Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கம்பளையில் குண்டுவீச்சு பலர்பலி

Featured Replies

கம்பளையில் குண்டுவீச்சு பலர்பலி...

கம்பளையில் குண்டுவீச்சு பலர்பலி புத்தபிக்குகள் இருவர் உட்பட நால்வர் பலி

மேலதிக செய்திகள் விரைவில்....

http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=248:2010-01-27-07-46-01&catid=34:ceylonnews&Itemid=71

  • கருத்துக்கள உறவுகள்

கம்பளையில் கைக்குண்டுத் தாக்குதல்; இருவர் பலி : பொலிஸ் ஊரடங்கு அமுலில்

வீரகேசரி இணையம்

கம்பளை தெம்பிலிகல பிரதேசத்தில் இன்று 27 ஆம் திகதி அதிகாலை வேளையில் இடம் பெற்ற கைக்குண்டு தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெம்பிலிகலவிலுள்ள பௌத்த விஹாரையின் மீது வீசப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த பௌத்த பிக்கு ஒருவரும் மேலுமொரு நபரும் உடனடியாக கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவ்விருவரும் உயிரிழந்தனர் என்று கம்பளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கம்பளை, நாவலப்பிட்டி, குருந்துவத்த ஆகிய பிரதேசங்களில் அசாதாரண நிலைமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்று நண்பகல் 12.00 மணி முதல் பொலிஸ் பிரிவுகளில் விசேட பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை. இதன் பின்னணியில் துட்டகைமுனு படையினர் ஈடுபடுகின்றனர் என்று நினைக்கின்றேன். அது சரி சுற்றி வளைத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள் என்ன ஆனார்கள்?

பயங்கரவாதிகளின் அடுத்த கட்ட ஆட்சி மங்கள நிகழ்வுகளுடன் ஆரம்பம்!!!???

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: ஆசான்,

என்ன குழப்புகிறீர்கள்? பலர் பலி என்று தலைப்பு எழுதிவிட்டு வெறும் ரெண்டுபேர் மட்டும்தான் பலி என்று உள்ளே செய்தி போட்டிருக்கிறீர்களே??

எவன் ஆட்சிக்கு வந்தாலும் தமிழனின் தலை உருளும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு சின்ன வித்தியாசம். மகிந்த 4 வருடமாக திட்டமிட்டு வைத்திருந்ததை தடங்கலின்றி தொடர்வார். சரத் வந்திருந்தால் அவசரப்பட்டு ஏதாவது திட்டமிடுகையில் ஒரு 6 மாதமோ ஒரு வரிசமோ தமிழருக்கு ஒரு தற்காலிக ஆறுதல் கிடைத்திருக்கும்.

இனித்தாண்டி இருக்கு....

என்னும் எங்கெங்கெல்லாம் வேடிக்கபோகுதோ....

எத்தினை சனம் சாகபோகுதோ?

இந்த சூழ்ச்சிகளுக்கு எல்லாம் காரணமான JVP மற்றும் மங்கள சமரவீர, சந்திரிக்கா எல்லாரும் என்ன ஆனார்கள்... அவர்களையும் கைது செய்யப்பட வேண்டும்...

ஒரு ஜனநாயக நாட்டில் இப்படி எதிர்க்கட்ச்சியினர் வெளியாலை இருக்க கூடாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவேளை மகிந்தாவின் ஆதரவாளர்கள் இப்படி வித்தியாசமாக அவரின் வெற்றியை கொண்டாடி இருப்பார்களோ என்னவோ????

ஒருவேளை மகிந்தாவின் ஆதரவாளர்கள் இப்படி வித்தியாசமாக அவரின் வெற்றியை கொண்டாடி இருப்பார்களோ என்னவோ????

என்னெண்டு?

வேடிகிடைக்காமல் மலிவா கிடைக்கிற வெடிகுண்டை கொளுத்தி சுழட்டி ஏறிஞ்சு கொண்டாட்டமோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை மகிந்தாவின் ஆதரவாளர்கள் இப்படி வித்தியாசமாக அவரின் வெற்றியை கொண்டாடி இருப்பார்களோ என்னவோ???? :unsure::D:D

அரைகுறைத் தூக்கத்தில் அதிகாலை செய்திகளை அவசர அவசரமாகப் படிக்கத் தொடங்கினேன். ஒரு தலைப்பை பார்த்து என்னால நம்ப முடியல் போய்விட்டது...

கண்டி, உலப்பனையில் வெடிப்புச் சம்பவம்: பிக்கு உட்பட 2 பேர் பலி; ஊரடங்கு அமுல்.

ஆனால் நான் தூக்கத்தில் வாசிச்சது, 'கண்டி, உலப்பானையில் வெடிப்புச் சம்பவம்: பிக்கு உட்பட 2 பேர் பலி; ஊரடங்கு அமுல்' என்று... :lol::lol: யாரோ பிக்குவின் உலைப் பானையில் வெடி வைச்சு விட்டாங்கள் :lol: என்று வாசிக்கும் போதே நம்ப முடியாமல் போய், திரும்ப வசிக்கும் போது தான் உலைப்பனை என்று அர்த்தம் விளங்கிச்சுது... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அரைகுறைத் தூக்கத்தில் அதிகாலை செய்திகளை அவசர அவசரமாகப் படிக்கத் தொடங்கினேன். ஒரு தலைப்பை பார்த்து என்னால நம்ப முடியல் போய்விட்டது...

கண்டி, உலப்பனையில் வெடிப்புச் சம்பவம்: பிக்கு உட்பட 2 பேர் பலி; ஊரடங்கு அமுல்.

ஆனால் நான் தூக்கத்தில் வாசிச்சது, 'கண்டி, உலப்பானையில் வெடிப்புச் சம்பவம்: பிக்கு உட்பட 2 பேர் பலி; ஊரடங்கு அமுல்' என்று... :lol::lol: யாரோ பிக்குவின் உலைப் பானையில் வெடி வைச்சு விட்டாங்கள் :lol: என்று வாசிக்கும் போதே நம்ப முடியாமல் போய், திரும்ப வசிக்கும் போது தான் உலைப்பனை என்று அர்த்தம் விளங்கிச்சுது... :lol:

hihihi :D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.