Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் உரிமைகளுடன் வாழ்வதற்கு தேவையான பலம்

21 members have voted

  1. 1. தமிழர் உரிமைகளுடன் வாழ்வதற்கு தேவையான பலம்

    • ஆயுத பலம்
    • அரசியல் பொருளாதார பலம்
    • இவையும் மற்றும் பலவும்
    • இவை எதுவுமல்ல
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வாக்குகள் இன்று சிறிலங்காவின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் முடிவை எடுக்கும் பலத்தை கொண்டிருக்கின்றது. இன்று மட்டுமல்ல கடந்த தேர்தலிலும் இவ்வாறாகவே அமைந்தது. சந்திரிக்காவும் கூட தமிழர் வாக்குகளாலேயே தேர்வானார்.

கடந்த 30 வருடங்களாக ஆயுதபலத்தில் தமிழர் நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த நம்பிக்கை இன்று பெரிய அவலத்தில் முடிந்திருக்கிறது. இந்த நிலையில் எமக்கு ஆயுதபலம் தேவையா? அல்லது அரசியல் பொருளாதார பலம் தேவையா? என்ற கேள்வி எழுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

.

தற்போதைய நிலையில் என்னால் ஆயுதபலத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

புலியால் முடியாததை வேறு எந்தக் கொம்பனாலும் செய்ய முடியாது.

இப்போ எமக்குத் தேவை சர்வதேச காய் நகர்த்தலுக்கு ஏற்ற சுயநலம் அற்ற அரசியல் தலைமையே.

தமிழ் சிறி சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி ஒரு தலைமை தற்போது தமிழர்களுக்குள் உள்ளதா என்று தான் தெரியவில்லை.

.

தற்போதைய நிலையில் என்னால் ஆயுதபலத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

புலியால் முடியாததை வேறு எந்தக் கொம்பனாலும் செய்ய முடியாது.

இப்போ எமக்குத் தேவை சர்வதேச காய் நகர்த்தலுக்கு ஏற்ற சுயநலம் அற்ற அரசியல் தலைமையே.

ஆயுதப்போரட்டம் தமிழர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயலாமல் போனதன் காரணம் .... ஒட்டு மொத்த தமிழினமும் பிரபாகரன் என்று ஒரு மனிதன் தலையில் போராட்டம் என்ற முழுபாரத்தையும் வைத்து விட்டு அந்த பாரத்தை அவர் தூக்கிச்செல்ல மட்டுமே தேவையான உணவும் நீரும் (பொருளுதவி) மட்டும் கொஞ்சம் கொடுத்து வந்து வேறொன்றும் உருப்படியாக செயாமல் விட்டு விட்டோம்.

தலைவரின் பாரத்தை பகிர்ந்து கொள்ள தமிழினம் தவறி விட்டது ..... உலகம் முழுவதும் புலிகளுக்கு தடை விதிக்க சிங்களம் பிரசாரம் செய்து வெற்றி கண்டதை முறியடிக்கவும் புலிகளுக்கு போதுமான வெளிநாட்டு ஆதரவை பெற்றுத்தரவும் தவறியது தமிழர்கள் செய்த பெரும் பிழை...

இப்போதும் இலங்கையின் பொருளாதாரத்தை தமிழர்கள் கைக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்... இல்லாவிட்டால் தமிழர்கள் நிலை அங்கே மிகவும் கவலைக்குரியதாக ஆகி விடும்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி ஒரு தலைமை தற்போது தமிழர்களுக்குள் உள்ளதா என்று தான் தெரியவில்லை.

லோமா, அப்படி ஒரு தலைமை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, இது வரை காணவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

ஆயுதப்போரட்டம் தமிழர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயலாமல் போனதன் காரணம் .... ஒட்டு மொத்த தமிழினமும் பிரபாகரன் என்று ஒரு மனிதன் தலையில் போராட்டம் என்ற முழுபாரத்தையும் வைத்து விட்டு அந்த பாரத்தை அவர் தூக்கிச்செல்ல மட்டுமே தேவையான உணவும் நீரும் (பொருளுதவி) மட்டும் கொஞ்சம் கொடுத்து வந்து வேறொன்றும் உருப்படியாக செயாமல் விட்டு விட்டோம்.

தலைவரின் பாரத்தை பகிர்ந்து கொள்ள தமிழினம் தவறி விட்டது ..... உலகம் முழுவதும் புலிகளுக்கு தடை விதிக்க சிங்களம் பிரசாரம் செய்து வெற்றி கண்டதை முறியடிக்கவும் புலிகளுக்கு போதுமான வெளிநாட்டு ஆதரவை பெற்றுத்தரவும் தவறியது தமிழர்கள் செய்த பெரும் பிழை...

இப்போதும் இலங்கையின் பொருளாதாரத்தை தமிழர்கள் கைக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்... இல்லாவிட்டால் தமிழர்கள் நிலை அங்கே மிகவும் கவலைக்குரியதாக ஆகி விடும்!

வேலவன் உங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. எல்லாம் பாழாய் போச்சுது. இப்போ எம்மை நாமே நோவதை தவிர வேறு வழி தென்படவில்லை.

அரசியல், அறிவு ,பொருளாதாரப்பலம், சர்வதேச அளவில் காய் நகர்த்தல், ஒற்றுமை இவைதான் எனி எம் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல், அறிவு ,பொருளாதாரப்பலம், சர்வதேச அளவில் காய் நகர்த்தல், ஒற்றுமை இவைதான் எனி எம் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்றது.

.

தற்போதைய நிலையில் என்னால் ஆயுதபலத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

புலியால் முடியாததை வேறு எந்தக் கொம்பனாலும் செய்ய முடியாது.

இப்போ எமக்குத் தேவை சர்வதேச காய் நகர்த்தலுக்கு ஏற்ற சுயநலம் அற்ற அரசியல் தலைமையே.

இவையே என் கருத்தும்

இவையே இன்றைய தேவைகள்

இதற்காக நாம் ஒவ்வொருவரும் உழைக்க முன்வரவேண்டும்

காலம் எம்மிடமே அதை விட்டுள்ளது

மீண்டும் தாமதமாக்குவோமாயின்

மீண்டும் மீண்டும் தவறிழைத்தவராவோம்

அதன்பின்....

கணக்கெடுக்கப்படாத இனமாக எம்மினம் மாறிவிடும்

இது எல்லாத்துக்கும் முன்னம் இனமானம் எண்டு ஒண்டு இருக்கு... அதுதான் ஒரு இனத்தை தனித்துவமாக்குவது... அப்படி ஒரு இனம் தனித்துவம் அற்று போகும் போதுதான் உலகம் சொல்லும் நீங்கள் இன்னும் ஒரு இனத்தை பற்றி வாழுங்கோ எண்று...

அதாவது பாவக்காய் கொடி கொழுகொம்பிலை படர்வதை போல ஒரு மிண்டு தேவை... அப்படியான தமிழர்களை சிங்களவரோடை சேர்ந்து வாழ சொல்வது ஒண்றும் பிழையும் இல்லை...

ஆனால் நாங்களே ஒரு மிண்டை தேடி போய் படரும் போது யாரும் எம்மை பற்றி கவலைப்பட ஒண்டும் இல்லை...

Edited by தயா

ஆயுதப்போரட்டம் தமிழர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயலாமல் போனதன் காரணம் .... ஒட்டு மொத்த தமிழினமும் பிரபாகரன் என்று ஒரு மனிதன் தலையில் போராட்டம் என்ற முழுபாரத்தையும் வைத்து விட்டு அந்த பாரத்தை அவர் தூக்கிச்செல்ல மட்டுமே தேவையான உணவும் நீரும் (பொருளுதவி) மட்டும் கொஞ்சம் கொடுத்து வந்து வேறொன்றும் உருப்படியாக செயாமல் விட்டு விட்டோம்.

தலைவரின் பாரத்தை பகிர்ந்து கொள்ள தமிழினம் தவறி விட்டது ..... உலகம் முழுவதும் புலிகளுக்கு தடை விதிக்க சிங்களம் பிரசாரம் செய்து வெற்றி கண்டதை முறியடிக்கவும் புலிகளுக்கு போதுமான வெளிநாட்டு ஆதரவை பெற்றுத்தரவும் தவறியது தமிழர்கள் செய்த பெரும் பிழை...

மிக மிக மிக .... பாரிய இழப்புக்களின் பின்னர் அறிந்துகொண்ட இந்த உண்மைகளில் இருந்து கற்ற பாடத்தை மனதில் ஆழச் செதுக்கி, இனிவரும் காலங்களில் ஒவ்வொரு தமிழனும் தனது பங்களிப்பை தானே முன்வந்து, ஒன்றுபட்டு, காலம் தாழ்த்தாது, தயக்கம் இன்றி, பயம் இன்றி, துணிவுடன் நேர்மையாக நல்குவதுதான் எமது ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழி கோலும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்களது கருத்துக்கு

எத்தனையோ பழமொழிகளும் வரலாறுகளும் நற்சிந்தனைகளும் எம்மிடையே உள்ளன

அவை அனைத்தும் தவறுகளைத்திருத்தி....

பாதைகளை மாற்றி...

எமக்குள் இருக்கும் தேவையற்ற வேறுபாடுகளை விலக்கி...

ஒன்று பட்டு உழைக்கவே சொல்கின்றன.

அவற்றை ஒவ்வொன்றாக எழுதுவது முடியாதது

எனவே

அவற்றை கருத்திலெடுத்து

உழைப்போம்

வெல்ல முடியும்

வெல்வோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.