Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TNA, PLOTE, EPRLF ஆகியோர் கொழும்பில் சந்திப்பு, திம்பு கோட்பாட்டு அடிப்படையில் தீர்வு பற்றி முடிவு

Featured Replies

தமிழ் தேசிய கூட்டமைப்பு, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் பதமனாபா அணி ஆகியோரை கொழும்பில் நேற்று சந்தித்துள்ளது. . புளொட் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் , என். ஸ்ரீகாந்தா, பா. அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் ஜனநாயக தமிழ் தேசிய முன்னனி சார்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல. எப். பத்மநாபா அணியின் தலைவர் சு.கு.ஸ்ரீதரன் உட்பட அம்முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனராம்.

சுமார் 4 மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனை,மீள் குடியேற்றம் ,வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்ற முயற்சிகள் உட்பட சில பொதுவான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு இவ்விடயங்களில் ஒருமித்து செயல்பட வேண்டியதன் அவசியததை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனராம்.இனப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையானது திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் அமைய வேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பும் ஒருமித்த கருத்ததாக கொண்டிருந்தன என தெரிவிக்கப்படுகின்றது.இச் சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவோ ,பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவோ எதுவும் பேசப்படவில்லை என தெரிய வருகின்றது.

Edited by உமை

வரவேற்கப்பட வேண்டியது.

PLOT

புளோட் என்று எழுதிய ஆங்கில சொல்லின் இறுதியில் E(PLOTE) போடுங்கோ ,இல்லாட்டி சதி செய்யிற அமைப்பு என்று நினப்பினம் :o

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இதிலும்

டக்லசு மாமாவைக்காணல

ஏன்?

இனிமே இவர்கள் பாடு கொண்டாட்டம் தான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் பதமனாபா அணி ஆகியோரை கொழும்பில் நேற்று சந்தித்துள்ளது. . புளொட் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் , என். ஸ்ரீகாந்தா, பா. அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் ஜனநாயக தமிழ் தேசிய முன்னனி சார்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல. எப். பத்மநாபா அணியின் தலைவர் சு.கு.ஸ்ரீதரன் உட்பட அம்முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனராம்.

சுமார் 4 மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனை,மீள் குடியேற்றம் ,வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்ற முயற்சிகள் உட்பட சில பொதுவான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு இவ்விடயங்களில் ஒருமித்து செயல்பட வேண்டியதன் அவசியததை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனராம்.இனப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையானது திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் அமைய வேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பும் ஒருமித்த கருத்ததாக கொண்டிருந்தன என தெரிவிக்கப்படுகின்றது.இச் சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவோ ,பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவோ எதுவும் பேசப்படவில்லை என தெரிய வருகின்றது.

ஆராயபட்டு.......................... அப்படியொன்று இலங்கையில் நடக்கவே இல்லை. எல்லாம் புலிகள்தான் புலிகள்தான் என்று இதுவரை சிங்களவனின் எலும்மை நக்கிகொண்டு சொன்னவர்கள். புலியில்லை இனி உங்களுக்கும் வேலையில்லை என்று சொல்லிவிட்டான்போல அதுதான் புது கரணம் அடிக்கினம் வாழ்வுக்காக. இதுகள் எல்லாம் மனிதவடிவில் பிறந்த பிரணிகள் இந்த செய்திகளை மிருககாட்சிசாலையில்தான் போடவேண்டும். கூட்டமைப்பு வீணாக மக்களிடம் எதிர்ப்பை தேடபோகின்றது.

எங்களை அழிக்க மொத்தஆயுதத்தையுமே கொடுத்து இனப்படுகொலையை செய்வித்த இந்தியாவுடன்

கே.பி யும் உருத்திரகுமாரும் கதைக்கமுடியும் என்றால் ஏன் இந்த தமிழ்க்கட்சிகள் சேரக்கூடாது?!!

கே.பி யும் உருத்திரகுமாரும் அடிக்கடி மேற்கோள்காட்டும் 'மாறிவரும் சர்வதேச நிலைமைகளுக்கேற்ப'

இவர்களும் சேர்ந்தால் என்ன??

எங்கள் மக்களின் படுகொலையில் இந்தியா மட்டுமல்லாமல் இந்த தமிழ்க்கட்சிகளுக்கும் பங்கு உண்டு!

ஆனால் இந்தியாவுடன் கே.பி யும் உருத்திரகுமாரும் கதைப்பதையோ இந்தியாவே விடுதலையை பெற்றுத் தரும் என்று அறிக்கைவிடுவதையோ கண்டுகொள்ளாதவர்கள் இந்தக் கட்சிகள் சேர்ந்தால்மட்டும்

குய்யோ..முறையோ என்று வாயிலும் வயிறிலும் அடிக்கும் அழல் என்ன????

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை அழிக்க மொத்தஆயுதத்தையுமே கொடுத்து இனப்படுகொலையை செய்வித்த இந்தியாவுடன்

கே.பி யும் உருத்திரகுமாரும் கதைக்கமுடியும் என்றால் ஏன் இந்த தமிழ்க்கட்சிகள் சேரக்கூடாது?!!

கே.பி யும் உருத்திரகுமாரும் அடிக்கடி மேற்கோள்காட்டும் 'மாறிவரும் சர்வதேச நிலைமைகளுக்கேற்ப'

இவர்களும் சேர்ந்தால் என்ன??

எங்கள் மக்களின் படுகொலையில் இந்தியா மட்டுமல்லாமல் இந்த தமிழ்க்கட்சிகளுக்கும் பங்கு உண்டு!

ஆனால் இந்தியாவுடன் கே.பி யும் உருத்திரகுமாரும் கதைப்பதையோ இந்தியாவே விடுதலையை பெற்றுத் தரும் என்று அறிக்கைவிடுவதையோ கண்டுகொள்ளாதவர்கள் இந்தக் கட்சிகள் சேர்ந்தால்மட்டும்

குய்யோ..முறையோ என்று வாயிலும் வயிறிலும் அடிக்கும் அழல் என்ன????

வேறையென்னத்துக்கு அழல் எல்லாம் கனவு கலையாமல் இருக்கத்தான்.

இந்தக்கூட்டிணைவு சிலவேளை தமிழர்களுக்கு நல்ல வழியைக்கூடத் திறந்துவிடலாம். கூட்டமைப்பு தனியே இருந்து ஒன்றையும் செய்ய முடியாது. இனியாவது பேதங்களை மறந்து இவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதுதான் சரியானது.

மாறிவரும் சர்வதேச ஒழுங்கென்பதை எல்லோரும் புரிந்து கருத்துகளை முன்வைத்தல் கூட கட்சிகளின் ஒன்றிணைவை ஏற்படுத்த ஒரு வழியாகலாம்.

அது சரி இதிலும்

டக்லசு மாமாவைக்காணல

ஏன்?

சிலவேளை டக்கிளசுமாமாவும் இணையும் வாய்ப்பும் வரலாம். அவசரப்படாதையுங்கோ விசுகு. :)

PLOT புளோட் என்று எழுதிய ஆங்கில சொல்லின் இறுதியில் E (PLOTE) போடுங்கோ ,இல்லாட்டி சதி செய்யிற அமைப்பு என்று நினப்பினம் :)

அதுதானே வரலாறு! அப்படியே இருப்பதுதான் நல்லது!!

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை அழிக்க மொத்தஆயுதத்தையுமே கொடுத்து இனப்படுகொலையை செய்வித்த இந்தியாவுடன்

கே.பி யும் உருத்திரகுமாரும் கதைக்கமுடியும் என்றால் ஏன் இந்த தமிழ்க்கட்சிகள் சேரக்கூடாது?!!

கே.பி யும் உருத்திரகுமாரும் அடிக்கடி மேற்கோள்காட்டும் 'மாறிவரும் சர்வதேச நிலைமைகளுக்கேற்ப'

இவர்களும் சேர்ந்தால் என்ன??

எங்கள் மக்களின் படுகொலையில் இந்தியா மட்டுமல்லாமல் இந்த தமிழ்க்கட்சிகளுக்கும் பங்கு உண்டு!

ஆனால் இந்தியாவுடன் கே.பி யும் உருத்திரகுமாரும் கதைப்பதையோ இந்தியாவே விடுதலையை பெற்றுத் தரும் என்று அறிக்கைவிடுவதையோ கண்டுகொள்ளாதவர்கள் இந்தக் கட்சிகள் சேர்ந்தால்மட்டும்

குய்யோ..முறையோ என்று வாயிலும் வயிறிலும் அடிக்கும் அழல் என்ன????

அவர்களின் அறிக்கைகள் உங்களுக்கு வேறுமாதிரி விளங்குவதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? இந்தியாவை எதிர்த்து ஈழம் அமைக்க முடியாது என்பதை உங்களைதவிர யாரும் எதிர்க்கவில்லை. இந்தியாவை எமது திசையின்பால் அதாவது தர்மத்தின்பால் திருப்பவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அநியாவாதிகளின் பிடியிலிருந்து இந்தியா விடுதலைபெற்றால் அதுசாத்தியமே. இந்தியா எமது ஆணிவேர் அதை திருத்த வேண்டிய ஒரு பொறுப்பு எம்மிடமும் உள்ளது. பூட்டு என்பது ஆதிக்கம் அதை திறப்பது வழிமுறை உடைப்பது வன்முறை. இதில் எது சரியானது என்பதும் தந்திரமானது என்பதும் காலம் உணர்திநிற்கும். அதற்காக இந்தியாவின் அடாவடி தனங்களையும் துரோகங்களையும் யாரும் மறுக்கவுமில்லை மறைக்கவும் இல்லை.

அதற்காக தாயை புணர்ந்த பன்றிகளுடன் கூடி தங்கையின் திருமணம் பற்றி அலசுவது என்பதை அதனுடன் ஒப்பிட்டு பார்ப்பது விரண்டாவாதமாக எனக்கு படுகின்றது. ஆனால் உங்களின் கருத்து சுதந்திரம் என்பது என்னிடம் இல்லையே?

அதுதானே வரலாறு! அப்படியே இருப்பதுதான் நல்லது!!

தப்பு செய்யாதவன் எவன்? நாங்கள் நம்பிக்கை வைத்தவர்களே சதி செய்யும் பொழுது ,இவர்களின் சதி பெரிதாக தெரியவில்லை.மறப்போம் இணைவோம் தமிழன் உயிர் வாழ்வதற்காக.

மருதங்கேணி,இது ஊரின் பெயரா??அப்பிடி என்றால் இங்கிருந்துதானே 'அன்பு' என்ற அற்புதவீரன் வந்தான்.தற்செயலாக வெடிக்க இருந்த கைக்குண்டின் மீது படுத்து மிகப்பெரிய தியாகம் செய்து மற்றவர்களை காப்பாத்தியவன் அவன்.!

அவர்களின் அறிக்கைகள் உங்களுக்கு வேறுமாதிரி விளங்குவதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்?
அவர்களின் அறிக்கைகள் ஒருபோதும் ஒன்றைநேராக சொல்லதில்லை.மக்களுக்கு விளங்காமல் எழுதுவது என்றே முடிவுசெய்திருப்பார்கள் போல தெரிகிறது.அது சரிதான் எனக்கு விளங்காமல்விட்டால் அவர்களுக்கு என்ன??

Edited by archunan

இந்தியாவை எதிர்த்து ஈழம் அமைக்க முடியாது
இந்தியாவை எதிர்த்து ஈழம் பெறமுடியாது. சரிதான்!.

அப்படி என்றால் இந்தியா ஈழம் எடுத்துதரும் என்றா நீங்கள் நம்புகிறீர்கள்??

இந்தியாவை எதிர்த்து ஈழம் அமைக்கமுடியாது என்று இன்று கண்டுபிடித்ததுபோல சிறீலங்காவை எதிர்த்து ஈழம் அமைக்க

முடியாது என இவர்கள் மிகமிகவிரைவில் புதுகண்டுபிடிப்பு வெளிவிடுவினம்.

Edited by archunan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை எதிர்த்து ஈழம் காணமுடியுதோ இல்லையோ

இந்தியாவை ....... ஈழம் காணமுடியும்????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.