Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி ஆனைவிழுந்தானில் பாடசாலை மாணவியொருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த படையினரின் முயற்சி

Featured Replies

கடந்த புதன்கிழமை வன்னி ஆனைவிழுந்தானில் பாடசாலை மாணவியொருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த படையினரின் முயற்சி அப்பகுதி மக்களால் ஒன்றுபட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. 24.03.2010

அன்று பாடசாலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த 15 வயது மாணவியை ஆனைவிழுந்தான் சந்தியில் காவலரண் அமைத்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கட்டாயப்படுத்தி காவலரணிற்குள் அழைத்துச் சென்றனர்.

அப்பகுதியால் வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவர் இச்சம்பவத்தைப் பார்த்ததும் அயலிலுள்ள மக்களிடம் விரைந்து சென்று தகவலைச் சொன்னார். அப்பகுதி மக்கள் ஒன்றாகத் திரண்டு உடனடியாகவே அக்காவலரணை முற்றுகையிட்டு உள்நுழைந்து அம்மாணவியை மீட்டனர். உடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரிடமிருந்து அம்மாணவி மீட்கப்பட்டார்.

அதேநேரத்தில் சற்றுத்தள்ளி ஈ.பி.டி.பி. கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவும் பங்குபற்றிக் கொண்டிருந்தார். அங்கு விரைந்த மக்கள் இச்சம்பவம் பற்றி அவரிடம் முறையிட்டபோது, இது தொடர்பாக தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். ஆயினும் இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் இச்சம்பவம் தொடர்பில் எடுக்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனைவிழுந்தானில் நடைபெற்ற இச்சம்பவம் அங்குள்ள மக்களிடம் இராணுவத்தினர் மீதான ஆத்திரத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் மட்டக்களப்பிலும் கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்த இராணுவத்தினர் வீதியால் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை கலைத்துச்சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திருந்தனர். அதன்பின்னர் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போது குறிப்பிட்ட மாணவி குற்றவாளிகளை இனங்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.eelanationnews.com/eelam/103-vanni/1747-vanni-female-student-abused-by-sri-lanka-army.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தாள் கூட்டம் வச்சது பிழை..... :)

  • கருத்துக்கள உறவுகள்

அதேநேரத்தில் சற்றுத்தள்ளி ஈ.பி.டி.பி. கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவும் பங்குபற்றிக் கொண்டிருந்தார். அங்கு விரைந்த மக்கள் இச்சம்பவம் பற்றி அவரிடம் முறையிட்டபோது, இது தொடர்பாக தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். ஆயினும் இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் இச்சம்பவம் தொடர்பில் எடுக்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ம்ம் ஆளை உரிச்சு கட்டி தூக்கி இருக்க வேணும் .

இந்த பாலியல் வன்புணர்வு என்பது உலகத்தில் எல்லா இடங்களிலும் துப்பாக்கி முனையில் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் ஒன்று. குற்றம் தான், கவலை தான் இருப்பினும் அதற்கு நாம் என்ன செய்து விட முடியும் ? இதுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபட வேண்டும். இது சாத்தியமா இலங்கையில் ? இங்கு நான் இருக்கும் நகரத்துக்கு அருகில் இருக்கும் நகரில் 1997 இல் 3 தமிழ் இளைஞர்கள் சேர்ந்து ஒரு இந்த நாட்டுப்பெண்ணை பாலியல் வல் உறவுக்கு உட்படுத்தி பின் பிறப்புறுப்பில் சோடா போத்தலை திணித்துவிட்டு சென்றனர். பின் அவர்கள் அனைவரும் கைது செய்யபட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டு பின் இலங்கைக்கு நாடுகடத்தபட்டனர். எனவே இது எல்லா இடங்களிலும் நடைபெறும் ஒரு சம்பவம் தான்

Edited by விடிவெள்ளி

  • கருத்துக்கள உறவுகள்
:) சில மிருகங்களுக்கு இவை சாதாரண விஷயம்தான். சொந்த வீட்டில் நடந்தால் இதையேதான் சொல்லுவார்களோ என்னவோ?? சிலவேளை கூட்டியும் குடுக்கலாம்.கிழக்கின் விடிவெள்ளியின் ஆள் அல்லவா?? அப்படித்தான் பேச்சு வரும்.

:) சில மிருகங்களுக்கு இவை சாதாரண விஷயம்தான். சொந்த வீட்டில் நடந்தால் இதையேதான் சொல்லுவார்களோ என்னவோ?? சிலவேளை கூட்டியும் குடுக்கலாம்.கிழக்கின் விடிவெள்ளியின் ஆள் அல்லவா?? அப்படித்தான் பேச்சு வரும்.

அது ஒண்டும் இல்லை எங்கட வீட்டில் இருக்கும் பெண்களையும் யார் வேண்டுமானாலும் என்ன வேணும் எண்டாலும் செய்யலாம் எண்டு அனுமதி வழங்குகினம்.

அதுக்கு பிறகு கோபமே அவர்கள் படமாட்டினமாம். பொலிசுக்கு மட்டும் சொல்லி அவர்கள் மூலம் சாட்ச்சிகளை கண்டு பிடிச்சு பரிசோதனை எல்லாம் செய்து குற்றவாளிக்கு தண்டனை குடுக்கும் வரைக்கும் நடந்தது நடந்து போச்சு, நடக்காதது பஸ்ஸிலை போச்சு எண்டு ஆறுதலாய் இருப்பினம்.

சிலவேளை கூட்டியும் குடுக்கலாம்.

திருடனுக்கு தான் எப்போதும் திருட்டு பற்றி யோசனை இருக்குமாம். எனவே நீங்கள் கூட்டிகொடுபது பற்றி அதிகம் பேசும் போது உங்கள் தொழிலை நாம் எப்படி எடுத்துகொள்வது ? :):D:lol:

Edited by விடிவெள்ளி

  • கருத்துக்கள உறவுகள்

உந்தாள் கூட்டம் வச்சது பிழை..... :)

அதுதான் அவர் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லி உள்ளாரே?

அதற்குள் அவசரபட்டால் எப்படி? நாளையோ மறுதினமோ அந்த வயோதிபர் முதலில் சுடப்படுவார்.

இல்லாத புலிகளின் தலையில் தூக்கி போட முடியாது என்பதால் சில நடவடிக்கைகள் கொஞ்சம் தாமதமாகுது. தவிர தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த பாலியல் வன்புணர்வு என்பது உலகத்தில் எல்லா இடங்களிலும் துப்பாக்கி முனையில் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் ஒன்று. குற்றம் தான், கவலை தான் இருப்பினும் அதற்கு நாம் என்ன செய்து விட முடியும் ? இதுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபட வேண்டும். இது சாத்தியமா இலங்கையில் ? இங்கு நான் இருக்கும் நகரத்துக்கு அருகில் இருக்கும் நகரில் 1997 இல் 3 தமிழ் இளைஞர்கள் சேர்ந்து ஒரு இந்த நாட்டுப்பெண்ணை பாலியல் வல் உறவுக்கு உட்படுத்தி பின் பிறப்புறுப்பில் சோடா போத்தலை திணித்துவிட்டு சென்றனர். பின் அவர்கள் அனைவரும் கைது செய்யபட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டு பின் இலங்கைக்கு நாடுகடத்தபட்டனர். எனவே இது எல்லா இடங்களிலும் நடைபெறும் ஒரு சம்பவம் தான்

நீங்கள் சொல்வதுதான் ரொம்ப ரொம்ப சரியானது............

அது எல்லா நாடுகளிலும் உள்ளதுதான்.

ஆனால் ....?

சோறுபோட்டால் நக்கி வாழும் வாழ்கை நாய் பூனையை தவிர மற்ற மிருகங்களுக்கே பிடிப்பதில்லை.

ஆனால் இத்தனை அறிவு வளர்ந்தபின்னும் சில மனிதரிடம் இன்னமும் இருக்கின்றதே?

இதுவும் எல்லா நாட்டிலும் இருக்குமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் அவர் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லி உள்ளாரே?

அதற்குள் அவசரபட்டால் எப்படி? நாளையோ மறுதினமோ அந்த வயோதிபர் முதலில் சுடப்படுவார்.

இல்லாத புலிகளின் தலையில் தூக்கி போட முடியாது என்பதால் சில நடவடிக்கைகள் கொஞ்சம் தாமதமாகுது. தவிர தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ராஜஸ்தானி எப்பிடி செயல்பட்டது எண்டு நீங்கள் எழுதினாதானே தெரியவரும்.... :)

  • கருத்துக்கள உறவுகள்
:) என்னுடைய தொழில் என்னவாகவும் இருக்கட்டும், ஆனால் நான் ஒரு போதும் சிங்களவன் எங்கட இனத்தின்மேல் நடத்தும் காம வெறியாட்டத்தை சரியென்று நியாயபடுத்தப்போவதில்லை. ஆனால், அவன் செய்வதை, "எங்கட ஆட்களும் செய்யினம்தானே? என்று பவ்வியமாக நியாயப்படுத்தும் உங்கள் தொழில்தான் அதைச் சொல்லாமல் சொல்லுகிறது!!!!!
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாலியல் வன்புணர்வு என்பது உலகத்தில் எல்லா இடங்களிலும் துப்பாக்கி முனையில் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் ஒன்று. குற்றம் தான், கவலை தான் இருப்பினும் அதற்கு நாம் என்ன செய்து விட முடியும் ? இதுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபட வேண்டும். இது சாத்தியமா இலங்கையில் ? இங்கு நான் இருக்கும் நகரத்துக்கு அருகில் இருக்கும் நகரில் 1997 இல் 3 தமிழ் இளைஞர்கள் சேர்ந்து ஒரு இந்த நாட்டுப்பெண்ணை பாலியல் வல் உறவுக்கு உட்படுத்தி பின் பிறப்புறுப்பில் சோடா போத்தலை திணித்துவிட்டு சென்றனர். பின் அவர்கள் அனைவரும் கைது செய்யபட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டு பின் இலங்கைக்கு நாடுகடத்தபட்டனர். எனவே இது எல்லா இடங்களிலும் நடைபெறும் ஒரு சம்பவம் தான்

ஆமா நீங்க இப்ப உள்ளையா வெளியையா?

இந்த பாலியல் வன்புணர்வு என்பது உலகத்தில் எல்லா இடங்களிலும் துப்பாக்கி முனையில் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் ஒன்று. குற்றம் தான், கவலை தான் இருப்பினும் அதற்கு நாம் என்ன செய்து விட முடியும் ? இதுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபட வேண்டும். இது சாத்தியமா இலங்கையில் ? இங்கு நான் இருக்கும் நகரத்துக்கு அருகில் இருக்கும் நகரில் 1997 இல் 3 தமிழ் இளைஞர்கள் சேர்ந்து ஒரு இந்த நாட்டுப்பெண்ணை பாலியல் வல் உறவுக்கு உட்படுத்தி பின் பிறப்புறுப்பில் சோடா போத்தலை திணித்துவிட்டு சென்றனர். பின் அவர்கள் அனைவரும் கைது செய்யபட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டு பின் இலங்கைக்கு நாடுகடத்தபட்டனர். எனவே இது எல்லா இடங்களிலும் நடைபெறும் ஒரு சம்பவம் தான்

உந்த --- மனச்சாட்சி என்ற ஒன்டே இல்லையா???...சிங்களவனுக்கு வக்காலத்து வாங்கிறது வேற..ஒரு அப்பாவி பெண் கெடுக்கப்படுறதையுமே வக்காலத்து வாங்குதுகளே...உந்த கீழ்த்தனமான பிறவிகளும் நான் கதைக்கிற மொழியை கதைக்கிறது எனக்கு அவமானம்

Edited by நிழலி
தணிக்கை

இந்த ஒரு மாணவியை காப்பற்ரியாச்சு ஆனால் எல்லா இடங்களிலும் இருந்து எல்லா மானவிளையும் காப்பற்ற முடியாது. இதுக்கு ஒரே வழி சிங்கள இராணுவத்தை எப்படியென்றாலும் அனுப்ப வேண்டியதுதான்.

இவங்களோட இப்ப சண்டை பிடிக்கிற நிலையில் இல்லை

அதனால் தந்திரமாக என்றாலும் பிசாசுகளை விரட்டவேண்டும்.

இந்த பாலியல் வன்புணர்வு என்பது உலகத்தில் எல்லா இடங்களிலும் துப்பாக்கி முனையில் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் ஒன்று. குற்றம் தான், கவலை தான் இருப்பினும் அதற்கு நாம் என்ன செய்து விட முடியும் ? இதுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபட வேண்டும். இது சாத்தியமா இலங்கையில் ? இங்கு நான் இருக்கும் நகரத்துக்கு அருகில் இருக்கும் நகரில் 1997 இல் 3 தமிழ் இளைஞர்கள் சேர்ந்து ஒரு இந்த நாட்டுப்பெண்ணை பாலியல் வல் உறவுக்கு உட்படுத்தி பின் பிறப்புறுப்பில் சோடா போத்தலை திணித்துவிட்டு சென்றனர். பின் அவர்கள் அனைவரும் கைது செய்யபட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டு பின் இலங்கைக்கு நாடுகடத்தபட்டனர். எனவே இது எல்லா இடங்களிலும் நடைபெறும் ஒரு சம்பவம் தான்

தமிழ்ப்பெடியளும் தகனத்தில தறிகெட்டு நடந்திருக்கினம், உலகத்தில எல்லா இடத்திலையும் நடக்குது, ஆனைவிழுந்தானிலும் நடக்குது எனவே எல்லா இடத்திலும் நடக்கும் ஒரு சம்பவம். என்று யாரை ஆறுதல் படுத்துகின்றீர்கள்? உங்களை நீங்கள் ஆறுதல் படுத்துகின்றீர்களா அல்லது இந்த நிகழ்வால் கவலைப்படுகின்றவர்களை ஆறுதல் படுத்துகின்றீர்களா? அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணையும் குடும்பத்தாரையும் நோக்கி ஆறுதல்படுத்துகின்றீர்களா? தவறுகள் திருத்தப்படவேண்டும் குற்றங்கள் நிறுத்தப்படவேண்டும் அதைநோக்கி கருத்துக்கள் அமையவேண்டும் தவிர நியாயப்படுத்துவதாக கருத்துக்கள் அதுவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டத்தைசேர்ந்த எம்மிடம் இருந்து எப்படி வரமுடியும்? நாம் இந்த சம்பவம் குறித்து ஐ நாவுக்கு மனித உரிமை அமைப்புகளுக்கு பெரும் எண்ணிக்கையில் கையெப்பமிட்டு அறிவிப்பது குறித்து கருத்தெழுதி ஊக்குவிக்க முடியும். பலநாட்டுத் தலைவர்களுக்கு ஊடகங்களுக்கு என பலதை செய்ய முடியும். இவ்வாறு செய்கையில் பத்து பாலியல் வன்புணர்வு முனைப்பில் குறைந்தது மூன்றாவது தவிர்க்கப்பட வாய்பிருக்கின்றது. ஆனால் இதை ஒரு சம்பவமாக சாதராணமாக்குவது மிகத்தவறு. இதுவே உங்களது கூடப்பிறந்த பதினைந்துவயது தங்கையாக அல்லது அக்கா அம்மாவாக இருந்தால் அது ஒரு சாதராண சம்பவமாக இருக்கப்போவதில்லை.

கிளி மாதிரி மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாடியை தேடும் அல்லது இன்னொருவனின் மனைவி மீது ஆசைப்படும் அல்லது பெண்களை கண்ணாலேயே கற்பழிக்கும் வீரர்களே முதலில் நீங்கள் திருந்துங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.