Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது தாயக நிலப்பகுதியில் அபிவிருத்திகளை செய்து தாயகத்தை விட்டு விலகி வாழும் மக்கள் மீள தமது சொந்த நிலங்களுக்கு திரும்புதல் மற்றும் சொந்த நிலங்களில் பொருளாதர தொடர்புகள் வைத்திருத்தல் குறித்த திட்டமிடல்கள். எமது உழைப்பும் பொருளாதார ஒருங்கிணைப்பும் அற்பணிப்பும் அவசியமாகின்றது.

இதுவே தற்போதைய தேவை இதுவிடுத்து வேறெதுவுமில்லை

  • Replies 86
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எமது தாயக நிலப்பகுதியில் அபிவிருத்திகளை செய்து தாயகத்தை விட்டு விலகி வாழும் மக்கள் மீள தமது சொந்த நிலங்களுக்கு திரும்புதல் மற்றும் சொந்த நிலங்களில் பொருளாதர தொடர்புகள் வைத்திருத்தல் குறித்த திட்டமிடல்கள். எமது உழைப்பும் பொருளாதார ஒருங்கிணைப்பும் அற்பணிப்பும் அவசியமாகின்றது.

இதுவே தற்போதைய தேவை இதுவிடுத்து வேறெதுவுமில்லை

உண்மை

வன்னியில் ஆளுக்கொரு ஏக்கர் காணி என்றாலும் வாங்க முடியுமா எமது அல்லது எமது உறவினர் பேரில்..

இதை எவராவது நிறுவனப்படுத்தலாமே..

செய்வோமா...?

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி சாத்திரியார் விசயமில்லாமல் தனது தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டு தொடர்புகொள்ளுங்கோ எனக் கேட்கமாட்டார் என எனது மக்குமண்டைக்கு ஒரு யோசனை வருகுது. ஆகையால் தெரியாத்தனமா அவருடன் தொலைபேசியில் உங்களை அறிமுகம்செய்து வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்கீராதையுங்கோ இந்தக்காலத்திலை யாரையுமே நம்பமுடியாதளவிற்கு வில்லங்கங்கள் நடக்குது. சாத்திரியார் இப்படி எழுதியதற்கு என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி சாத்திரியார் விசயமில்லாமல் தனது தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டு தொடர்புகொள்ளுங்கோ எனக் கேட்கமாட்டார் என எனது மக்குமண்டைக்கு ஒரு யோசனை வருகுது. ஆகையால் தெரியாத்தனமா அவருடன் தொலைபேசியில் உங்களை அறிமுகம்செய்து வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்கீராதையுங்கோ இந்தக்காலத்திலை யாரையுமே நம்பமுடியாதளவிற்கு வில்லங்கங்கள் நடக்குது. சாத்திரியார் இப்படி எழுதியதற்கு என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

எழுஞாயிறு அவர்களிற்கு சாத்திரி என்கிற புனை பெயரில் எழுதுகின்ற சிறி ஆகிய நான்..யாழில் இணைந்த ஆரம்பகாலங்களில் ஜரோப்பிய அவலம் என்கிற தொடரை பத்திரிகைக்காகவும்..யாழ் இணையத்திலும் எதிழுவந்த காலத்தில் அவற்றை நாடகமாகவும் தயாரித்திருந்தேன்..அன்றைய காலகட்டங்களிலேயே இப்படி உங்களைப்போல பலர் நான் யார் எங்கிருக்கிறேன் என்று கேள்விகளும் பிரச்னைகளும் வந்த பொழுது ஆரம்ப காலங்களிலிருந்தே யாழில் மட்டுமல்ல வேறு இடங்களிலும் எனது அடையாளத்துடன் ..என்னுடைய தொ.பே..இலக்கம்..விலாசம் எல்லாம் பகிரங்கமாகத்தான் எழுதி வருகிறேன்..வேண்டுமானால் யாழின் பழைய பக்கங்களில் ஜரோப்பிய அவலங்களை போய் பார்தால் உங்களிற்கு புரியும்..அது மட்டுமல்ல யாழில் எனத கருத்துக்களிற்கு கீழே என்னுடைய வலைப்பூ விலாசம் உள்ளது அதனை திறந்தால் அங்கு என்னைப்பற்றிய மிகுதி விபரங்கள் மட்டுமல்ல..அதனூடாக முகப் புத்தகத்தில் நுழைந்தால் என்னுடைய குடும்பம் அம்மா..அண்ணா தம்பி தங்கை தாத்தா பாட்டி..என்று எல்லாமே உள்ளது..இவற்றை ஏன் நான் சொல்கிறேனென்றால் ஒருவன் யாரென்றே தெரியாமல் சொல்லும் கருத்துக்களில் காத்திரம் இருக்காது என்பது என்னுடை வாதம்..அதே நேரம்..வெளி நாட்டில் இருந்து கொண்டு தொ.பே கதைப்பதற்கே தொடை நடுங்குபவர்கள் பிறகெதற்கு ..தமிழ்.தேசியம்..வீரம்..மக்கள்..தலைவன்..போராட்டம் என்று வெட்டி வீரம் பேசிக்கொண்டிராமல் தங்கள் வேலைகளை பார்ப்பது நல்லது..அதே நேரம் யாழ் இணையத்தில் சகஉறுப்பினர்களை பல நாடுகளிலும் சந்தித்து கதைத்திருக்கிறேன் சந்திக்க விரும்பியவர்கள் எவரையும் நான் தயங்கால் அவர்கள் வரச்சொன்ன இடங்களிற்கே போய் சந்தித்திருக்கிறேன்..எனக்கு எவ்வித பயமும் கிடையாது ஏனென்றால் என் மடியில் கனம் இல்லை நன்றி.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் சாத்திரியார் அவர்கட்கு,

நான் என்ன செய்வது இலங்கைத்தீவு சிலோன் என இருந்தது எனக்குத்தெரியும் அந்த நாட்டில் இருந்துதான் படபஸ் ஏறி நான் புலம்பெயர் தேசம் வந்தேன் ஆகவே நானும் நீங்கள் கூறிய அந்த மக்குகளுக்குள் அடக்கம். மக்குகள் எண்டால் கொஞ்சம் விளக்கம் குறைவுதானே. அதால இதைப்பொரிசாக எடுத்துக்கொள்ளாதையுங்கோ. மற்றது ஏற்கனவே நான் குறையிருந்தால் மன்னிக்கவும் எனவும் ஒரு வார்த்தை கேட்டிருந்தது நினைவிருக்கும் (உங்களுக்த் தொரியாததா) நானும் மக்குத்தான் என்பதில் கொஞ்சமென்ன கனக்கக் கவலைதான் என்னசெய்வது உண்மையை ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வித்தியாசத்திற்கு!

கேட்டு ரசித்த ஒரு இணையத்தள வானொலி நிகழ்ச்சி.

http://www.blogtalkradio.com/sov/2010/01/23/sinthanaikku-oru-virunthu

Edited by akathy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் சாத்திரியார் அவர்கட்கு,

நான் என்ன செய்வது இலங்கைத்தீவு சிலோன் என இருந்தது எனக்குத்தெரியும் அந்த நாட்டில் இருந்துதான் படபஸ் ஏறி நான் புலம்பெயர் தேசம் வந்தேன் ஆகவே நானும் நீங்கள் கூறிய அந்த மக்குகளுக்குள் அடக்கம். மக்குகள் எண்டால் கொஞ்சம் விளக்கம் குறைவுதானே. அதால இதைப்பொரிசாக எடுத்துக்கொள்ளாதையுங்கோ. மற்றது ஏற்கனவே நான் குறையிருந்தால் மன்னிக்கவும் எனவும் ஒரு வார்த்தை கேட்டிருந்தது நினைவிருக்கும் (உங்களுக்த் தொரியாததா) நானும் மக்குத்தான் என்பதில் கொஞ்சமென்ன கனக்கக் கவலைதான் என்னசெய்வது உண்மையை ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்.

படை பஸ்சிலையே புலம் பெயர் நாட்டிற்கு வந்து சேர்ந்ததிலிருந்தே நீங்கள் புத்தி சாலி என்று நிருபித்திருக்கிறீர்கள்..அதுமட்டுமல்ல என்று நீங்கள் வெளிநாடு வந்திங்களோ அன்றே புத்திசீவி ஆயிட்டிங்கள்..அன்றிலிருந்தே ஊரிலை இருக்கிறவைக்கு புத்திமதி சொல்லும் தகைமை உங்களிற்கு வந்து விட்டது..சந்தேகமாயிருந்தால் கண்ணாடியில் உங்களை பாருங்கள் உங்கள் தலைக்கு பின்னால் மெல்லிதாய் ஒரு ஒளிவட்டம் தெரியும்..தெளிவாகத் தெரியாவிட்டால்..நல்ல நள்ளிரவு நேரம் விளக்குகளை அணைத்து விட்டு நல்ல நித்திரையில் இருக்கும் உங்கள் வீட்டுக்காரர் யாரையாவது எழுப்பி உங்கள் தலைக்கு மேல் ஒளிவட்டம் தெரிகிறதா என கேட்டுப்பாருங்கள்..நிச்சயமாக தெரிகிறது என்று அவர்கள் சொல்லுவார்கள்..அதன் பின்னர் வந்து எனக்கு பதிலை எழுதுங்கள்...அது வரை நன்றி வணக்கம்..

  • கருத்துக்கள உறவுகள்

படை பஸ்சிலையே புலம் பெயர் நாட்டிற்கு வந்து சேர்ந்ததிலிருந்தே நீங்கள் புத்தி சாலி என்று நிருபித்திருக்கிறீர்கள்..அதுமட்டுமல்ல என்று நீங்கள் வெளிநாடு வந்திங்களோ அன்றே புத்திசீவி ஆயிட்டிங்கள்..அன்றிலிருந்தே ஊரிலை இருக்கிறவைக்கு புத்திமதி சொல்லும் தகைமை உங்களிற்கு வந்து விட்டது..சந்தேகமாயிருந்தால் கண்ணாடியில் உங்களை பாருங்கள் உங்கள் தலைக்கு பின்னால் மெல்லிதாய் ஒரு ஒளிவட்டம் தெரியும்..தெளிவாகத் தெரியாவிட்டால்..நல்ல நள்ளிரவு நேரம் விளக்குகளை அணைத்து விட்டு நல்ல நித்திரையில் இருக்கும் உங்கள் வீட்டுக்காரர் யாரையாவது எழுப்பி உங்கள் தலைக்கு மேல் ஒளிவட்டம் தெரிகிறதா என கேட்டுப்பாருங்கள்..நிச்சயமாக தெரிகிறது என்று அவர்கள் சொல்லுவார்கள்..அதன் பின்னர் வந்து எனக்கு பதிலை எழுதுங்கள்...அது வரை நன்றி வணக்கம்..

யோவ் சாத்து நான் இப்படி கேட்க்க என்ரை மனிசி சொல்லாமல் கொள்

ளாமல் அம்புலன்ஸுக்கு அடிச்சுப்போட்டுது.இப்ப அங்கை இருந்து தான்

இதை எழுதுறன். :huh::huh:

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன நீங்களே நான் புத்திசாலி எண்டு சொல்லிற்றியள் இதுக்குப்பிறகு எதுக்கு நான் ஒளிவட்டம் தெரியுதோ என பிடிக்கிற விளக்கை நூத்துப்போட்டு சாமம் ஏமத்திலை புடுங்குப்படுவான். எண்டாலும் சாத்திரியார் எனக்கு இப்பவும் மெல்லிசா ஒரு பயம் கலந்த சந்தேகம் சத்தியமாத்தான் சொல்லுறியளே சாத்திரியார் நான் புத்திசாலி எண்டு பிறகு கதைமாறமாட்டியளே! என்னதான் இருந்தாலும் பகிடிக்குச் சொன்னனான் எண்டு சொல்லுறதா இருந்தாலும் இரண்டொரு நாள கழித்து பிறகு சொல்லுங்கோ இப்போதைக்கு எதையும் சொல்லாதையுங்கோ இரண்டு ஒரு நாட்கள் சந்தோசமாகப் பொழுதைக் கழிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன நீங்களே நான் புத்திசாலி எண்டு சொல்லிற்றியள் இதுக்குப்பிறகு எதுக்கு நான் ஒளிவட்டம் தெரியுதோ என பிடிக்கிற விளக்கை நூத்துப்போட்டு சாமம் ஏமத்திலை புடுங்குப்படுவான். எண்டாலும் சாத்திரியார் எனக்கு இப்பவும் மெல்லிசா ஒரு பயம் கலந்த சந்தேகம் சத்தியமாத்தான் சொல்லுறியளே சாத்திரியார் நான் புத்திசாலி எண்டு பிறகு கதைமாறமாட்டியளே! என்னதான் இருந்தாலும் பகிடிக்குச் சொன்னனான் எண்டு சொல்லுறதா இருந்தாலும் இரண்டொரு நாள கழித்து பிறகு சொல்லுங்கோ இப்போதைக்கு எதையும் சொல்லாதையுங்கோ இரண்டு ஒரு நாட்கள் சந்தோசமாகப் பொழுதைக் கழிக்கலாம்.

உச்சந்தலையிலையா உள்ளங்கை கற்பூரத்திலையா எங்கை அடிச்சு சத்தியம் பண்ண சொன்னாலும் நான் தயார்..நீங்கள் புத்திசாலி உங்களுக்கு ஊரிலைஉள்ளவைக்கு புத்தி சொல்லுகிற தகுதி இருக்கு.ஆனால் நான் சத்தியம் செய்யிறதிற்கு நீங்கள் முன்னாலை நிண்டாலே போதும்..பிறகு கற்பூரமா தலையா எண்டு முடிவு செய்யலாம்..

யோவ் சாத்து நான் இப்படி கேட்க்க என்ரை மனிசி சொல்லாமல் கொள்

ளாமல் அம்புலன்ஸுக்கு அடிச்சுப்போட்டுது.இப்ப அங்கை இருந்து தான்

இதை எழுதுறன். :huh::huh:

சஜீவன் உங்கடை ஒளிவட்டம் விட்டு விட்டு எரிஞ்சிருக்கு எண்டு நினைக்கிறன்..அதுதான் உங்கடை வீட்டுக்காரம்மா மின்னி மின்னி பூச்சியாக்கும் எண்டு பயந்திட்டா...இன்னம் கொஞ்சம் ஆலோசனையள் சொல்லுற மாதிரி விடாமல் சிந்தியுங்கோ ஒளி வட்டமும் விடாமல் எரியும்.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார்......கூல்...சாத்திரி.....

அதுசரி எங்கங்ட ரம்பாவின்ட பெடியனின் அண்ணாமாரை உங்களுக்கு தெரியுமொ? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார்......கூல்...சாத்திரி.....

அதுசரி எங்கங்ட ரம்பாவின்ட பெடியனின் அண்ணாமாரை உங்களுக்கு தெரியுமொ? :lol:

ஓம் புத்தன் இந்திரனையும் ஓரளவு தெரியும் அவன் எப்பிடி திடீரெண்டு தொழிலதிபர் ஆனவன்எண்டும் தெரியும்..அதை எதுக்கு பல்லுஉள்ளவன் எலும்பு சப்புறான்..அதை வேடிக்கை பாத்திட்டு போகவேண்டியதுதான்..எனக்கு இதுவரை கிடைத்த பட்டங்கள் காணும்.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.