற்று அதன் மூலம் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி பரந்தன் டாட் கொம்மின் 10 வீத பங்குகளை வாங்க முயற்சிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பரந்தன் டாட் கொம் அதிபர்களான தராக்கி மற்றும் பரந்தன் (இரவரும் ஒருவர்தானோ என்ற ஐயம் CBI மற்றும் CIAக்கு இருப்து நேயர்கள் அறிந்ததே) ஆகியோர் இதுபற்றி எதுவித கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

பரந்தன் .காம் இன் பங்குகளை வாங்க அமெரிக்கா ஊடாக சொறிலலங்கா செய்யும் சதிகளை முறியடடிக்க அனைத்து புலம்பெயர்தமிழர்களும் இணைந்து போராட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குளோவல்தமிழ்நியூஸ் நெற்றின் செய்தியின்படி ராஜன் ராஜரத்தினம் சரத்பொன்சேகாவை சந்தித்ததாகவும் ராஜன் ராஜரத்தினம் உள்ளக தகவல்களை வளங்கியிருக்கலாம் என்றும் அதனால்த்தான் பரன்தன்காமின் பங்குகளை அரசு வாங்குவதற்கு முயற்சி செய்வதாகவும் இதனை நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து முறியடித்து நமது முதலீட்டாளர்களுக்கு நட்டம் வராது பாதுகாக்கவேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது. :lol:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈ.பி.டி.பி நிதி வசூல்!

மீனவர்கள், தனியார் பேரூந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் பணவசூல். யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார் பேரூந்து ஒட்டுனர்கள், மீனவர்களிடம் நிதி அறவிட்டு வருவதாகவும், நிதியை பெற்றுக்கொண்டே அவர்களுக்கான அனுமதிகளை பெற்றுக்கொடுப்பதாகவும், இவ் நிதி வசூலிப்பு தினசரி இடம்பெற்று வருவதாக வடக்கில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்ருது கொழும்புக்கு வருவதற்கு தனியொருவரிடம் மட்டும் 2000 ரூபா அறவிடப்படுகின்றது. அந்த கட்டணத்தை தற்போது 1100 ரூபாவாக குறைக்குமாறு பயணிகள் அமைச்சரிடம் கோரியுள்ளனர். இதுமட்டுமல்ல மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவரும் யாழ் மீனவர்களிடமும் நிதிபெற்றுக்கொண்டே அவர்களுக்கான அனுமதிகளை அமைச்சர் பெற்று கொடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இன்று வடக்கில் ஜனநாயக மறுமலர்ச்சி என்றும் மீள்குடியேற்றம் என்ற பெயரில் ஈ.பி.டி.பி நிதியினை வசூலிப்பு செய்து வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன

Edited by ஜீவா

சென்றவாரம் நண்பரொருவர் பதவியுயர்வு சம்மந்தமான பரீட்சை எழுத, யாழிலிருந்து கொழும்பு வந்து சென்றார். அப்போது அவருடன் பல விடயங்களை தொலைபேசியில் கதைக்க முடிந்தது. யாழிலிருந்து இ.போ.ச வண்டியில் வவுணியா வரை வருவதற்கு 200 ருபாவும் பின்பு வவுணியாவிலிருந்து கொழும்பு வர 180 ருபாவுமாக, மொத்தமாக ஒரு வழிப்பயணத்திற்கு 380 ரூபா முடிவதாகச் சொன்னார். இப்ப எனக்கொரு சந்தேகம் 380 என்பது 2000 த்தை விட அதிகமோ?? எப்படியெல்லாம் கிளப்புறாங்கப்பா?? :D:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.